பல கோடி மதிப்புள்ள 5.9 ஏக்கர் நிலம் மீட்பு – கையகப்படுத்திய 24 மணி நேரத்தில் ‘ஓட்டல் தமிழ்நாடு’
மதுரை நகரின் மையப்பகுதியில் நீண்டகாலமாகத் தனியார் வசம் இருந்த கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள அரசுப் புறம்போக்கு நிலத்தை, தமிழ்நாடு அரசு அதிரடியாக மீட்டுள்ளது. மதுரை பாண்டியன் ஹோட்டல் ...
Read moreDetails











