March 22, 2026, Sunday

Tag: Tamil Nadu news

நீதிபதிகளை அச்சுறுத்துவது திமுக அல்ல  அமைச்சர் ரகுபதி விளக்கம்!

கனிமவளத்துறை அமைச்சர் ரகுபதி, இன்று புதுக்கோட்டையில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது, நீதிபதிகளை அச்சுறுத்துவதாகக் கூறப்படுவது தி.மு.க. அல்ல என்றும், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது ...

Read moreDetails

கொடைக்கானல் மரங்கள் கடத்தல்: வனச்சரக அலுவலர் உள்ளிட்ட 4 பேர் சஸ்பெண்ட்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள மன்னவனூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில், பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கு மற்றும் குங்கிலியம் மரங்கள் சட்டவிரோதமாக வெட்டிக் கடத்தப்பட்ட சம்பவம் ...

Read moreDetails

நிலச்சரிவு அபாயப் பகுதியில் மரங்கள் வெட்டிக் கடத்தல்

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ள இடத்தில் சட்டவிரோதமாக மரங்கள் வெட்டப்பட்டு கடத்தப்பட்டு வருவதால், அப்பகுதி கிராம மக்கள் மத்தியில் பெரும் அச்சமும் ...

Read moreDetails

பெண்ணை கொன்ற புலி, அரசு உண்டு உறைவிட பள்ளி அருகே வந்ததால் மக்கள் அச்சம்

நீலகிரி மாவட்டம் மாவனல்லா பகுதியில் பெண்ணை அடித்துக் கொன்ற புலி ஒன்று, அங்குள்ள அரசு பழங்குடியின உண்டு உறைவிடப் பள்ளிக்கு அருகே நடமாடியதால் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் ...

Read moreDetails

இராணுவ அதிகாரியாகும் வாய்ப்பு! NCC பயிற்சி முகாம் துவக்கம்

இந்தியாவின் பழமையான மற்றும் வரலாற்று சிறப்புமிக்கப் படைப்பிரிவான குன்னூர் வெலிங்டனில் உள்ள மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டரில் (Madras Regimental Centre - MRC), தேசிய மாணவர் படையில் ...

Read moreDetails

வணிக வளாக ஏல அறிவிப்புக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தடை

வணிக வளாகம் கட்ட நகர அமைப்பு துறையிடம் (Town and Country Planning Department) முறையான அனுமதி பெறப்படவில்லை எனத் தொடுக்கப்பட்ட மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற ...

Read moreDetails

பரபரப்பு: திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்காவுக்கு வெடிகுண்டு மிரட்டல்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலைமீது அமைந்துள்ள புகழ்பெற்ற சிக்கந்தர் தர்காவுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து, காவல் துறையினர் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் குழுவினர் தர்கா வளாகம் ...

Read moreDetails

படைவீரர் கொடிநாள் 2025: ₹1.55 கோடி வசூல் இலக்கு

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் படைவீரர் கொடிநாள்-2025 நிதி வசூலை மாவட்ட ஆட்சியர் செ. சரவணன், அவர்கள் நிதி வழங்கி தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து நடைபெற்ற ...

Read moreDetails

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல் நிலைச் சரிபார்ப்பு நாளை துவக்கம்

சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்காக திண்டுக்கல் மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் (EVMs) முதல் நிலைச் சரிபார்ப்பு (First Level Checking - FLC) பணிகள் ...

Read moreDetails

வைகை ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டவரைத் தேடும் பணி

நிலக்கோட்டை அருகே வைகை ஆற்றில் குளிக்கச் சென்றபோது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கூலித் தொழிலாளியைத் தேடும் பணி, காவல் துறையினரின் எல்லைப் பிரச்சினை காரணமாக மந்தமடைந்துள்ளதாகக் குற்றம்சாட்டி, ...

Read moreDetails
Page 2 of 5 1 2 3 5
  • Trending
  • Comments
  • Latest
காவிரி உரிமையை அடகு வைக்கிறதா திமுக அரசு? மேகேதாட்டு அணை விவகாரத்தில் கொதிக்கும் தலைவர்கள் – தமிழக அரசுக்குக் கடும் எச்சரிக்கை!
தமிழக அரசியலில் மெகா திருப்பம்: தவெக தலைவர் விஜய்க்கு 2-ம் இடம் உறுதி; அதிமுக காணாமல் போகும் என ஜோதிமணி எம்.பி. அதிரடி கணிப்பு!
சர்வதேசப் போர் பதற்றத்தால் எகிறியது சிலிண்டர் விலை: சென்னையில் ரூ. 928.50 ஆக உயர்வு – இல்லத்தரசிகள் அதிர்ச்சி, அரசியல் களம் சூடுபிடிப்பு!
விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கில் அதிரடி திருப்பம்: “நீலாங்கரை வீட்டில் வசிக்க அனுமதிக்க வேண்டும்” – செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனைவி சங்கீதா பரபரப்பு மனு!

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist