குடியரசுத் தலைவர் முர்மு திருப்பதியில் சுவாமி தரிசனம்
திருப்பதிக்கு இரண்டு நாள் பயணமாக வந்த குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வழிபாடு செய்தார். ரேணிகுண்டா விமான நிலையம் வந்தடைந்த குடியரசுத் ...
Read moreDetailsதிருப்பதிக்கு இரண்டு நாள் பயணமாக வந்த குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வழிபாடு செய்தார். ரேணிகுண்டா விமான நிலையம் வந்தடைந்த குடியரசுத் ...
Read moreDetailsதிருப்பதி: நடிகர் அஜித் குமார் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று அதிகாலை சுவாமி தரிசனம் செய்தார். அவரை காண திரண்டிருந்த ரசிகர்கள் தல தல என கோஷமிட்ட ...
Read moreDetailsமலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி மற்றும் பூதேவி உற்சவ தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பவித்ர மாலைகள் அணிவிக்கப்பட்டன. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் திருவிழாக்கள் மற்றும் பூஜைகளின்போது, ...
Read moreDetailsதிருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) பக்தர்களின் நன்மைக்காக தரிசன முறையில் தொடர்ந்து பல மாற்றங்களை செய்து வருகிறது. பவித்ரோத்ஸவ திருவிழாவை முன்னிட்டு, கடந்த இரண்டு நாட்களாக திருப்பதியில் ...
Read moreDetailsதிருப்பதி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட இண்டிகோ விமானம் 6E 6591, தொழில்நுட்ப கோளாறால் பறப்பதற்குப் பிறகு சுமார் 40 நிமிடங்கள் வானில் வட்டமிட்டது. பின்னர் முன்னெச்சரிக்கையாக ...
Read moreDetailsதிருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக திருமலையில் செய்யப்படும் மாற்றங்கள் குறித்து திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் அவ்வப்போது அப்டேட்களை வழங்கி வருகிறது. அதன் படி அடுத்த ...
Read moreDetailsதிருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) தரிசன டிக்கெட்டுகளுக்கான ஆன்லைன் புக்கிங்கை ஒவ்வொரு மாதமும் 18ம் தேதி திறக்கும் நடைமுறையைப் பின்பற்றி வருகிறது. ஆனால் அக்டோபர் மாதத்திற்கான டிக்கெட் ...
Read moreDetailsதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர முக்கிய உற்சவங்களில் ஒன்றான ஆனிவார ஆஸ்தானம் இந்த ஆண்டு ஜூலை 16ம் தேதி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, ஜூலை 15ம் ...
Read moreDetailsதிருப்பதி, மே 16: உலகின் புகழ்பெற்ற பக்தி தலங்களில் ஒன்றான திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தினசரி லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டுவருகின்றனர். இதில் இந்தியா முழுவதும் மற்றும் உலகின் ...
Read moreDetailsதிருப்பதி தேவஸ்தானம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மே 1 முதல் ஜூலை 15 வரை கோடைக்காலம் காரணமாக, கோவிலில் பக்தர்கள் அதிக அளவில் வருவதால், விஐபி பிரேக் ...
Read moreDetails© 2025 - Bulit by Texon Solutions.