இந்திய புலிகள் கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக கோடைகால கணக்கெடுப்பு பயிற்சியானது, தேசிய புலிகள் பாதுகாப்பு அமைப்பின் வழிகாட்டுதலின்படி தலைமை வன பாதுகாவலர் மற்றும் ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குநர் வெங்கடேஷ் உத்தரவின்படியும், துணை இயக்குநர் ராஜேஷ் அறிவுரையின்படி திருப்பூர் வனக்கோட்டத்தில் நேற்று முதல் 17ம் தேதி வரை 8 நாட்கள் கோடைகால புலிகள், இதர மாமிச மற்றும் தாவர உண்ணிகளின் கணக்கெடுப்பு பணிகள் நடைபெறுகிறது.
உடுமலை அமராவதி வனச்சரகத்தில் புலிகள் கணக்கெடுப்பு பணி துவக்கம்
-
By Priscilla

Related Content
பருவமழை எதிரொலி - களத்தில் இறங்கிய துணை முதல்வர் உதயநிதி
By
Kavi
October 15, 2025
சட்டசபையில் கடும் வாக்குவாதம் : விஜயின் குரலாக சட்டசபையில் பேசிய எடப்பாடி..
By
Priscilla
October 15, 2025
அரசின் அலட்சியமே கரூர் சம்பவத்திற்கு காரணம் - EPS குற்றச்சாட்டு
By
Kavi
October 15, 2025
“இனி இதுபோல சம்பவங்கள் நடக்கக் கூடாது” – அரசியல் கட்சிகளிடம் முதல்வர் ஸ்டாலின் உணர்ச்சிபூர்வ வேண்டுகோள்
By
Priscilla
October 15, 2025