March 23, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் தொடங்கி 31-ஆண்டு அடி எடுத்து வைப்பதை தொடர்ந்து தமுமுக  அப்துல் சமத் பேட்டி

by Satheesa
August 29, 2025
in News
A A
0
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் தொடங்கி 31-ஆண்டு அடி எடுத்து வைப்பதை தொடர்ந்து தமுமுக  அப்துல் சமத் பேட்டி
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் தொடங்கி 31 வது ஆண்டு அடி எடுத்து வைப்பதை தொடர்ந்து இன்று காலை விழுப்புரம் தமுமுக கட்சியின் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது தலைமையில் கொடி ஏற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது

இதனைத் தொடர்ந்து விழுப்புரம் தமுமுக அலுவலகத்தில் அப்துல் சமத் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

விஜய் கட்சி தொடங்கியதால் அனைத்து தரப்பு கட்சிக்கும் பாதிப்பு ஏற்படும் என டிடிவி தினகரன் பதிலுக்கு

மக்கள் செல்வாக்கு பெற்ற நடிகர் விஜய் தற்போது கட்சி தொடங்கியுள்ளார் இந்தக் கூட்டம் எல்லாம் வோட்டாக மாறுமா? இவர் எந்த அளவிற்கு அரசியல் களத்தில் தாக்குப்பிடிப்பார் என்பதை எல்லாம் தேர்தல் களத்திற்கு வந்து தேர்தலை சந்தித்த பின்பு தான் அதனை நாம் உறுதி செய்ய முடியும் அரசியல் எதிராக திமுகவையும் கொள்கை எதிரியாக பாஜகவையும் சொல்கிறார் ஆனால் கொள்கை எதிரியான பாஜகவிற்கு எதிராக அவர் முழங்குவதில்லை அவரது திரைப்படத்தில் ஒரு வாக்குக்காக சர்க்கார் திரைப்படத்தில் ஒரு வாக்குக்காக மிகப்பெரிய போராட்டத்தினை நடத்துவதை போன்று காட்டிய விஜய் அவர்கள் இன்றைக்கு பல கோடி ஓட்டுகளை திருட்டுத்தனமாக தேர்தல் ஆணையத்தோடு இணைந்து பாஜக மோசடி மூலமாக ஆட்சி கட்டிலில் அமர்ந்துள்ளது இதுகுறித்து இந்தியாவே எழந்து போராடிக் கொண்டிருக்கும் வேளையில் இது குறித்து வாய் திறக்காமல் இருக்கக்கூடிய விஜய் என்னவென்று சொல்வது, யாருக்காக இவர் வாயை மூடி இருக்கிறார் கள்ள மவுனம் காக்கிறார் என்பதெல்லாம் போக போக தெரிய வரும் கொள்கை எதிரியை எதிர்ப்பதில் தெளிவற்ற தன்மை வெளிப்பட்டு இருப்பதால் அவருடைய நிலைப்பாடு என்பது சட்டமன்றத் தேர்தலுக்கு பின்பு தான் தெரியவரும்

ஜனநாயகத்தின் அடித்தளம் வாக்குரிமை அந்த வாக்குரிமை இன்றைக்கு கேள்விக்குறியாக்கப்பட்டிருக்கிறது, இந்திய தேர்தல் ஆணையம் பாஜகவினுடைய கை பாவையாக மாறி பல்வேறு மாநிலங்களில் வாக்குத்திருட்டில் ஈடுபட்டது இன்றைக்கு வெளிவந்துள்ளது, பாஜக வெற்றி பெறக்கூடிய வகையில் பல மாநிலங்களில் வாக்குகளை சேர்த்தும் வெற்றி பெற்றவர்களுக்கு ஏற்றார் போன்ற பீகார் போன்ற மாநிலங்களில் வாக்குகளின் நீக்கியும் செய்த செயல் ஆனது இந்தியாவின் ஜனநாயகத்தின் மீது அந்த மிகப்பெரிய தாக்குதலை பாஜக நடத்தி இருக்கிறது , அதற்கு எதிராக ராகுல் காந்தி அவர்கள் தமிழக முதலமைச்சர் உள்ளிட்ட இந்தியா கூட்டணியின் தலைவர்கள் போராடி வருகிறார்கள் தமிழ்நாட்டில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 39 நாடாளுமன்ற தொகுதியிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றுள்ளது ஆனாலும் சில தொகுதிகளில் அண்ணா திமுகவை இரண்டாவது இடத்தில் இருந்து மூன்றாவது இடத்திற்கு தள்ளி பாஜக இரண்டாவது இடத்திற்கு வந்ததாக அதெல்லாம் எந்த நிலையில் நடந்தது தமிழ்நாட்டில் இது தொடர்பாக ஆய்வு செய்ய வேண்டிய கட்டாய நிலை உள்ளது மோசடி செய்தது குறித்து தமிழ்நாடு அரசு ஆய்வு செய்ய வேண்டும். ராகுல் காந்தி கேட்கக்கூடிய டிஜிட்டல் மயமான வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும் டிஜிட்டல் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு இந்தியா முழுவதும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும், ராகுல் காந்தியின் இந்த செயல்பாட்டை மனிதநேய மக்கள் கட்சி வரவேற்கிறது
அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பின் மூலமாக பாஜகவின் மோடி அரசு வெளியூர் கொள்கையில் தோல்வியே இத காட்டுகிறது மோசமான வரி விதிப்பினை அமெரிக்கா விதித்திருப்பதன் மூலமாக தொழில் முடங்கக்கூடிய ஒரு நிலை ஏற்பட்டுள்ளது தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் பெரிய தொழில் பாதிப்பினை ஏற்ப்பட்டு உள்ளது, எதற்கும் கையால் ஆகாத அரசாங்கம் மிக மோமான வெளியுறவுக் கொள்கையை கொண்ட அரசாக இருப்பதுதான் இதற்கெல்லாம் அடிப்படை காரணம். என மணப்பாறை சட்டமன்ற உறுப்பினரும் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொதுச் செயலாளரும்மான அப்துல் சமது விழுப்புரத்தில் பேட்டி அளித்தார்

Tags: district newsmuslimtamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

திருநங்கை கொலை : தலைமறைவான கணவர் மீது போலீஸ் தேடுதல்

Next Post

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 2000 விநாயகர் சிலையை கொலுகாட்சிப் படுத்தி பரவசம்

Related Posts

100 வருடத்திற்கு மேல் வசிக்கும் தூய்மை பணியாளர்கள் 150 குடும்பத்தினர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க போராட்டம்
News

100 வருடத்திற்கு மேல் வசிக்கும் தூய்மை பணியாளர்கள் 150 குடும்பத்தினர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க போராட்டம்

March 23, 2026
என் வாக்கு விற்பனைக்கு அல்ல, 100சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஸ்டிக்கர்
News

என் வாக்கு விற்பனைக்கு அல்ல, 100சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஸ்டிக்கர்

March 23, 2026
பெருகவாழ்ந்தான் 100ஆண்காலமாக  சுடுகாட்டிற்கு பாலம் அமைத்து தராத அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்
News

பெருகவாழ்ந்தான் 100ஆண்காலமாக  சுடுகாட்டிற்கு பாலம் அமைத்து தராத அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்

March 23, 2026
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருத்தணியில் இன்று மாலை பிரச்சாரம்
News

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருத்தணியில் இன்று மாலை பிரச்சாரம்

March 23, 2026
Next Post
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 2000 விநாயகர் சிலையை கொலுகாட்சிப் படுத்தி பரவசம்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 2000 விநாயகர் சிலையை கொலுகாட்சிப் படுத்தி பரவசம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
மயிலாடுதுறை மாவட்டத்தில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள லாரி உரிமையாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

மயிலாடுதுறை மாவட்டத்தில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள லாரி உரிமையாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

February 12, 2026
தமிழக ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது காங்கிரஸ் கட்சியின் தலைமையும், DMKவின் தலைமையும் இணைந்து முடிவு

தமிழக ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது காங்கிரஸ் கட்சியின் தலைமையும், DMKவின் தலைமையும் இணைந்து முடிவு

January 30, 2026
கால்நடை பராமரிப்புத் துறையில் மாடுபிடி வீரர்களுக்கு வேலைவாய்ப்பு வீரர்கள் விடுத்த முக்கிய கோரிக்கை

கால்நடை பராமரிப்புத் துறையில் மாடுபிடி வீரர்களுக்கு வேலைவாய்ப்பு வீரர்கள் விடுத்த முக்கிய கோரிக்கை

January 18, 2026
உற்சவர்கள் ஒரே இடத்தில் அருள்பாலிக்கும் ஆருத்ரா சங்கமம் – வெகு விமர்சையாக நடத்தப்பட்டது

உற்சவர்கள் ஒரே இடத்தில் அருள்பாலிக்கும் ஆருத்ரா சங்கமம் – வெகு விமர்சையாக நடத்தப்பட்டது

January 4, 2026
100 வருடத்திற்கு மேல் வசிக்கும் தூய்மை பணியாளர்கள் 150 குடும்பத்தினர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க போராட்டம்

100 வருடத்திற்கு மேல் வசிக்கும் தூய்மை பணியாளர்கள் 150 குடும்பத்தினர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க போராட்டம்

0
என் வாக்கு விற்பனைக்கு அல்ல, 100சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஸ்டிக்கர்

என் வாக்கு விற்பனைக்கு அல்ல, 100சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஸ்டிக்கர்

0
பெருகவாழ்ந்தான் 100ஆண்காலமாக  சுடுகாட்டிற்கு பாலம் அமைத்து தராத அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்

பெருகவாழ்ந்தான் 100ஆண்காலமாக  சுடுகாட்டிற்கு பாலம் அமைத்து தராத அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்

0
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருத்தணியில் இன்று மாலை பிரச்சாரம்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருத்தணியில் இன்று மாலை பிரச்சாரம்

0
100 வருடத்திற்கு மேல் வசிக்கும் தூய்மை பணியாளர்கள் 150 குடும்பத்தினர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க போராட்டம்

100 வருடத்திற்கு மேல் வசிக்கும் தூய்மை பணியாளர்கள் 150 குடும்பத்தினர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க போராட்டம்

March 23, 2026
என் வாக்கு விற்பனைக்கு அல்ல, 100சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஸ்டிக்கர்

என் வாக்கு விற்பனைக்கு அல்ல, 100சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஸ்டிக்கர்

March 23, 2026
பெருகவாழ்ந்தான் 100ஆண்காலமாக  சுடுகாட்டிற்கு பாலம் அமைத்து தராத அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்

பெருகவாழ்ந்தான் 100ஆண்காலமாக  சுடுகாட்டிற்கு பாலம் அமைத்து தராத அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்

March 23, 2026
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருத்தணியில் இன்று மாலை பிரச்சாரம்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருத்தணியில் இன்று மாலை பிரச்சாரம்

March 23, 2026

Recent News

100 வருடத்திற்கு மேல் வசிக்கும் தூய்மை பணியாளர்கள் 150 குடும்பத்தினர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க போராட்டம்

100 வருடத்திற்கு மேல் வசிக்கும் தூய்மை பணியாளர்கள் 150 குடும்பத்தினர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க போராட்டம்

March 23, 2026
என் வாக்கு விற்பனைக்கு அல்ல, 100சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஸ்டிக்கர்

என் வாக்கு விற்பனைக்கு அல்ல, 100சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஸ்டிக்கர்

March 23, 2026
பெருகவாழ்ந்தான் 100ஆண்காலமாக  சுடுகாட்டிற்கு பாலம் அமைத்து தராத அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்

பெருகவாழ்ந்தான் 100ஆண்காலமாக  சுடுகாட்டிற்கு பாலம் அமைத்து தராத அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்

March 23, 2026
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருத்தணியில் இன்று மாலை பிரச்சாரம்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருத்தணியில் இன்று மாலை பிரச்சாரம்

March 23, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.