“அசுரவதம் புரிந்த கந்தன் குடி கொண்ட தலம்”: கந்தன்குடியில் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் பரவசம்!
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்தில், புராணப் பெருமை வாய்ந்த கந்தன்குடி கிராமத்தில் வீற்றுள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில், தைப்பூசப் பெருவிழா இன்று பக்திப் பரவசத்துடன் நடைபெற்றது. ...
Read moreDetails











