October 14, 2025, Tuesday

Tag: tiruppur

திருப்பூரில் SSI வெட்டி கொலை ; குற்றவாளி மணிகண்டன் என்கவுன்ட்டர்..!

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தொகுதியைச் சேர்ந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரனுக்கு உடுமலை அருகே குடிமங்கலம் மூங்கில்தொழுவுப் பகுதியில் ஒரு தோட்டம் உள்ளது. இந்தத் தோட்டத்தில் பராமரிப்பு ...

Read moreDetails

திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை

திருப்பூர் மாவட்டத்தில் வரதட்சணை கொடுமையால் இன்னொரு இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது. பிரண்ட்ஸ் கார்டன் பகுதியைச் சேர்ந்த பிரீத்தி (வயது 26), கடந்த ...

Read moreDetails

எஸ்.எஸ்.ஐ. படுகொலை : “முதல்வருக்கு எச்சரிக்கை மணி” – அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் சிறப்பு எஸ்.ஐ. சண்முகவேல் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழக அரசுக்கு எச்சரிக்கை மணியாகும் என தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை கருத்து ...

Read moreDetails

திருப்பூரில் எஸ்.எஸ்.ஐ வெட்டி கொலை – முதல்வரின் ரூ.1 கோடி நிதியுதவி !

திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குடிமங்கலத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர் (எஸ்.எஸ்.ஐ) சண்முகவேல் மீது கொடூரமாக தாக்கி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ...

Read moreDetails

“கிணற்றுக்குள் தவளை போல சீமான் ; மார்க்சிஸ்ட் சண்முகம் கடும் விமர்சனம்”

சென்னை :நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், சமூகநீதி மற்றும் பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக செய்திருந்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில், மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.சண்முகம் கடுமையாக ...

Read moreDetails

ரிதன்யா தற்கொலை வழக்கு : கணவர் மற்றும் மாமனாரின் ஜாமீன் மனு தள்ளுபடி !

திருப்பூர் :திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே கைகாட்டி புதூர் பகுதியைச் சேர்ந்த ரிதன்யா தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில், அவரது ...

Read moreDetails

திருப்பூர் புதுமணப்பெண் தற்கொலை வழக்கு : மாமியார் சித்ராதேவியும் கைது – சிறையில் அடைப்பு

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் புதுமணப்பெண் ரிதன்யா தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் தமிழகத்தை மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. தந்தைக்கு வாட்ஸ் ...

Read moreDetails

”ரிதன்யாவின் அழுகுரல் இன்னும் கேட்டுக்கொண்டே இருக்கிறது” – இயக்குனர் வசந்தபாலன் உருக்கம்

திருமணமாகி இரண்டே மாதங்களில் தற்கொலை செய்துகொண்ட ரிதன்யா எனும் இளம்பெண்ணின் சம்பவம் தமிழகம் முழுவதும் சோகத்தையும் சிந்தனையையும் ஏற்படுத்தியுள்ளது. வரதட்சணை துன்புறுத்தலால் மனமுடைந்து தற்கொலை செய்துக்கொண்டதாக கூறப்படும் ...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest
Loading poll ...
Coming Soon
பைசன் படத்தின் ட்ரெய்லர் பற்றி உங்கள் கருத்து ?

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist