May 16, 2026, Saturday

Tag: tamilnadu

மங்களதேவி கண்ணகி கோவிலை மீட்கும் போராட்டம்: சென்னையில் 5,000 பேருடன் மாபெரும் ஆர்ப்பாட்டம்! நமது மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் முக்கிய தீர்மானம் நிறைவேற்றம்

தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள பழமையான மங்களதேவி கண்ணகி கோவிலைப் புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த வலியுறுத்தி, நமது மக்கள் முன்னேற்றக் கழகம் (ந.ம.மு.க) சார்பில் சென்னையில் மாபெரும் கவன ...

Read moreDetails

“திருவாரூர் விவசாயிகளிடமிருந்து  கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் இயக்கம் இல்லாமல் தேக்கம்..”

திருவாரூர் மாவட்டத்திற்கு கடந்த 22.10.2025 அன்று.. அதிமுக பொதுச்செயலாளரும்..தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும்.. சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான புரட்சித் தமிழர் எடப்பாடியார்… தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்ட பகுதிகளில் ...

Read moreDetails

மயிலாடுதுறை2மணி நேரமாக பலத்த மழை காரணமாக குளிர்ச்சியான சூழல்

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த மாதம் 26 ஆம் தேதி வரை தொடர்ந்து பலத்த மழை பெய்தது. இரண்டு வாரங்களாக மழை பெய்யாமல் கோடை வெப்பம் போன்று பருவநிலை ...

Read moreDetails

மயிலாடுதுறையில் புகழ்வாய்ந்த துலா உற்சவத்தை முன்னிட்டு மாயூரநாதர் ஆலயத்தில் கொடியேற்றம்10நாள் உற்சவம்

மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் நடைபெறும் புகழ்வாய்ந்த துலா உற்சவத்தை முன்னிட்டு சிவாலயங்களில் இன்று திருக்கொடியேற்றம் நடைபெற்றது. கங்கை முதலான புன்னிய நதிகள் அனைத்தும் மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் ...

Read moreDetails

EPFஉள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை வலியுறுத்தி தற்காலிக தூய்மை பணியாளர்கள் தொடர் பணி புறக்கணிப்பு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சியில் 24 வார்டுகள் அமைந்துள்ளது.இந்த 24 வார்டு பகுதியில் உள்ள குடியிருப்புகள், வர்த்தக கட்டடங்களில் இருந்து வெளியேற்றப்படும் குப்பைகள் சீர்காழி நகராட்சி நிரந்தர ...

Read moreDetails

மயிலாடுதுறை வள்ளலார் கோயிலில் துலா உற்சவ பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

பக்தர்கள் ஏராளமானோர் தங்கள் பாவங்களை போக்கிக் கொள்ள புனித நீராடியதால் பாவச் சுமை கூடி கருமை நிறம் அடைந்த கங்கை நதி தன் பாவச்சுமை நீங்க சிவபெருமானிடம் ...

Read moreDetails

மயிலாடுதுறை வழக்கறிஞர் சங்கத் தலைவர் வீட்டை அடித்து சேதப்படுத்திய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறை

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை வழக்கறிஞர்கள் சங்க தலைவராக வேலு குபேந்திரன் பதவி வகித்து வருகிறார். இவரது வீட்டின் அருகே உள்ள நிலம் தொடர்பாக உரிமையியல் வழக்கு நீதிமன்றத்தில் ...

Read moreDetails

யானைகள் ஒட்டகங்கள் குதிரைகள் கழுதைகள் உள்ளிட்ட ஒன்பது வகையான 60 மிருகங்களுக்கு சிறப்பு பூஜை

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த தருமபுரம் ஆதீனத்தின் 27-வது மடாதிபதியான ஸ்ரீல ஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகளின் அறுபதாவது ஆண்டு மணி விழாவை முன்னிட்டு ...

Read moreDetails

விழுப்புரம் வீரர் பவன் குமார் இந்தியாவின் நம்பர்-1 ஜூனியர் கேரம் சாம்பியன்

விழுப்புரம் மாவட்ட கேரம் சங்கத்தை சேர்ந்த மற்றும் விழுப்புரம் தூய இருதய ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி பனிரெண்டாம் வகுப்பு மாணவரான V. பவன் குமார், 2025-2026 ...

Read moreDetails

இருசக்கர வாகனத்தில் சென்ற செவிலியரை  அறிவாளால் தாக்கி..  வழிப்பறி செய்த சுரேஷ் என்பவர் கைது”

திருவாரூர் மாவட்டம், வடுவூர் அருகே மூவர்கோட்டை பகுதியில் உள்ள பழஞ்சேரி மேடு கிராமத்தில் வசித்து வருபவர் ஜவகர். இவரது மனைவி சுதா (36) திருவாரூர் அரசு மருத்துவக் ...

Read moreDetails
Page 175 of 281 1 174 175 176 281
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist