Tag: tamilnadu

கடந்த வாரம் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை பார்வையிடாததை கண்டித்து விவசாயிகள் வெளிநடப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்த ஆண்டு சுமார் 67,000 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு 45 ஆயிரம் ஹெக்டேரில் நடவுப் பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில் ...

Read moreDetails

மன்னார்குடி மேலநத்தம் கிராமத்தில் சுப்பிரமணியசுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்துள்ள மேலநத்தம் கிராமத்தில் ஸ்ரீ காசி விஸ்வநாதர், விசாலாட்சி மற்றும் ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலயத்தில் 10 தினங்கள் கந்த சஷ்டி விழா ...

Read moreDetails

தமிழ்நாடு செவிலியர் மேம்பாட்டு சங்கம் சார்பாக.. திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில் ஆர்ப்பாட்டம் 

திருவாரூர் மாவட்டம், தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் சார்பாக மாவட்ட தலைநகர்களில் மாநிலம் முழுதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக.. திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக ...

Read moreDetails

கனமழையால் பாதிக்கப்பட்ட நெல்பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு30,000நிவாரணம் வழங்க தமிழக விவசாயிகள் சங்கத்தினர் போராட்டம்

திருவாரூர் மாவட்டத்தில் பெய்த தொடர் கன மழையில் அறுவடை நிலையில் இருந்த குறுவை நெற்பயிர்கள் மழையில் சாய்ந்து சேதமடைந்தன. சேமிப்பு கிடங்குகளில் நெல் மூட்டைகளை இயக்கம் செய்யாத ...

Read moreDetails

திருவள்ளூரில் நகரவார்டு சபைகூட்டத்தில்100நாள் வேலை திட்டத்தை பூங்கா ஆக்கிரமிப்புகளை ஆகற்றவது முக்கிய தீர்மானங்கள்

திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட 12-வது வார்டு பகுதியில் வார்டு சபை கூட்டம் வார்டு கவுன்சிலர் தாமஸ் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பத்தியால்பேட்டை, ஜெயநகர், கண்ணதாசன் நகர் ...

Read moreDetails

தலித்பெண்ணை தொடர்ந்து அவமதித்த மாவட்டஆட்சியர் அழகுமீனா மீது வன்கொடுமை வழக்குப்பதிவு செய்ய MLAதளவாய்சுந்தரம் பேட்டி

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே அமைந்துள்ள தேரூர் பேரூராட்சியில் பட்டியலினத்தவருக்கு ஒதுக்கப்பட்ட வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அதிமுக வை சேர்ந்த அமுதா ராணி என்பவர் பேரூராட்சி ...

Read moreDetails

மயிலாடுதுறை  அரசு பெரியார் மாவட்ட மருத்துவமனையில்   பாதுகாப்பான கருக்கலைப்பு சட்டபூர்வமான கருக்கலைப்பு குறித்து நடைபெற்ற விழிப்புணர்வு 

மயிலாடுதுறையில் உள்ள அரசு பெரியார் மாவட்ட மருத்துவமனையில் உலக பாதுகாப்பு கலைப்புதினம் 2025ஐ முன்னிட்டு மாவட்டசுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சார்பாக பாதுகாப்பான கருக்கலைப்பு சட்டபூர்வமான கருக்கலைப்பு ...

Read moreDetails

குத்தாலம் ரயில்வே ட்ராகில் தீபாவளி தினத்தன்று சாக்குபையில் வைத்து வீசப்பட்ட நல்ல நிலையில் உள்ள பெண்குழந்தை

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ரயில் நிலையம் அருகே ரயில்வே ட்ராகில் கடந்த 20ஆம்தேதி தீபாவளி தினத்தன்று பிறந்து இரண்டு மாதங்களே ஆன பெண் குழந்தை ஒன்று சாக்கு ...

Read moreDetails

மன்னார்குடி அருகே மேலவாசல் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் முருகப்பெருமான் அரக்கனை வதம் செய்த காட்சி

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள மேலவாசல் சுப்பிரமணிய சுவாமி கோவில் பழமையான முருகன் ஆலயமாகும் . இந்த திருக்கோவிலில் ஆண்டுதோறும் சூரசம்ஹார நிகழ்ச்சி வெகு விமர்சையாக ...

Read moreDetails

சீர்காழி பழைய பாளையம் கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஒன்றிய & மாநில குழுவினர் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பழையபாளையம் கிராமத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கொள்முதல் நிலையத்தில்,நெல் ஈரப்பதம் குறித்து இந்திய தானிய சேமிப்பு மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி ...

Read moreDetails
Page 183 of 281 1 182 183 184 281
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist