March 23, 2026, Monday

Tag: violence

தமிழகத்தைச் சீரழிக்கச் சதியா? போதைப்பொருள் புழக்கமே வன்முறைக்குக் காரணம் – நாங்குநேரி கொலையில் செல்வப்பெருந்தகை அதிரடிப் புகார்!

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே பெரும்பத்து பகுதியில் அரங்கேறிய பயங்கரமான வன்முறைச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காகத் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ...

Read moreDetails

“நாங்குநேரி கொலை விவகாரம்: வன்முறையைத் தூண்டினால் சிறை!” – சமூக வலைதளங்களில் நச்சுக்கருத்து பரப்புவோர் மீது காவல்துறை அதிரடி வேட்டை!

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே பெரும்பத்து கிராமத்தில் கடந்த மார்ச் 2-ஆம் தேதி இரவு அரங்கேறிய இரட்டைக் கொலைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்தச் ...

Read moreDetails

செய்தியநல்லூரில் அக்காளை வெட்டிச்சாய்த்த தம்பி – தூத்துக்குடியில் குடும்பமானத்திற்காக நடந்த ரத்தக்களரி!

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள புளியங்குளம் இந்திரா காலனி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் சுமித்ரா (35). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த நாராயணன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ...

Read moreDetails

டிவி விவாதத்தில் அரங்கிற்கு வெளியே தம்பிமார்கள் மீது கொலைவெறித் தாக்குதல்

சென்னையில் தனியார் தொலைக்காட்சி நடத்திய விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்தி மற்றும் அக்கட்சியின் இளைஞரணி நிர்வாகிகள் மீது நடத்தப்பட்ட ...

Read moreDetails

பண்ணைப்புரம் அருகே குடிநோயாளி கணவரை அடித்துக் கொன்ற மனைவி மற்றும் மகன் கைது

தேனி மாவட்டம் பண்ணைப்புரம் அருகே உள்ள பல்லவராயன்பட்டியில், மதுபோதையில் தொடர்ந்து குடும்பத் தகராறில் ஈடுபட்டு வந்த கூலித் தொழிலாளி, அவரது மனைவி மற்றும் மகனாலேயே அடித்துக் கொலை ...

Read moreDetails

சாணார்பட்டி குடிபோதையில் மனைவியை சம்மட்டியால் அடித்துக் கொன்ற கணவர் கைது

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில், மனைவியை சம்மட்டியால் அடித்துக் கொன்ற கணவரைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் ...

Read moreDetails

லடாக் போராட்டத்தில் வன்முறை ; சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் கைது

லடாக் : மாநில அந்தஸ்து கோரி லடாக்கில் நடைபெற்ற சமீபத்திய போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையால் 4 பேர் உயிரிழந்தனர், மேலும் 90க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தின் ...

Read moreDetails

நேபாள வன்முறையில் இந்திய பெண் சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

காத்மாண்டு: நேபாளத்தில் சமூக ஊடகத் தடை எதிர்ப்பு போராட்டம் வன்முறையாக மாறி பரவலான உயிரிழப்புகளையும் அழிவுகளையும் ஏற்படுத்திய நிலையில், இந்திய பெண் சுற்றுலாப் பயணி ஒருவர் உயிரிழந்த ...

Read moreDetails

தொடரும் வன்முறை, தீவிர போராட்டம் – ராஜினாமா செய்த நேபாள பிரதமர் சர்மா ஒலி

காத்மாண்டு: நேபாளத்தில் சமூக வலைதளத் தடையை எதிர்த்து வெடித்த போராட்டம் தொடர்ந்து தீவிரமடைந்துள்ள நிலையில், பிரதமர் சர்மா ஒலி தனது பதவியை ராஜினாமா செய்தார். சமூக வலைதள ...

Read moreDetails

பட்டியலின – பழங்குடி மக்களுக்கு எதிரான வன்கொடுமை.. முதலிடத்தில் உ.பி.!

பட்டியலின மற்றும் பழங்குடி மக்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கு தீர்வுகாண 2020ஆம் ஆண்டில் தேசிய உதவி மையம் உருவாக்கப்பட்டது. இந்த உதவி மையத்துக்கு கடந்த 5 ஆண்டுகளில் 6.34 ...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist