July 13, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

“நெருப்புடன் விளையாடுகிறார்கள்” – தலிபானின் கடும் எச்சரிக்கை !

by Priscilla
October 31, 2025
in News
A A
0
“நெருப்புடன் விளையாடுகிறார்கள்” – தலிபானின் கடும் எச்சரிக்கை !
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

ஆப்கானிஸ்தான் :
ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் எல்லை பகுதியில் மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், தலிபான் உள்துறை அமைச்சர் சிராஜூதின் ஹக்கானி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சமீபத்தில் பாகிஸ்தான் ராணுவம் தலிபான் தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் இரு நாடுகளுக்குமிடையே மீண்டும் பதற்ற நிலை உருவாகியுள்ளது.

இந்த சூழலில், ஆப்கான் தலைநகர் காபூலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய சிராஜூதின் ஹக்கானி, “சிலர் அறிந்தும் அறியாமலும் நெருப்புடன் விளையாடுகிறார்கள். நாங்கள் யுத்தத்தை விரும்பவில்லை. ஆனால் எங்கள் நிலத்தையும் மக்களையும் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்,”
என்று எச்சரிக்கை விடுத்தார்.

அவரது இந்தக் கருத்து பாகிஸ்தானை நோக்கிய எச்சரிக்கையாக கருதப்படுகிறது. இரு நாடுகளுக்குமிடையே எல்லை வரம்பு குறித்த பிரச்சனை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. 2021ல் தலிபான் ஆப்கானிஸ்தானில் ஆட்சியைப் பிடித்த பிறகு, இரு தரப்புக்குமிடையே மோதல்கள் அதிகரித்தன.

சமீபத்தில் காபூலில் நிகழ்ந்த வெடிகுண்டு தாக்குதலில் 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானே காரணம் என தலிபான் அரசு குற்றஞ்சாட்டியிருந்தது. பின்னர் துருக்கி மற்றும் கத்தார் நாடுகள் நடுவராக இருந்து இருதரப்புக்கும் இடையே தற்காலிக சமாதானம் ஏற்பட்டது.

ஆனால், பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல் தொடங்கியதால், தலிபான் தரப்பில் கடும் அதிருப்தி நிலவி வருகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ பதில் பாகிஸ்தான் அரசால் இதுவரை வழங்கப்படவில்லை.

Tags: AfghanistanPAKISTANstern warningTalibanwar
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மயிலாடுதுறையில் கடந்த 2022 ஆம் ஆண்டு வன்னியர் சங்க  பிரமுகர் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தில் பரபரப்பு தீர்ப்பு

Next Post

சாம்சங் சால்வ் ஃபார் டுமாரோ-வில், பாரத் ஷைன்-இன் இளம் புத்தாக்குநர்கள் ஒரு சிறந்த இந்தியாவிற்கானAI-பவர்டு தீர்வு 1 கோடி ரூபாய் வெகுமதி

Related Posts

இன்று தனது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய் மின்சார பேருந்து பராமரிப்பு பணியை பார்வை
News

இன்று தனது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய் மின்சார பேருந்து பராமரிப்பு பணியை பார்வை

July 13, 2026
புதுப்பிக்கப்பட்ட விழுப்புரம் சட்டமன்ற அலுவலகத்தை Dr.லட்சுமணன் திறந்தார்
News

பழங்குடியினர் நலத்துறைதுறையின் பெயரை “சமூக நீதித்துறை” என வெளியிடப்பட்டுள்ள அரசாணையை திரும்பப்பெறமனு

July 13, 2026
புதுப்பிக்கப்பட்ட விழுப்புரம் சட்டமன்ற அலுவலகத்தை Dr.லட்சுமணன் திறந்தார்
News

கத்தார் நாட்டின் முன்னாள் அதிபர் (அமீர்) மறைவு தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டது

July 13, 2026
புதுப்பிக்கப்பட்ட விழுப்புரம் சட்டமன்ற அலுவலகத்தை Dr.லட்சுமணன் திறந்தார்
News

BJP-யால் தமிழ்நாட்டில் கால் வைக்க முடியாது, பிறகு எப்படி அண்ணாமலை 2031ல் ஆட்சியைப் பிடிக்க முடியும் R. சுதா,பேச்சு

July 13, 2026
Next Post
சாம்சங் சால்வ் ஃபார் டுமாரோ-வில், பாரத் ஷைன்-இன் இளம் புத்தாக்குநர்கள் ஒரு சிறந்த இந்தியாவிற்கானAI-பவர்டு தீர்வு 1 கோடி ரூபாய் வெகுமதி

சாம்சங் சால்வ் ஃபார் டுமாரோ-வில், பாரத் ஷைன்-இன் இளம் புத்தாக்குநர்கள் ஒரு சிறந்த இந்தியாவிற்கானAI-பவர்டு தீர்வு 1 கோடி ரூபாய் வெகுமதி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


  • Trending
  • Comments
  • Latest
இன்று தனது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய் மின்சார பேருந்து பராமரிப்பு பணியை பார்வை

இன்று தனது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய் மின்சார பேருந்து பராமரிப்பு பணியை பார்வை

July 13, 2026
புதுப்பிக்கப்பட்ட விழுப்புரம் சட்டமன்ற அலுவலகத்தை Dr.லட்சுமணன் திறந்தார்

பழங்குடியினர் நலத்துறைதுறையின் பெயரை “சமூக நீதித்துறை” என வெளியிடப்பட்டுள்ள அரசாணையை திரும்பப்பெறமனு

July 13, 2026
புதுப்பிக்கப்பட்ட விழுப்புரம் சட்டமன்ற அலுவலகத்தை Dr.லட்சுமணன் திறந்தார்

கத்தார் நாட்டின் முன்னாள் அதிபர் (அமீர்) மறைவு தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டது

July 13, 2026
புதுப்பிக்கப்பட்ட விழுப்புரம் சட்டமன்ற அலுவலகத்தை Dr.லட்சுமணன் திறந்தார்

BJP-யால் தமிழ்நாட்டில் கால் வைக்க முடியாது, பிறகு எப்படி அண்ணாமலை 2031ல் ஆட்சியைப் பிடிக்க முடியும் R. சுதா,பேச்சு

July 13, 2026
இன்று தனது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய் மின்சார பேருந்து பராமரிப்பு பணியை பார்வை

இன்று தனது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய் மின்சார பேருந்து பராமரிப்பு பணியை பார்வை

0
புதுப்பிக்கப்பட்ட விழுப்புரம் சட்டமன்ற அலுவலகத்தை Dr.லட்சுமணன் திறந்தார்

பழங்குடியினர் நலத்துறைதுறையின் பெயரை “சமூக நீதித்துறை” என வெளியிடப்பட்டுள்ள அரசாணையை திரும்பப்பெறமனு

0
புதுப்பிக்கப்பட்ட விழுப்புரம் சட்டமன்ற அலுவலகத்தை Dr.லட்சுமணன் திறந்தார்

கத்தார் நாட்டின் முன்னாள் அதிபர் (அமீர்) மறைவு தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டது

0
புதுப்பிக்கப்பட்ட விழுப்புரம் சட்டமன்ற அலுவலகத்தை Dr.லட்சுமணன் திறந்தார்

BJP-யால் தமிழ்நாட்டில் கால் வைக்க முடியாது, பிறகு எப்படி அண்ணாமலை 2031ல் ஆட்சியைப் பிடிக்க முடியும் R. சுதா,பேச்சு

0
இன்று தனது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய் மின்சார பேருந்து பராமரிப்பு பணியை பார்வை

இன்று தனது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய் மின்சார பேருந்து பராமரிப்பு பணியை பார்வை

July 13, 2026
புதுப்பிக்கப்பட்ட விழுப்புரம் சட்டமன்ற அலுவலகத்தை Dr.லட்சுமணன் திறந்தார்

பழங்குடியினர் நலத்துறைதுறையின் பெயரை “சமூக நீதித்துறை” என வெளியிடப்பட்டுள்ள அரசாணையை திரும்பப்பெறமனு

July 13, 2026
புதுப்பிக்கப்பட்ட விழுப்புரம் சட்டமன்ற அலுவலகத்தை Dr.லட்சுமணன் திறந்தார்

கத்தார் நாட்டின் முன்னாள் அதிபர் (அமீர்) மறைவு தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டது

July 13, 2026
புதுப்பிக்கப்பட்ட விழுப்புரம் சட்டமன்ற அலுவலகத்தை Dr.லட்சுமணன் திறந்தார்

BJP-யால் தமிழ்நாட்டில் கால் வைக்க முடியாது, பிறகு எப்படி அண்ணாமலை 2031ல் ஆட்சியைப் பிடிக்க முடியும் R. சுதா,பேச்சு

July 13, 2026

Recent News

இன்று தனது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய் மின்சார பேருந்து பராமரிப்பு பணியை பார்வை

இன்று தனது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய் மின்சார பேருந்து பராமரிப்பு பணியை பார்வை

July 13, 2026
புதுப்பிக்கப்பட்ட விழுப்புரம் சட்டமன்ற அலுவலகத்தை Dr.லட்சுமணன் திறந்தார்

பழங்குடியினர் நலத்துறைதுறையின் பெயரை “சமூக நீதித்துறை” என வெளியிடப்பட்டுள்ள அரசாணையை திரும்பப்பெறமனு

July 13, 2026
புதுப்பிக்கப்பட்ட விழுப்புரம் சட்டமன்ற அலுவலகத்தை Dr.லட்சுமணன் திறந்தார்

கத்தார் நாட்டின் முன்னாள் அதிபர் (அமீர்) மறைவு தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டது

July 13, 2026
புதுப்பிக்கப்பட்ட விழுப்புரம் சட்டமன்ற அலுவலகத்தை Dr.லட்சுமணன் திறந்தார்

BJP-யால் தமிழ்நாட்டில் கால் வைக்க முடியாது, பிறகு எப்படி அண்ணாமலை 2031ல் ஆட்சியைப் பிடிக்க முடியும் R. சுதா,பேச்சு

July 13, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.