November 29, 2025, Saturday

Tag: tiruppur

‘க்ளீன் கரோ’ கோஷம்… திருப்பூரில் வடமாநில தொழிலாளர்களின் திடீர் மறியல் !

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் சரிவர இல்லாததால், தினசரி சேகரிக்கப்படும் குப்பைகளை அகற்றுவதில் நிர்வாகம் கடுமையான சிக்கலை சந்தித்து வருகிறது. இதன் காரணமாக ...

Read moreDetails

தோல்வியை சந்தித்தாலும் உழைப்பை நிறுத்தாத தலைவர் கலைஞர் – என துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன்

இந்திய நாட்டின் துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்ற திருப்பூரைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் முதல்முறையாக நேற்றைய தினம் திருப்பூர் மாவட்டத்திற்கு வருகை தந்தார். திருப்பூர் குமரன் நினைவகத்தில் குமரன் சிலை ...

Read moreDetails

திருப்பூர் ரிதன்யா வழக்கில் புதிய திருப்பம் – 3 சிம் கார்டு, 2 செல்போன்களில் புதிய ஆடியோ ஆதாரம் !

27 வயதான திருப்பூர் ரிதன்யா தற்கொலை வழக்கு மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வரதட்சணை கொடுமையால் உயிரிழந்த ரிதன்யா சம்பவம் நீதிமன்றத்திலும் சமூகத்திலும் இன்னும் அதிர்வை ஏற்படுத்தி வருகிறது. ...

Read moreDetails

திருப்பூரில் SSI வெட்டி கொலை ; குற்றவாளி மணிகண்டன் என்கவுன்ட்டர்..!

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தொகுதியைச் சேர்ந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரனுக்கு உடுமலை அருகே குடிமங்கலம் மூங்கில்தொழுவுப் பகுதியில் ஒரு தோட்டம் உள்ளது. இந்தத் தோட்டத்தில் பராமரிப்பு ...

Read moreDetails

திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை

திருப்பூர் மாவட்டத்தில் வரதட்சணை கொடுமையால் இன்னொரு இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது. பிரண்ட்ஸ் கார்டன் பகுதியைச் சேர்ந்த பிரீத்தி (வயது 26), கடந்த ...

Read moreDetails

எஸ்.எஸ்.ஐ. படுகொலை : “முதல்வருக்கு எச்சரிக்கை மணி” – அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் சிறப்பு எஸ்.ஐ. சண்முகவேல் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழக அரசுக்கு எச்சரிக்கை மணியாகும் என தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை கருத்து ...

Read moreDetails

திருப்பூரில் எஸ்.எஸ்.ஐ வெட்டி கொலை – முதல்வரின் ரூ.1 கோடி நிதியுதவி !

திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குடிமங்கலத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர் (எஸ்.எஸ்.ஐ) சண்முகவேல் மீது கொடூரமாக தாக்கி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ...

Read moreDetails

“கிணற்றுக்குள் தவளை போல சீமான் ; மார்க்சிஸ்ட் சண்முகம் கடும் விமர்சனம்”

சென்னை :நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், சமூகநீதி மற்றும் பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக செய்திருந்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில், மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.சண்முகம் கடுமையாக ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist