March 23, 2026, Monday

Tag: water

வைகை அணையில் ஐந்து மாவட்டப் பாசனத்திற்கான நீர் திறப்பு முற்றிலும் நிறுத்தம்

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் இருந்து தென் மாவட்டங்களின் பாசனத்திற்காக கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து திறக்கப்பட்டு வந்த நீரானது, நேற்று மாலை ...

Read moreDetails

மாயனுார் கதவணைக்கு காவிரி நீர்வரத்து 14,664 கன அடியாக அதிகரிப்பு

கரூர் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலவி வரும் பருவநிலை மாற்றங்களுக்கு இடையே, காவிரி ஆற்றில் நீர்வரத்து கணிசமாக உயர்ந்துள்ளது. கரூர் அருகே உள்ள மாயனுார் ...

Read moreDetails

வைகை அணையில் இருந்து கிருதுமால் நதி பாசனத்துக்காக 650 கன அடி நீர் திறப்பு  வறட்சியால் பாதிக்கப்பட்ட 3 மாவட்டங்கள் பயனடையும்!

வைகை அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் போதுமான நீர் இருப்பு உள்ள நிலையில், வறட்சியால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களின் முக்கியப் பாசன மற்றும் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் ...

Read moreDetails

குடியிருப்புப் பகுதிகளில் அட்டகாசம் செய்யும் காட்டெருமைக் கூட்டம்

கொடைக்கானலில் வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டெருமைகள் நகர்ப் பகுதிகளில் உலா வருவது அதிகரித்து வருகிறது. குறிப்பாக, பியர் சோலா குடியிருப்புப் பகுதியில் முகாமிடும் காட்டெருமைக் கூட்டத்தால் பொதுமக்கள் ...

Read moreDetails

தண்ணீரை பணம் போல் கையாள வேண்டும் : முதல்வர் ஸ்டாலின்

கிராம சபை கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின், தண்ணீரை பணம் செலவழிப்பது போல் பார்த்து, சேமிப்பதும் சிறந்த முறையில் பயன்படுத்துவதும் அவசியம் என்று வலியுறுத்தினார். முதல்வர் வீடியோ ...

Read moreDetails

மகாராஷ்டிராவில் நீர் நெருக்கடி – தினமும் பல கிலோமீட்டர் நடந்து நீர் தேடும் பெண்கள்!

மகாராஷ்டிரா மாநிலம் நாஷிக் மாவட்டத்தில் உள்ள போரிசிபறி கிராம மக்கள், குடிநீர் பற்றாக்குறையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இக்கிராமத்தில் தினசரி நீர் தேவைக்காக பெண்கள் சுமார் 2.5 கிலோமீட்டர் ...

Read moreDetails
Page 3 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist