December 19, 2025, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

37புதிய கலைஅறிவியல் கல்லூரிகள் தொடங்கிய தமிழக அரசு ‘ராக்கெட் வேகத்தில்’ முன்னேறுகிறது  K.V.செழியன் பேட்டி

by Satheesa
December 19, 2025
in News
A A
0
37புதிய கலைஅறிவியல் கல்லூரிகள் தொடங்கிய தமிழக அரசு ‘ராக்கெட் வேகத்தில்’ முன்னேறுகிறது  K.V.செழியன் பேட்டி
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

37 புதிய கலை அறிவியல் கல்லூரிகள் தொடங்கிய தமிழக அரசு. தமிழ்நாட்டில் உயர்கல்வியில் ‘ராக்கெட் வேகத்தில்’ முன்னேறுகிறது – அமைச்சர் கோ.வி.செழியன்” பேட்டி.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட அன்னியூர் கிராமத்தில், நடப்பு கல்வியாண்டில் தொடங்கிய புதிய அரசு கலைக் கல்லூரி தற்போது தற்காலிகமாக அங்குள்ள அரசு பள்ளி கட்டிடத்தில் இயங்கி வருகிறது.இந்நிலையில் இன்று காலை, உயர் கல்வித் துறை அமைச்சர் கோ.வி. செழியன் அவர்கள், விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் அன்னியூர் சிவாவுடன் கல்லூரியை திடீரென ஆய்வு செய்தார். இதில் மாணவ, மாணவிகளின் கல்வித்தரம் குறித்து பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடி கேட்டறிந்தார். மேலும் ‘புதுமை பின்’, ‘தமிழ் புதல்வன்’ உள்ளிட்ட திட்டங்கள் பற்றியும் பரிசீலனை மேற்கொண்டார்.இதனைத் தொடர்ந்து, கல்லூரி புதிய நிரந்தர கட்டிடம் அமைவிடத்தையும் ஆய்வு செய்த அமைச்சர், பணிகளை விரைவுபடுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான், முன்னாள் எம்.பி. பொன் கௌதம சிகாமணி மற்றும் பலரும் உடனிருந்தனர்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த உயர் கல்வித் துறை அமைச்சர் கோ.வி. செழியன், “உயர் கல்வி துறையில் தமிழ்நாடு நாட்டின் முன்னணியில் உள்ளது. முதலமைச்சர் 37 புதிய கலை அறிவியல் கல்லூரிகளை துவங்க உத்தரவிட்டுள்ளார். இவற்றில் 16 புதிய கல்லூரிகள் இந்நிதியாண்டில் தொடங்கப்பட்டுள்ளன. அரசு வேகம் ‘ஆமை வேகம்’ என கூறப்படும் பழமொழியை பின் தள்ளி, தமிழக அரசு இப்போது ‘ராக்கெட் வேகத்தில்’ கல்வி முன்னேற்றம் சாதித்து வருகிறது,” என தெரிவித்தார்.மேலும், “அன்னியூரில் தொடங்கியுள்ள கல்லூரிக்கான தேவைகளை நேரில் கேட்டறிந்தோம். மாணவிகள் கோரிய மாலை நேர பேருந்து வசதிக்காக மாவட்ட ஆட்சியரிடம் அறிவுறுத்தியுள்ளோம். கேண்டீன் மற்றும் உணவுவிடுதி வசதிகளையும் விரைவில் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது,” என்றும் அவர் கூறினார்.

Tags: arts and science collegedistrict newsK.V. Chezhiyan interviewnew collagetamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

2015ஆம் ஆண்டு MRPமூலம் தேர்வு செய்த செவிலியர்களை உடனே பணி நிரந்தரம் செய்யக்கோரி செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

Next Post

சென்னை மக்களே இந்த வகை நாய்களை வளர்த்தால் ஒரு லட்சம் அபராதம், தெரியுமா?

Related Posts

தவசிமடை ஊராட்சியில் அ.தி.மு.க வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்
News

தவசிமடை ஊராட்சியில் அ.தி.மு.க வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்

December 19, 2025
வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் சக்திவேல் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி
News

வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் சக்திவேல் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி

December 19, 2025
திண்டுக்கல்லில் வெறிச்சோடிய மாடு முட்டி 7 பேர் காயம்: மாணவர்களுக்குப் படுகாயம்
News

திண்டுக்கல்லில் வெறிச்சோடிய மாடு முட்டி 7 பேர் காயம்: மாணவர்களுக்குப் படுகாயம்

December 19, 2025
மயிலாடுதுறை மாவட்டத்திற்கு ஏற்பட்டுள்ள அநீதியை கண்டித்து ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் – 300க்கும் மேற்பட்ட ஊழியர்கள், பேரணியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு
News

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு ஏற்பட்டுள்ள அநீதியை கண்டித்து ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் – 300க்கும் மேற்பட்ட ஊழியர்கள், பேரணியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு

December 19, 2025
Next Post
சென்னை மக்களே இந்த வகை நாய்களை வளர்த்தால் ஒரு லட்சம் அபராதம், தெரியுமா?

