November 13, 2025, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

“பள்ளிகளில் இனி கட்டாயம் இந்தப் பாடல் பாட வேண்டும்..” – உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்

by Priscilla
November 10, 2025
in News
A A
0
“பள்ளிகளில் இனி கட்டாயம் இந்தப் பாடல் பாட வேண்டும்..” – உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

உத்தரப்பிரதேசத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களிலும் வந்தே மாதரம் பாடலை கட்டாயமாகப் பாட வேண்டும் என மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு உற்சாகம் அளித்த பாடலாக வந்தே மாதரம் சிறப்பிடம் பெற்றுள்ளது. பாங்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய இந்தப் பாடல், இப்போது 150 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதையொட்டி மத்திய அரசு, வந்தே மாதரம் 150ஆம் ஆண்டு விழா கொண்டாட்டத்தை ஆண்டு முழுவதும் நடத்தத் தீர்மானித்துள்ளது.

அதன்படி, கடந்த 7ஆம் தேதி டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் விழா தொடங்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர்,

“நமது வீரர்கள் எதிரிகளின் சதித் திட்டங்களையும் தீவிரவாதத்தையும் முறியடிக்கும் போது, அவர்களின் மனதில் ஒலிப்பது ‘வந்தே மாதரம்’ என்ற மந்திரமே. இந்தப் பாடல் இந்தியாவை ஒன்றிணைக்கிறது, ஒற்றுமையை வலுப்படுத்துகிறது,”
எனக் குறிப்பிட்டார்.

இதையடுத்து, கோரக்பூரில் நடைபெற்ற ஒற்றுமை யாத்திரை நிகழ்ச்சியில் பேசிய யோகி ஆதித்யநாத்,

“வந்தே மாதரம் பாடலை எதிர்ப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. அதை எதிர்ப்பவர்கள் இந்தியாவை பிரிவினைப்படுத்த விரும்புபவர்கள்,” எனக் கூறினார்.

மேலும், பாரத மாதா மற்றும் தாய்நாட்டின் மீதான மதிப்பையும், நாட்டுப்பற்றையும் ஊட்டுவதற்காக, உத்தரப்பிரதேசத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் வந்தே மாதரம் பாடலை கட்டாயம் ஒலிக்கச் செய்யுமாறு உத்தரவிட்டதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை, வந்தே மாதரம் பாடலில் உள்ள சில வரிகளை 1937ஆம் ஆண்டு காங்கிரஸ் நிர்வாகக் குழு நீக்கியதாக பிரதமர் மோடி அண்மையில் குற்றஞ்சாட்டியிருந்தார். அதற்கு எதிராக காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்ததுடன், பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கோரியுள்ளது.

Tags: bjpChief MinisterChief Minister Yogi AdityanathNEW ORDERschoolssonguttar pradesh
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் 70 வயது பூர்த்தியடைந்த மூத்த தம்பதிகளுக்கு200மூத்த தம்பதியினருக்கு சிறப்பு செய்தார்.

Next Post

பள்ளிக்கு சென்ற சிறுமி மாயமாகியது குறித்து போலீஸில் புகார் அளித்து1வாரமாகியும் நடவடிக்கை இல்லாததால் பெற்றோர் தர்னா

Related Posts

தரமான கல்வியுடன் மதிப்புணர்வை வளர்க்கும் ‘பாட்டி, தாத்தா தினம்’ விழா
News

தரமான கல்வியுடன் மதிப்புணர்வை வளர்க்கும் ‘பாட்டி, தாத்தா தினம்’ விழா

November 13, 2025
கோவை நகரை சிவப்பாக மாற்றிய சிஐடியு   ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் உற்சாகப் பேரணி
News

கோவை நகரை சிவப்பாக மாற்றிய சிஐடியு   ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் உற்சாகப் பேரணி

November 13, 2025
கரூரில் சிபிஐ சுற்றுச்சூழல் ஆய்வு –தேசிய முயற்சிக்கு வலுவான தொடக்கம்!”
News

கரூரில் சிபிஐ சுற்றுச்சூழல் ஆய்வு –தேசிய முயற்சிக்கு வலுவான தொடக்கம்!”

November 13, 2025
மழை மாயம் – தூத்துக்குடி உப்பு பனைகள் நீரில் மூழ்கி, உற்பத்தி 75% சரிவு!
News

மழை மாயம் – தூத்துக்குடி உப்பு பனைகள் நீரில் மூழ்கி, உற்பத்தி 75% சரிவு!

November 13, 2025
Next Post
பள்ளிக்கு சென்ற சிறுமி மாயமாகியது குறித்து போலீஸில் புகார் அளித்து1வாரமாகியும் நடவடிக்கை இல்லாததால் பெற்றோர் தர்னா

பள்ளிக்கு சென்ற சிறுமி மாயமாகியது குறித்து போலீஸில் புகார் அளித்து1வாரமாகியும் நடவடிக்கை இல்லாததால் பெற்றோர் தர்னா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
தம்பி விஜய் உன் கட்சி வளர S I R உதவும் – தமிழிசை ஆலோசனை

தம்பி விஜய் உன் கட்சி வளர S I R உதவும் – தமிழிசை ஆலோசனை

November 13, 2025
1.500 ஆண்டுகள் பழமையான புத்த விஹாரத்தில் தீவிபத்து

1.500 ஆண்டுகள் பழமையான புத்த விஹாரத்தில் தீவிபத்து

November 13, 2025
சென்னை விமான நிலையத்தில் 30 கோடி ரூபாய் கஞ்சா பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் 30 கோடி ரூபாய் கஞ்சா பறிமுதல்

November 13, 2025
வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கு எதிராக தவெக ஆர்ப்பாட்டம் – அனுமதி கோரி மனு!

வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கு எதிராக தவெக ஆர்ப்பாட்டம் – அனுமதி கோரி மனு!

November 13, 2025
தரமான கல்வியுடன் மதிப்புணர்வை வளர்க்கும் ‘பாட்டி, தாத்தா தினம்’ விழா

தரமான கல்வியுடன் மதிப்புணர்வை வளர்க்கும் ‘பாட்டி, தாத்தா தினம்’ விழா

0
கோவை நகரை சிவப்பாக மாற்றிய சிஐடியு   ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் உற்சாகப் பேரணி

கோவை நகரை சிவப்பாக மாற்றிய சிஐடியு   ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் உற்சாகப் பேரணி

0
கரூரில் சிபிஐ சுற்றுச்சூழல் ஆய்வு –தேசிய முயற்சிக்கு வலுவான தொடக்கம்!”

கரூரில் சிபிஐ சுற்றுச்சூழல் ஆய்வு –தேசிய முயற்சிக்கு வலுவான தொடக்கம்!”

0
மழை மாயம் – தூத்துக்குடி உப்பு பனைகள் நீரில் மூழ்கி, உற்பத்தி 75% சரிவு!

மழை மாயம் – தூத்துக்குடி உப்பு பனைகள் நீரில் மூழ்கி, உற்பத்தி 75% சரிவு!

0
தரமான கல்வியுடன் மதிப்புணர்வை வளர்க்கும் ‘பாட்டி, தாத்தா தினம்’ விழா

தரமான கல்வியுடன் மதிப்புணர்வை வளர்க்கும் ‘பாட்டி, தாத்தா தினம்’ விழா

November 13, 2025
கோவை நகரை சிவப்பாக மாற்றிய சிஐடியு   ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் உற்சாகப் பேரணி

கோவை நகரை சிவப்பாக மாற்றிய சிஐடியு   ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் உற்சாகப் பேரணி

November 13, 2025
கரூரில் சிபிஐ சுற்றுச்சூழல் ஆய்வு –தேசிய முயற்சிக்கு வலுவான தொடக்கம்!”

கரூரில் சிபிஐ சுற்றுச்சூழல் ஆய்வு –தேசிய முயற்சிக்கு வலுவான தொடக்கம்!”

November 13, 2025
மழை மாயம் – தூத்துக்குடி உப்பு பனைகள் நீரில் மூழ்கி, உற்பத்தி 75% சரிவு!

மழை மாயம் – தூத்துக்குடி உப்பு பனைகள் நீரில் மூழ்கி, உற்பத்தி 75% சரிவு!

November 13, 2025

Recent News

தரமான கல்வியுடன் மதிப்புணர்வை வளர்க்கும் ‘பாட்டி, தாத்தா தினம்’ விழா

தரமான கல்வியுடன் மதிப்புணர்வை வளர்க்கும் ‘பாட்டி, தாத்தா தினம்’ விழா

November 13, 2025
கோவை நகரை சிவப்பாக மாற்றிய சிஐடியு   ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் உற்சாகப் பேரணி

கோவை நகரை சிவப்பாக மாற்றிய சிஐடியு   ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் உற்சாகப் பேரணி

November 13, 2025
கரூரில் சிபிஐ சுற்றுச்சூழல் ஆய்வு –தேசிய முயற்சிக்கு வலுவான தொடக்கம்!”

கரூரில் சிபிஐ சுற்றுச்சூழல் ஆய்வு –தேசிய முயற்சிக்கு வலுவான தொடக்கம்!”

November 13, 2025
மழை மாயம் – தூத்துக்குடி உப்பு பனைகள் நீரில் மூழ்கி, உற்பத்தி 75% சரிவு!

மழை மாயம் – தூத்துக்குடி உப்பு பனைகள் நீரில் மூழ்கி, உற்பத்தி 75% சரிவு!

November 13, 2025

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.