January 17, 2026, Saturday

Tag: tourism

கொடைக்கானல் – கும்பக்கரை இடையே அமைகிறது ரோப் கார் அதிகாரிகள் குழு நேரில் ஆய்வு!

தமிழகத்தின் முன்னணி சுற்றுலாத் தலமான கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், போக்குவரத்தை எளிமைப்படுத்தவும் நீண்ட காலமாகக் கோரப்பட்டு வந்த ரோப் கார் (மின்தூக்கி) திட்டத்திற்கான ...

Read moreDetails

மதுரையில் வெளிநாட்டுப் பயணிகளுக்காக பிரம்மாண்ட பொங்கல் சுற்றுலா சத்திரப்பட்டியில் கலாச்சார விழா

தமிழகத்தின் கலை மற்றும் கலாச்சாரத் தலைநகரான மதுரையில், தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாகக் கொண்டாடும் வகையில், மாவட்ட நிர்வாகம் ...

Read moreDetails

புத்தாண்டு விடுமுறை: வைகை அணையில் குவிந்த 5,000-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள்!

தேனி மாவட்டத்தின் மிக முக்கிய அடையாளமாகவும், சுற்றுலாப் பயணிகளின் விருப்பமான இடமாகவும் திகழும் வைகை அணை மற்றும் அதன் பூங்காக்களில், ஆங்கில புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான ...

Read moreDetails

கொடைக்கானலில் குவியும் சுற்றுலா பயணிகள் – போக்குவரத்து நெரிசலைக் குறைக்க 23 இடங்களில் போலீஸ் பாதுகாப்பு

மலைகளின் இளவரசியான கொடைக்கானலில், பள்ளி அரையாண்டு தேர்வு விடுமுறை மற்றும் வார இறுதி விடுமுறையை முன்னிட்டு சுற்றுலா பயணிகளின் வருகை பன்மடங்கு அதிகரித்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் ...

Read moreDetails

தேனி திராட்சைத் தோட்டங்களுக்கு நடுவே பென்னிகுவிக் சிலையுடன் தயாராகும் புதிய பொழுதுபோக்குத் தளம்!

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை காலத்தை முன்னிட்டு, தேனி மாவட்டத்தின் இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலாத் தலங்களுக்குக் கேரள மாநில சுற்றுலாப் பயணிகளின் வருகை பன்மடங்கு அதிகரித்துள்ளது. ...

Read moreDetails

வால்பாறையில் குவிந்த சுற்றுலா பயணிகள்  தங்குமிடங்கள் ‘ஹவுஸ்புல்’

கோவை மாவட்டத்தின் மலைப்பிரதேசமான வால்பாறையில், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தொடர் விடுமுறையை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. பருவமழைக்கு பிந்தைய ...

Read moreDetails

திண்டுக்கல் புல்லாவெளி அருவியில் ரூ.2 கோடியில் சுற்றுலா மேம்பாட்டுப் பணிகள் மாவட்ட ஆட்சியர்  நேரில் ஆய்வு

திண்டுக்கல் மாவட்டத்தின் மிகச்சிறந்த இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலாத் தலங்களில் ஒன்றான ஆத்தூர் தாலுகா, மணலூர் ஊராட்சிக்கு உட்பட்ட புல்லாவெளி அருவியில் மேற்கொள்ளப்பட்டு வரும் நவீன மேம்பாட்டுப் ...

Read moreDetails

கொடிவேரி அணைக்கு ‘நோ’ சொல்லும் சுற்றுலா பயணிகள்  கடும் குளிரோடு அருவியும் காணாமல் போனதால் ஏமாற்றம்

ஈரோடு மாவட்டத்தின் மிக முக்கியமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றான கொடிவேரி தடுப்பணை, தற்போது நிலவும் அசாதாரணக் காலநிலை மற்றும் நீர்வரத்து மாற்றத்தால் வெறிச்சோடிக் காணப்படுகிறது. பவானிசாகர் அணையில் ...

Read moreDetails

கொடைக்கானலில் மழையில் நனைந்தபடி செல்ஃபி எடுத்து சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்.

மலைகளின் இளவரசியான திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நேற்று நள்ளிரவு முதல் தற்போது வரை மிதமான மழையும், சாரல் மழையும் இடைவிடாமல் தொடர்ந்து பெய்து வருவதால், நீரோடைகள் மற்றும் ...

Read moreDetails

பஞ்சலிங்க அருவியில் சுற்றுலா பயணிகள் கூட்டம்

உடுமலை அருகே உள்ள திருமூர்த்திமலையில் அமைந்துள்ள அமணலிங்கேஸ்வரர் கோயிலும் பஞ்சலிங்க அருவியும் தினசரி பக்தர்கள், சுற்றுலா பயணிகள் பெருமளவில் வருகை தரும் முக்கிய ஆன்மிக சுற்றுலா மையங்களாகும். ...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist