Tag: temple

மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில் பரமபத வாசல் திறப்பில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

மதுரையின் மையப்பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கூடலழகர் பெருமாள் கோவிலில், மார்கழி மாதத்தின் முக்கிய நிகழ்வான வைகுண்ட ஏகாதேசி திருவிழா நேற்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதையொட்டி, ...

Read moreDetails

தட்சிண துவாரகையில் வைகுண்ட ஏகாதசி மன்னார்குடி ராஜகோபாலசாமி கோயிலில் வைரமுடியுடன் சொர்க்கவாசல் எழுந்தருளல்

திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள வைணவத் தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றதும், 'தென்னகத்து தட்சிண துவாரகை' என்று பக்தர்களால் போற்றப்படுவதுமான மன்னார்குடி அருள்மிகு ராஜகோபாலசாமி திருக்கோவிலில், வைகுண்ட ஏகாதசி ...

Read moreDetails

திருச்சி ஸ்ரீரங்கம் மற்றும் திருவானைக்காவல் கோயில்களில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் குடும்பத்துடன் சுவாமி தரிசனம்

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், தனது குடும்பத்தினருடன் திருச்சிக்கு வருகை தந்து, பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோயில் மற்றும் ...

Read moreDetails

நத்தம் அசோக் நகர் பகவதியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அசோக் நகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ பகவதியம்மன் ஆலயத்தில், மார்கழி மாதத்தின் இரண்டாவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு இன்று சிறப்பு வழிபாடுகள் மற்றும் ...

Read moreDetails

வத்தலகுண்டு ஸ்ரீ கலியுக வரத ஐயப்பன் கோவில் பூக்குழி திருவிழா கோலாகலம்!

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு நகரில் ஆன்மீக மணம் கமழ, அருள்மிகு ஸ்ரீ கலியுக வரத ஐயப்பன் திருக்கோவிலின் வருடாந்திர பூக்குழி பெருந்திருவிழா நேற்று பக்திப் பரவசத்துடன் மிக ...

Read moreDetails

மருதமலை கோவிலில் பக்தர்களின் நீண்டநாள் கனவு நனவாகிறது   நவீன லிப்ட் வசதி பயன்பாட்டிற்கு வருகிறது

கோவை மாநகரின் அடையாளமாகவும், முருகப் பெருமானின் ஏழாம் படைவீடு எனப் போற்றப்படுவதுமான மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு வரும் முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கைக்குழந்தைகளுடன் வரும் தாய்மார்கள் ...

Read moreDetails

அன்னூர் மன்னீஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா  சூரிய வாகனத்தில் சுவாமி திருவீதி உலா

'மேற்றலை தஞ்சாவூர்' என்று ஆன்மீகப் பெருமையுடன் அழைக்கப்படுவதும், ஆயிரம் ஆண்டுகள் பழமையானதுமான அன்னூர் அருள்மிகு மன்னீஸ்வரர் திருக்கோவிலின் 26-ஆம் ஆண்டு தேர்த்திருவிழா கடந்த 24-ஆம் தேதி கிராம ...

Read moreDetails

பிள்ளையார்பட்டி கோயில் அறக்கட்டளை நிதி மற்றும் தங்கம் மோசடி புகார் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை

புகழ்பெற்ற சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் அறக்கட்டளைக்குச் சொந்தமான சுமார் 1.76 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் 17.5 கிலோ தங்கம் மோசடி செய்யப்பட்டதாக ...

Read moreDetails

ஜடாமுடியுடன் காட்சியளிக்கும் அதிசயச் சிவலிங்கம்  1000 ஆண்டுகள் பழமையான சிவசைலநாதர் வரலாற்றுப் பின்னணி

தென்காசி மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலையின் பசுமையான மடியில், கடனா நதி எனப்படும் கருணையாற்றின் கரையில் எழில்மிகு சூழலில் அமைந்துள்ளது அருள்மிகு சிவசைலநாதர் சமேத பரமகல்யாணி அம்மன் ...

Read moreDetails

வால்பாறை நடுமலை எஸ்டேட்டில் 51-ஆம் ஆண்டு மாடசுவாமி கோயில் திருவிழா  

கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்துள்ள நடுமலை எஸ்டேட் தெற்கு டிவிஷன் பகுதியில் அருள்மிகு மகாராஜா மாடசுவாமி, கருப்பசுவாமி, வைரவசுவாமி, பேச்சியம்மாள் மற்றும் இசக்கியம்மாள் ஆகிய தெய்வங்களின் 51-ஆம் ...

Read moreDetails
Page 4 of 7 1 3 4 5 7
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist