மேலூரில் வைகோவின் சமத்துவ நடைபயணத்திற்கு எழுச்சி மிகு வரவேற்பு தெற்குத்தெரு அம்பலக்காரர் வாழ்த்து!
தமிழகத்தில் நிலவி வரும் சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாக்கவும், மக்களிடையே சமத்துவச் சிந்தனைகளை விதைக்கவும் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் மாநிலம் தழுவிய "சமத்துவ நடைபயணத்தை" மேற்கொண்டு வருகிறார். ...
Read moreDetails












