December 2, 2025, Tuesday

Tag: tamilnadu

ஐந்தாண்டு காலமாக வடிகால் வாய்க்கால் தூர்வாராததன் காரணமாக 300 ஏக்கர் நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதம்

ஐந்தாண்டு காலமாக வடிகால் வாய்க்கால் தூர்வாராததன் காரணமாக திருவாரூர் அருகே 300 ஏக்கர் நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதம் - விவசாயிகள் வேதனை.. டிட்வா புயல் ...

Read moreDetails

திருவாரூர் 15000 ஹெக்டேர் அளவுக்கு நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி இருக்கின்றன தொழில்துறை அமைச்சர்TRPராஜா பேட்டி

திருவாரூர் மாவட்டத்தில் 15000 ஹெக்டேர் அளவுக்கு நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி இருக்கின்றன-எதிர்பார்த்த அளவுக்கு திருவாரூர் மாவட்டத்தில் மழை இல்லை-நிச்சயமாக நாளைக்குள் தண்ணீர் வடிந்து விடும்- மழையிலும் ...

Read moreDetails

சீர்காழி அருகே கார்த்திகை மாத சோமவாரத்தை முன்னிட்டு 1008 சங்க அபிஷேகம்

சீர்காழி அருகே கார்த்திகை மாத சோமவாரத்தை முன்னிட்டு 1008 சங்க அபிஷேகம் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் தருமபுரம் ...

Read moreDetails

சீர்காழி வைத்தீஸ்வரன் கோயில் காவல் நிலையம் முன்பு காணாமல் போன பெண்ணிற்கு உறவினர்கள் சாலை மறியல்

சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயில் காவல் நிலையம் முன்பு காணாமல் போன பெண்ணிற்கு உறவினர்கள் சாலை மறியலில் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் ...

Read moreDetails

திருவாரூரில் மழையால் பாதிக்கப்பட்டு வீடுகளை விட்டு வெளியே வர முடியாதவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கியTVKதினர்

திருவாரூரில் மழையால் பாதிக்கப்பட்டு வீடுகளை விட்டு வெளியே வர முடியாதவர்களுக்கு வீடு தேடி சென்று நிவாரண பொருட்களை வழங்கிய தமிழக வெற்றி கழகத்தினர்.. டிட்வா புயல் காரணமாக ...

Read moreDetails

சீர்காழியில் தண்டவாளத்தை கடந்த போது ரயிலில் அடிபட்டு பைனான்சியர் பலியானது குறித்து ரயில்வேபோலீசார் விசாரணை

சீர்காழியில் தண்டவாளத்தை கடந்த போது ரயிலில் அடிபட்டு பைனான்சியர் பலியானது குறித்து மயிலாடுதுறை ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி எஸ்.கே.ஆர். நகரை சேர்ந்தவர் ...

Read moreDetails

டித்வா புயல் தொடர் மழை காரணமாக 500 ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியது இழப்பீடு வழங்க கோரிக்கை

டித்வா புயல் தொடர் மழை காரணமாக திருக்கடையூர் ஊராட்சியில் 500 ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியது. நான்கு வழிச்சாலையால் தண்ணீர் வடிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் ...

Read moreDetails

விழுப்புரத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீர் தீ பிடித்த எரிந்து சேதம்

விழுப்புரம் வ உ சி தெருவை சேர்ந்த அரவிந்தன் என்பவர் அவரது மாருதி 800 காரை எடுத்துக்கொண்டு பாப்பான்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென காரின் ...

Read moreDetails

ஆறுபாதி கிராமத்தில் டித்வா புயல் காரணமாக3ஏக்கரில் அறுவடைக்கு தயாராக இருந்த வாழமரங்கள் தரையோடு சாய்ந்து சேதம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் விவசாயிகள் பரவலாக பல்வேறு இடங்களில் வாழை சாகுபடி செய்து வருகின்றனர். அந்த வகையில் தரங்கம்பாடி தாலுகா ஆறுபாதி கிராமத்தில் விவசாயி பிரபாகரன் என்பவர் மூன்று ...

Read moreDetails

69-ஆவது தேசிய அளவிலான மல்லர் கம்பப்போட்டியில் தமிழக மாணவர்கள் தங்கம் வென்று சாதனை பொதுமக்கள் வரவேற்பு

மத்திய பிரதேசத்தில் கடந்த 22ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை நடைபெற்ற 69ஆவது தேசிய அளவிலான மல்லர் கம்பப் போட்டியில், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 24 ...

Read moreDetails
Page 2 of 133 1 2 3 133
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist