January 23, 2026, Friday

Tag: Tamil Nadu news

நீலகிரியில் சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் பொங்கல் திருவிழா பொங்கல் வழங்கி கலெக்டர் அசத்தல்!

சுற்றுச்சூழல் சொர்க்கமான நீலகிரி மாவட்டத்தின் பாதுகாப்பை முன்னிறுத்தியும், பிளாஸ்டிக் இல்லா மாவட்டமாக மாற்றும் தமிழக அரசின் இலக்கை நோக்கியும், உதகையில் உள்ள மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில் ...

Read moreDetails

‘திரௌபதி 2’ படத்திற்கு மதுரை அ.வல்லாளப்பட்டியில் கடும் எதிர்ப்பு  மக்கள் எச்சரிக்கை!

மதுரை மாவட்டம் மேலூர் அருகே அமைந்துள்ள அ.வல்லாளப்பட்டி கிராமம், வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு ஊராகும். சோழர் ஆட்சியின் இறுதிக்காலத்தில் சோழ மண்டலத்தின் ஒரு பகுதியை ஆண்டவர்கள் 'போசளர்கள்'. ...

Read moreDetails

சேலத்தில் திருமணமானவருடன் காதல் வயப்பட்டதால் வளர்ப்புத் தந்தையே கொலை செய்த திடுக்கிடும் பின்னணி!

சேலம் சித்தர்கோயில் அருகே உள்ள தனியார் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் பயின்று வந்த மாணவி வர்ஷினி (22), அவர் தங்கியிருந்த வாடகை அறையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட விவகாரம் ...

Read moreDetails

பரமக்குடியில் பிளக்ஸ் போர்டுகளால் குவியும் விபத்து அபாயம் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் விதிமுறைகளை மீறி வைக்கப்படும் பிரம்மாண்ட பிளக்ஸ் போர்டுகளால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருவதுடன், விபத்து ஏற்படும் அச்சமும் ...

Read moreDetails

மார்கழி முழுமதி நன்னாளில் சுமங்கலி நோன்பு  தாலி சரடு மாற்றி பெண்கள் பக்தி வழிபாடு

ஆன்மீகச் சிறப்புகள் நிறைந்த மார்கழி மாதத்தின் திருவாதிரை நட்சத்திரமும், முழு நிலவும் இணைந்த நன்னாளில், தமிழகம் முழுவதும் சுமங்கலிப் பெண்கள் தங்களது மாங்கல்ய பலம் வேண்டியும், குடும்ப ...

Read moreDetails

தென்காசியில் தமிழ் ஆட்சிமொழிச் சட்ட வார விழிப்புணர்வுப் பேரணி: மாவட்ட ஆட்சியர் ஏ.கே. கமல் கிஷோர் தொடங்கி வைத்தார்!

தமிழகத்தில் தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க தினமான 1956 டிசம்பர் 27-ஐ நினைவுகூரும் வகையில், மாநிலம் முழுவதும் டிசம்பர் மாதம் ஆட்சிமொழிச் சட்ட வாரமாகக் ...

Read moreDetails

சேலம்: 800 ஆண்டு பழமையான கல் மண்டபங்களை புனரமைக்க உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

சேலம் மாநகரின் வரலாற்றுச் சிறப்புமிக்க அடையாளங்களாகத் திகழும் அழகிரிநாதர் சுவாமி கோயில் மற்றும் அம்பலவாண சுவாமி கோயிலுக்குச் சொந்தமான 800 ஆண்டு பழமையான கல் மண்டபங்களை, அவற்றின் ...

Read moreDetails

நீதிபதிகளை அச்சுறுத்துவது திமுக அல்ல  அமைச்சர் ரகுபதி விளக்கம்!

கனிமவளத்துறை அமைச்சர் ரகுபதி, இன்று புதுக்கோட்டையில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது, நீதிபதிகளை அச்சுறுத்துவதாகக் கூறப்படுவது தி.மு.க. அல்ல என்றும், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது ...

Read moreDetails

கொடைக்கானல் மரங்கள் கடத்தல்: வனச்சரக அலுவலர் உள்ளிட்ட 4 பேர் சஸ்பெண்ட்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள மன்னவனூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில், பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கு மற்றும் குங்கிலியம் மரங்கள் சட்டவிரோதமாக வெட்டிக் கடத்தப்பட்ட சம்பவம் ...

Read moreDetails

நிலச்சரிவு அபாயப் பகுதியில் மரங்கள் வெட்டிக் கடத்தல்

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ள இடத்தில் சட்டவிரோதமாக மரங்கள் வெட்டப்பட்டு கடத்தப்பட்டு வருவதால், அப்பகுதி கிராம மக்கள் மத்தியில் பெரும் அச்சமும் ...

Read moreDetails
Page 1 of 5 1 2 5
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist