December 5, 2025, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

திருப்பரங்குன்றம் தீபம் வழக்கு : தமிழக அரசின் கோரிக்கையால் விசாரணை ஒத்திவைப்பு

by Priscilla
December 5, 2025
in News
A A
0
திருப்பரங்குன்றம் தீபம் வழக்கு : தமிழக அரசின் கோரிக்கையால் விசாரணை ஒத்திவைப்பு
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபத்தைக் குறித்து தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் விசாரணை, தமிழக அரசின் கோரிக்கையை உயர்நீதிமன்றம் ஏற்று ஒத்திவைத்துள்ளது.

அறுபடை வீடுகளில் முதன்மை தலமாக விளங்கும் திருப்பரங்குன்றத்தில், பாரம்பரியமாக உச்சிப்பிள்ளையார் கோயில் மண்டபத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது. இதற்கு மாறாக, மலை உச்சியில் உள்ள விளக்குத் தூணில் தீபம் ஏற்ற அனுமதி வழங்க வேண்டும் என மதுரையைச் சேர்ந்த ராம ரவிக்குமார் முன்பே மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், மனுதாரருக்கு மலை உச்சியில் தீபம் ஏற்ற அனுமதி அளித்தார்.

இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. அந்த மேல்முறையீட்டை விசாரித்த நீதிபதிகள், அரசு பாதுகாப்பு காரணங்களுக்காக சி.ஐ.எஸ்.எஃப் படையை ஈடுபடுத்தியது தவறல்ல என்றும், வழக்கை ரத்து செய்ய முடியாது என்றும் தெரிவித்து, இதை மறுபடியும் நீதிபதி சுவாமிநாதனே விசாரிக்க வேண்டும் என்று தீர்மானித்தனர்.

இதனைத் தொடர்ந்து, மதுரை மாவட்ட ஆட்சியர் விதித்திருந்த 144 தடை உத்தரவை நீதிபதி சுவாமிநாதன் ரத்து செய்து, மனுதாரர் மலை உச்சியில் தீபம் ஏற்றலாம் என உத்தரவிட்டார். மேலும், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையின் நோக்கம் அதிகாரிகளை தண்டிப்பதல்ல எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த விவகாரம் இன்று மீண்டும் நீதிபதி சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வருகையில், தமிழக அரசு தரப்பில், இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது, அந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது எனவே தற்போதைய அவமதிப்பு வழக்கை தற்காலிகமாக ஒத்திவைக்க வேண்டும் என்று கோரப்பட்டது.

அரசின் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்று, வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை வரும் செவ்வாய்க்கிழமைக்கு மாற்றி வைத்தது.

Tags: postponedthiruparankundramThiruparankundram DeepamTN GOVERNMENT
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

“தனிக்கட்சி தொடங்குவதாக எப்போதும் சொல்லவில்லை” : ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ் விளக்கம்

Next Post

ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு.. வீடு,வாகனக் கடன் EMI குறையப் போகுது !

Related Posts

டில்லி ஜனாதிபதி மாளிகையில் ரஷ்ய அதிபர் புடினுக்கு மரியாதை மிக்க சிவப்பு கம்பள வரவேற்பு
News

டில்லி ஜனாதிபதி மாளிகையில் ரஷ்ய அதிபர் புடினுக்கு மரியாதை மிக்க சிவப்பு கம்பள வரவேற்பு

December 5, 2025
திருப்பரங்குன்றம் விவகாரம் : பார்லிமென்டில் திமுக எம்.பி.க்களின் கடும் போராட்டம்
News

திருப்பரங்குன்றம் விவகாரம் : பார்லிமென்டில் திமுக எம்.பி.க்களின் கடும் போராட்டம்

December 5, 2025
ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு.. வீடு,வாகனக் கடன் EMI குறையப் போகுது !
News

ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு.. வீடு,வாகனக் கடன் EMI குறையப் போகுது !

December 5, 2025
“தனிக்கட்சி தொடங்குவதாக எப்போதும் சொல்லவில்லை” : ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ் விளக்கம்
News

“தனிக்கட்சி தொடங்குவதாக எப்போதும் சொல்லவில்லை” : ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ் விளக்கம்

December 5, 2025
Next Post
ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு.. வீடு,வாகனக் கடன் EMI குறையப் போகுது !

ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு.. வீடு,வாகனக் கடன் EMI குறையப் போகுது !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
“அழகைப் பார்த்து கொலை ?” : ஹரியானாவில் அதிர்ச்சியூட்டிய அத்தையின் கொலைச் சம்பவம்

“அழகைப் பார்த்து கொலை ?” : ஹரியானாவில் அதிர்ச்சியூட்டிய அத்தையின் கொலைச் சம்பவம்

December 4, 2025
மெட்ரோ ரயில் திட்ட வழக்கு – மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசு கடமையை செய்யவில்லை – உயர்நீதிமன்றம் சாடல்

December 4, 2025
மீண்டும் புதுச்சேரி அனுமதி தடை… களத்தில் இறங்கி வரும் விஜய் !

மீண்டும் புதுச்சேரி அனுமதி தடை… களத்தில் இறங்கி வரும் விஜய் !

December 4, 2025
ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு.. வீடு,வாகனக் கடன் EMI குறையப் போகுது !

ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு.. வீடு,வாகனக் கடன் EMI குறையப் போகுது !

December 5, 2025
டில்லி ஜனாதிபதி மாளிகையில் ரஷ்ய அதிபர் புடினுக்கு மரியாதை மிக்க சிவப்பு கம்பள வரவேற்பு

டில்லி ஜனாதிபதி மாளிகையில் ரஷ்ய அதிபர் புடினுக்கு மரியாதை மிக்க சிவப்பு கம்பள வரவேற்பு

0
திருப்பரங்குன்றம் விவகாரம் : பார்லிமென்டில் திமுக எம்.பி.க்களின் கடும் போராட்டம்

திருப்பரங்குன்றம் விவகாரம் : பார்லிமென்டில் திமுக எம்.பி.க்களின் கடும் போராட்டம்

0
ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு.. வீடு,வாகனக் கடன் EMI குறையப் போகுது !

ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு.. வீடு,வாகனக் கடன் EMI குறையப் போகுது !

0
திருப்பரங்குன்றம் தீபம் வழக்கு : தமிழக அரசின் கோரிக்கையால் விசாரணை ஒத்திவைப்பு

திருப்பரங்குன்றம் தீபம் வழக்கு : தமிழக அரசின் கோரிக்கையால் விசாரணை ஒத்திவைப்பு

0
டில்லி ஜனாதிபதி மாளிகையில் ரஷ்ய அதிபர் புடினுக்கு மரியாதை மிக்க சிவப்பு கம்பள வரவேற்பு

டில்லி ஜனாதிபதி மாளிகையில் ரஷ்ய அதிபர் புடினுக்கு மரியாதை மிக்க சிவப்பு கம்பள வரவேற்பு

December 5, 2025
திருப்பரங்குன்றம் விவகாரம் : பார்லிமென்டில் திமுக எம்.பி.க்களின் கடும் போராட்டம்

திருப்பரங்குன்றம் விவகாரம் : பார்லிமென்டில் திமுக எம்.பி.க்களின் கடும் போராட்டம்

December 5, 2025
ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு.. வீடு,வாகனக் கடன் EMI குறையப் போகுது !

ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு.. வீடு,வாகனக் கடன் EMI குறையப் போகுது !

December 5, 2025
திருப்பரங்குன்றம் தீபம் வழக்கு : தமிழக அரசின் கோரிக்கையால் விசாரணை ஒத்திவைப்பு

திருப்பரங்குன்றம் தீபம் வழக்கு : தமிழக அரசின் கோரிக்கையால் விசாரணை ஒத்திவைப்பு

December 5, 2025

Recent News

டில்லி ஜனாதிபதி மாளிகையில் ரஷ்ய அதிபர் புடினுக்கு மரியாதை மிக்க சிவப்பு கம்பள வரவேற்பு

டில்லி ஜனாதிபதி மாளிகையில் ரஷ்ய அதிபர் புடினுக்கு மரியாதை மிக்க சிவப்பு கம்பள வரவேற்பு

December 5, 2025
திருப்பரங்குன்றம் விவகாரம் : பார்லிமென்டில் திமுக எம்.பி.க்களின் கடும் போராட்டம்

திருப்பரங்குன்றம் விவகாரம் : பார்லிமென்டில் திமுக எம்.பி.க்களின் கடும் போராட்டம்

December 5, 2025
ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு.. வீடு,வாகனக் கடன் EMI குறையப் போகுது !

ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு.. வீடு,வாகனக் கடன் EMI குறையப் போகுது !

December 5, 2025
திருப்பரங்குன்றம் தீபம் வழக்கு : தமிழக அரசின் கோரிக்கையால் விசாரணை ஒத்திவைப்பு

திருப்பரங்குன்றம் தீபம் வழக்கு : தமிழக அரசின் கோரிக்கையால் விசாரணை ஒத்திவைப்பு

December 5, 2025

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.