வலங்கைமான் மகா மாரியம்மன் ஆலயத்தில் பாடை காவடி திருவிழா
March 22, 2026
தமிழ்நாட்டில் இராமநாதபுரம் மாவட்டத்தில் இராமேஸ்வரம் என்னுமிடத்தில் அருள்மிகு இராமநாத சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.தேவாரப்பாடல் பெற்ற ஸ்தலங்களில் பாண்டியநாட்டு ஸ்தலம். எம்பெருமான் ஈசன் இராமநாத சுவாமியாக கோயில் கொண்டு ...
Read moreDetailsதஞ்சை மாவட்டம் தேப்பெருமாநல்லூரரில் அருகில் அமைந்துள்ளது வேதாந்த நாயகி சமேத விஸ்வநாத சுவாமி திருக்கோவில். புராண காலத் தொடர்புடைய இத்தலம் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. இக்கோவிலுக்கு ...
Read moreDetailsநடராஜர் நடனமாடத் தொடங்குமுன் 14 முறை தன் கையிலுள்ள ‘டக்கா’ எனப்படும் உடுக்கையை ஒலிக்கிறார். அதனின்றும் வெவ்வேறு சப்தங்கள் எழுகின்றன. அவருடைய ஆட்டத்தைக் காணக் குழுமியிருக்கும் தேவர்கள், ...
Read moreDetailsதெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயில் காற்று ஸ்தலத்தலாக அமைந்துள்ளது. இத்தலத்தில் மூலவராக முக்தீஸ்வரர் அருள்பாலிக்கிறார். தாயார் மரகதவல்லியும், தலவிருட்சமாக வில்வமும் தீர்த்தமாக தெப்பக்குளம் விளங்குகிறது. பெரும்பாலான சிவாலயங்களில் வருடத்தில் ...
Read moreDetailsதென் திரு ஆலவாய் கோயில் என்பது, தமிழ்நாட்டின் மதுரை மாநகரில், தெற்கு மாசி வீதியில் அமைந்துள்ள மீனாட்சியம்மன் உடனுறை சிவபெருமான் கோயில் ஆகும். இக்கோவிலின் மூலவர் பெயர் ...
Read moreDetailsசிவபெருமான் பாண்டிய மன்னனாக பிறந்து சிவலிங்கம் அமைத்து சிவபூஜை செய்து தன்னைத்தானே வழிபட்ட தலம்.இறைவன் திருமணக்கோலத்தில் காட்சி தருகின்ற தலங்களுள் இதுவும் ஒன்று. இத்தலத்து இறைவனை வணங்கினால் ...
Read moreDetailsமதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு அருகே அமைந்துள்ளது, சிம்மக்கல் ஆதி சொக்கநாதர் ஆலயம். இந்த ஆலயம் மீனாட்சி அம்மன் கோயிலை விட பழமையானது என நம்பப்படுகிறது. அதாவது ...
Read moreDetailsமதுரை செல்லூரில் உள்ள திருவாப்புடையார் கோயில் 'நீர் ஸ்தலம் கார்த்திகையில், திருவாப்புடையாரை தரிசித்து மனதாரப் பிரார்த்தனை செய்தால், சகல செல்வங்களும் கிடைக்கப் பெறலாம். வீட்டின் தரித்திரம் விலகும். ...
Read moreDetailsதிருப்பூர் மாவட்டம் காங்கேயம் என்னுமிடத்தில் அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. சிந்தையை அடக்கி சும்மா இருக்கின்ற திறம் அரிது. பஞ்ச பூதங்களின் சக்தியை உணர்ந்து சித்தத்தை அடக்கி ...
Read moreDetailsகடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூரில் அருள்மிகு பாடலீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக காட்சியளிக்கிறார். சிவவனின் தேவாராப்பாடல் பெற்ற 229வது தலமாகும். இறைவி அரூபமாக இருந்து ...
Read moreDetails© 2025 - Bulit by Texon Solutions.