October 15, 2025, Wednesday

Tag: TN GOVERNMENT

தீபாவளி பட்டாசு வெடிப்பு நேரம் அறிவிப்பு : காலை 6-7, மாலை 7-8 மணி வரை மட்டுமே அனுமதி !

தீபாவளி பண்டிகையையொட்டி தமிழக அரசு பட்டாசு வெடிப்பிற்கு நேரக் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அதன்படி, தீபாவளி நாளில் மக்கள் காலை 6 மணி முதல் 7 மணி வரை ...

Read moreDetails

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் : தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு !

கரூர் : கரூரில் நடந்த கூட்ட நெரிசல் வழக்கில் தமிழக அரசு விரிவான பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த மாதம் 27ஆம் ...

Read moreDetails

ரேஷனில் இலவச வேஷ்டி – சேலை.. தீபாவளியையொட்டி அறிவித்த தமிழக அரசு..

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி முதியோர் ஓய்வூதிய திட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் இலவச வேஷ்டி மற்றும் சேலை பெறவுள்ளார்கள். ...

Read moreDetails

திமுக அரசின் அதிகார துஷ்பிரயோகத்திற்கு நீதிமன்றம் பாடம் : அண்ணாமலை

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, திமுக அரசின் அதிகார துஷ்பிரயோகமும், அரசியல் காழ்ப்புணர்வும் மீது நீதிமன்றம் வலுவான கையெழுத்து வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். அண்ணாமலை கூறியதாவது: “திமுக ...

Read moreDetails

கிட்னி முறைகேடு வழக்கு : தமிழக அரசின் கோரிக்கையை சுப்ரீம் கோர்ட் நிராகரிப்பு

புதுடில்லி : நாமக்கல் மாவட்டத்தில் ஏழை தொழிலாளர்களின் சிறுநீரகங்களை சட்டவிரோதமாக எடுத்துக் கொண்ட கிட்னி முறைகேடு வழக்கில், தமிழக அரசின் கோரிக்கையை சுப்ரீம் கோர்ட் நிராகரித்தது. வழக்கை ...

Read moreDetails

“காத்திருந்த பெண்களுக்கு ஹேப்பி நியூஸ் ! நாளை ரேஷன் அப்டேட் டே !”

தமிழக அரசு ரேஷன் கார்டு வைத்திருக்கும் பொதுமக்களுக்காக நடத்தும் சிறப்பு அப்டேட் முகாம் நாளை (அக்டோபர் 11) நடைபெறுகிறது. குறிப்பாக, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற ...

Read moreDetails

அரசுத் துறைகள் செயலிழப்பு – திமுக அரசை குற்றம்சாட்டிய அண்ணாமலை

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும், அரசுத் துறைகள் செயலிழந்துவிட்டதாகவும் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், அவர் கூறியிருப்பதாவது: ...

Read moreDetails

கரூர் கூட்ட நெரிசல் துயரம் குறித்து செந்தில் பாலாஜி கருத்து

கரூர்: கரூரில் நடைபெற்ற கூட்ட நெரிசல் விபத்து பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். இனி எக்காரணம் கொண்டும் இதுபோன்ற நிகழ்வு நடைபெறக் கூடாது ...

Read moreDetails

கரூர் கூட்ட நெரிசல் : போலீசார் தடியடி நடத்தவில்லை – தமிழக அரசு விளக்கம்

கரூர் : தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் கரூர் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தமிழக அரசு ...

Read moreDetails

செய்தியாளர்களை முடக்கும் சர்வாதிகார திமுக அரசு : நயினார் நாகேந்திரன் கண்டனம்

“செய்தியாளர்களை முடக்கும் சர்வாதிகார திமுக அரசு வெளிப்படையாக மிரட்டல்களில் ஈடுபடுகிறது,” என தமிழக பாஜகத் தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். சென்னை அசோக் நகரில் மழைநீர் ...

Read moreDetails
Page 1 of 4 1 2 4
  • Trending
  • Comments
  • Latest
Loading poll ...
Coming Soon
பைசன் படத்தின் ட்ரெய்லர் பற்றி உங்கள் கருத்து ?

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist