October 16, 2025, Thursday

Tag: TN POLICE

மாயமான சேலம் சிறுவன் மதுரையில் பாதுகாப்பாக மீட்பு

சேலம் : சேலம் மாவட்டம் அம்மாபேட்டை சுந்தர கணபதி தெருவைச் சேர்ந்த ஜெயகாந்தன் என்பவரின் 16 வயது மகன், பிளஸ்-1 படிக்கும் மாணவன், டியூஷனுக்குச் சென்று வீடு ...

Read moreDetails

காவலரை தரதரவென டெம்போவுடன் இழுத்துச்சென்ற டிரைவர் – அதிரவைத்த காட்சிகள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவலரை, டெம்போ டிரைவர் ஒருவர் குடிபோதையில் ஓட்டி தரதரவென இழுத்துச்சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை ...

Read moreDetails

சிறுமிக்கு பாலியல் தொல்லை : தலைமை காவலர் கைது – தாயும் உடந்தை என அதிர்ச்சி !

நெல்லை மாவட்டத்தில், ஒன்பதாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்ட தலைமை காவலர் சசிகுமார், போக்சோ சட்டத்தின் கீழ் போலீசாரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் ...

Read moreDetails

தூய்மைப் பணியாளர்கள் மீது காவல் துறை தாக்குதல் – அதிமுக, சிபிஎம் கடும் கண்டனம்

சென்னை: சென்னை ரிப்பன் மாளிகை முன் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தூய்மைப் பணியாளர்கள் மீது நள்ளிரவில் காவல் துறையினர் தாக்குதல் நடத்தியதாக அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ...

Read moreDetails

தூய்மைப் பணியாளர்களின் மாண்பை விட்டுக்கொடுக்க மாட்டோம் – முதல்வர் ஸ்டாலின்

சென்னை: “நாளும் நம் நகரங்கள் இயங்க, நள்ளிரவு, புயல், மழை, வெள்ளம் என எந்நேரமும் ஓயாமல் உழைக்கும் தூய்மைப் பணியாளர்களின் மாண்பை நமது திராவிட மாடல் அரசு ...

Read moreDetails

போர்க்களமாக மாறிய ரிப்பன் மாளிகை – நள்ளிரவில் 1,000க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கைது

சென்னை : ராயபுரம், திரு.வி.க நகர் மண்டலங்களில் கடந்த மாதம் முதல் தூய்மை பணியை தனியார் நிறுவனம் மேற்கொள்வதை எதிர்த்து, தூய்மை பணியாளர்கள் கடந்த 1ஆம் தேதி ...

Read moreDetails

தமிழிசை சௌந்தரராஜன் வீட்டைச் சூழ்ந்த போலீஸ்

பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தூய்மை பணியாளர்கள் கடந்த 13 நாட்களாக சென்னை ரிப்பன் மாளிகை அருகே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், அவர்களுடன் ...

Read moreDetails

அஜித்குமார் கொலை வழக்கு : நிகிதா அளித்த நகை புகார் பொய்யா ? – சிபிஐ சந்தேகம்

தமிழ்நாட்டையே அதிர்ச்சியடையச் செய்த திருப்புவனம் அஜித்குமார் கொலை வழக்கில், பேராசிரியர் நிகிதா அளித்த நகை மாயம் தொடர்பான புகார் பொய்யாக இருக்கலாம் என சிபிஐ சந்தேகிக்கிறது. ஆரம்பத்தில், ...

Read moreDetails

திருப்பூரில் SSI வெட்டி கொலை ; குற்றவாளி மணிகண்டன் என்கவுன்ட்டர்..!

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தொகுதியைச் சேர்ந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரனுக்கு உடுமலை அருகே குடிமங்கலம் மூங்கில்தொழுவுப் பகுதியில் ஒரு தோட்டம் உள்ளது. இந்தத் தோட்டத்தில் பராமரிப்பு ...

Read moreDetails

பர்தா அணிந்து மிரட்டல் : மனைவியின் அக்கா வீட்டில் நகை, பணம் திருடிய மாப்பிள்ளை கைது !

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் பர்தா அணிந்து பெண் வேடத்தில் வீட்டுக்குள் நுழைந்து கத்திமுனையில் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தின் பின்னணி :ஆம்பூர் ...

Read moreDetails
Page 3 of 6 1 2 3 4 6
  • Trending
  • Comments
  • Latest
Loading poll ...
Coming Soon
பைசன் படத்தின் ட்ரெய்லர் பற்றி உங்கள் கருத்து ?

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist