நடராஜபுரம் கிராமத்தில் யோகாசனத்தில் உலக சாதனை நிகழ்த்திய பள்ளி மாணவ-மாணவிகள் ஆசனங்களில் அரைமணி நேரம் நின்று சாதனை
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே நடராஜபுரம் கிராமத்தில் உள்ள கனகா அரசு உதவி பெறும் பள்ளியில் யோகாசனத்தில் மாணவ மாணவிகள் நிகழ்த்திய உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது. ...
Read moreDetails