சென்னை மக்களே இந்த வகை நாய்களை வளர்த்தால் ஒரு லட்சம் அபராதம், தெரியுமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
நிர்மலாவை சந்திக்க டெல்லியில் அதிமுக-வினர் முகாம்

நிர்மலாவை சந்திக்க டெல்லியில் அதிமுக-வினர் முகாம்

December 18, 2025
அதிரடி காட்டிய தேர்தல் ஆணையம் – மொத்தம் எத்தனை பேர் நீக்கம்?

அதிரடி காட்டிய தேர்தல் ஆணையம் – மொத்தம் எத்தனை பேர் நீக்கம்?

December 19, 2025
சென்னை மக்களே இந்த வகை நாய்களை வளர்த்தால் ஒரு லட்சம் அபராதம், தெரியுமா?

சென்னை மக்களே இந்த வகை நாய்களை வளர்த்தால் ஒரு லட்சம் அபராதம், தெரியுமா?

December 19, 2025
வீட்டிற்கு பெயிண்ட் அடிக்கும்போது நேர்ந்த விபரீதம் – பெயிண்ட்டர் பலி

வீட்டிற்கு பெயிண்ட் அடிக்கும்போது நேர்ந்த விபரீதம் – பெயிண்ட்டர் பலி

December 18, 2025
தவசிமடை ஊராட்சியில் அ.தி.மு.க வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்

தவசிமடை ஊராட்சியில் அ.தி.மு.க வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்

0
வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் சக்திவேல் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி

வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் சக்திவேல் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி

0
திண்டுக்கல்லில் வெறிச்சோடிய மாடு முட்டி 7 பேர் காயம்: மாணவர்களுக்குப் படுகாயம்

திண்டுக்கல்லில் வெறிச்சோடிய மாடு முட்டி 7 பேர் காயம்: மாணவர்களுக்குப் படுகாயம்

0
கோத்தகிரியில் கேரட் சாகுபடி தீவிரம்: பூமி ஈரப்பதம் அடைந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி

கோத்தகிரியில் கேரட் சாகுபடி தீவிரம்: பூமி ஈரப்பதம் அடைந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி

0
தவசிமடை ஊராட்சியில் அ.தி.மு.க வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்

தவசிமடை ஊராட்சியில் அ.தி.மு.க வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்

December 19, 2025
வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் சக்திவேல் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி

வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் சக்திவேல் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி

December 19, 2025
திண்டுக்கல்லில் வெறிச்சோடிய மாடு முட்டி 7 பேர் காயம்: மாணவர்களுக்குப் படுகாயம்

திண்டுக்கல்லில் வெறிச்சோடிய மாடு முட்டி 7 பேர் காயம்: மாணவர்களுக்குப் படுகாயம்

December 19, 2025
மயிலாடுதுறை மாவட்டத்திற்கு ஏற்பட்டுள்ள அநீதியை கண்டித்து ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் – 300க்கும் மேற்பட்ட ஊழியர்கள், பேரணியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு ஏற்பட்டுள்ள அநீதியை கண்டித்து ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் – 300க்கும் மேற்பட்ட ஊழியர்கள், பேரணியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு

December 19, 2025

Recent News

தவசிமடை ஊராட்சியில் அ.தி.மு.க வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்

தவசிமடை ஊராட்சியில் அ.தி.மு.க வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்

December 19, 2025
வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் சக்திவேல் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி

வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் சக்திவேல் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி

December 19, 2025
திண்டுக்கல்லில் வெறிச்சோடிய மாடு முட்டி 7 பேர் காயம்: மாணவர்களுக்குப் படுகாயம்

திண்டுக்கல்லில் வெறிச்சோடிய மாடு முட்டி 7 பேர் காயம்: மாணவர்களுக்குப் படுகாயம்

December 19, 2025
மயிலாடுதுறை மாவட்டத்திற்கு ஏற்பட்டுள்ள அநீதியை கண்டித்து ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் – 300க்கும் மேற்பட்ட ஊழியர்கள், பேரணியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு ஏற்பட்டுள்ள அநீதியை கண்டித்து ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் – 300க்கும் மேற்பட்ட ஊழியர்கள், பேரணியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு

December 19, 2025

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.