January 23, 2026, Friday

Tag: Tamil Nadu news

பெண்ணை கொன்ற புலி, அரசு உண்டு உறைவிட பள்ளி அருகே வந்ததால் மக்கள் அச்சம்

நீலகிரி மாவட்டம் மாவனல்லா பகுதியில் பெண்ணை அடித்துக் கொன்ற புலி ஒன்று, அங்குள்ள அரசு பழங்குடியின உண்டு உறைவிடப் பள்ளிக்கு அருகே நடமாடியதால் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் ...

Read moreDetails

இராணுவ அதிகாரியாகும் வாய்ப்பு! NCC பயிற்சி முகாம் துவக்கம்

இந்தியாவின் பழமையான மற்றும் வரலாற்று சிறப்புமிக்கப் படைப்பிரிவான குன்னூர் வெலிங்டனில் உள்ள மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டரில் (Madras Regimental Centre - MRC), தேசிய மாணவர் படையில் ...

Read moreDetails

வணிக வளாக ஏல அறிவிப்புக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தடை

வணிக வளாகம் கட்ட நகர அமைப்பு துறையிடம் (Town and Country Planning Department) முறையான அனுமதி பெறப்படவில்லை எனத் தொடுக்கப்பட்ட மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற ...

Read moreDetails

பரபரப்பு: திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்காவுக்கு வெடிகுண்டு மிரட்டல்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலைமீது அமைந்துள்ள புகழ்பெற்ற சிக்கந்தர் தர்காவுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து, காவல் துறையினர் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் குழுவினர் தர்கா வளாகம் ...

Read moreDetails

படைவீரர் கொடிநாள் 2025: ₹1.55 கோடி வசூல் இலக்கு

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் படைவீரர் கொடிநாள்-2025 நிதி வசூலை மாவட்ட ஆட்சியர் செ. சரவணன், அவர்கள் நிதி வழங்கி தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து நடைபெற்ற ...

Read moreDetails

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல் நிலைச் சரிபார்ப்பு நாளை துவக்கம்

சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்காக திண்டுக்கல் மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் (EVMs) முதல் நிலைச் சரிபார்ப்பு (First Level Checking - FLC) பணிகள் ...

Read moreDetails

வைகை ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டவரைத் தேடும் பணி

நிலக்கோட்டை அருகே வைகை ஆற்றில் குளிக்கச் சென்றபோது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கூலித் தொழிலாளியைத் தேடும் பணி, காவல் துறையினரின் எல்லைப் பிரச்சினை காரணமாக மந்தமடைந்துள்ளதாகக் குற்றம்சாட்டி, ...

Read moreDetails

திருப்பரங்குன்றம் கல்லத்தி மரத்தில் பிறைக்கொடி

உலகப் பிரசித்தி பெற்ற முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் வீடான மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வளாகத்திற்குட்பட்ட கோயில் மலைப்பகுதியில் உள்ள பழமையான கல்லத்தி மரத்தில் ...

Read moreDetails

ஒட்டன்சத்திரம் அருகே கிணற்றுக்குள் பாய்ந்த டிப்பர் லாரி

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே காவேரி அம்மாபட்டியில் மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக விவசாயக் கிணற்றுக்குள் கவிழ்ந்து விழுந்தது. லாரி கிணற்றுக்குள் பாய்ந்ததை ...

Read moreDetails

நெல்லையில் தொழில்பூங்கா அமைக்க அனுமதி கோரி விண்ணப்பம்!

திருநெல்வேலி மாவட்டத்தில் மேலும் ஒரு புதிய சிப்காட் (SIPCOT) தொழில்பூங்கா அமைப்பதற்காகச் சுற்றுச்சூழல் அனுமதி கோரி சிப்காட் நிர்வாகம் விண்ணப்பித்துள்ளது. இந்தத் திட்டம் மூலம் சுமார் 15,000 ...

Read moreDetails
Page 2 of 5 1 2 3 5
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist