March 5, 2026, Thursday

Tag: Sirkazhi

சீர்காழி பன்னீர்செல்வம் தெருவில் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பஞ்சமி நிலத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி மனு

சீர்காழி பன்னீர்செல்வம் தெருவில் வசித்து வரும் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரியும் அப்பகுதியில் அமைந்துள்ள பஞ்சமி நிலத்தில் இலவச வீட்டு மனை பட்டா வழங்க ...

Read moreDetails

சீர்காழி அருகே மதுபான கடை வாயிலில் மயங்கி விழுந்து வாலிபர் உயிரிழப்பு.

சீர்காழி அருகே மதுபான கடை வாயிலில் மயங்கி விழுந்து வாலிபர் உயிரிழப்பு. கள்ளமது அருந்தி உயிரிழந்ததாக கூறி அரசு மதுபான கடை முன்பு ஆர்ப்பாட்டம் போலீஸார் விசாரணை. ...

Read moreDetails

சீர்காழி அருகே பெருந்தோட்டத்தில் புதிய பயணிகள் நிழற்குடை MP சுதா திறந்து வைத்தார்

சீர்காழி அருகே பெருந்தோட்டத்தில் புதிய பயணிகள் நிழற்குடை எம்பி சுதா திறந்து வைத்தார் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பெருந்தோட்டம் கிராமத்தில் புதிய பேருந்து நிழற்குடை அமைத்து ...

Read moreDetails

சீர்காழி அரசு பஸ்ஸில் சக்கரங்கள் கழண்டதால் அச்சம் அடைந்த பயணிகள், பொது மக்கள் அலறி பரபரப்பு

சீர்காழி அருகே அரசு பஸ்ஸில் சக்கரங்கள் கழண்டதால் அச்சம் அடைந்த பயணிகள், பொது மக்கள் அலறி கூச்சலிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அரசு போக்குவரத்து ...

Read moreDetails

சீர்காழி அருகே காரில் வெளிமாநில மது பாட்டில்களை கடத்தி வந்த இளைஞர் கைது. கார் மற்றும் 480 மதுபாட்டில்கள் பறிமுதல் 

சீர்காழி அருகே காரில் வெளிமாநில மது பாட்டில்களை கடத்தி வந்த இளைஞர் கைது. கார் மற்றும் 480 மதுபாட்டில்கள் பறிமுதல் . மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே ...

Read moreDetails

சீர்காழியில் வருவாய் துறையினர் சங்கத்தின் சார்பில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு பட்டை அணிந்து அலுவலர்கள் பணி

சீர்காழியில் வருவாய் துறையினர் சங்கத்தின் சார்பில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு பட்டை அணிந்து அலுவலர்கள் பணியை மேற்கொண்டனர். 24 ஆம் தேதி முதல் காலவரையற்ற ...

Read moreDetails

சீர்காழி விளந்திட சமுத்திரம் பகுதியில் பாழடைந்து சேதம் அடைந்த கிராம நிர்வாக அலுவலக கட்டடம்

சீர்காழி அருகே விளந்திட சமுத்திரம் பகுதியில் பாழடைந்து சேதம் அடைந்த கிராம நிர்வாக அலுவலக கட்டடம். வாடகை கட்டடத்தில் தற்போது இயங்குவதால் அரசுக்கு வீண் செலவு. புதிய ...

Read moreDetails

சீர்காழி அருகே பாதியில் நிறுத்தப்பட்ட தார் சாலையை முழுவதுமாக அமைத்துதரக் கோரி கிராம மக்கள் கோரிக்கை

சீர்காழி அருகே பாதியில் நிறுத்தப்பட்ட தார் சாலையை முழுவதுமாக அமைத்துதரக் கோரி கிராம மக்கள் கோரிக்கை. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த புங்கனூர் ஊராட்சியில் பட்டக்கால் தெரு ...

Read moreDetails

சீர்காழி சட்டநாதபுரம் பகுதியில் தேவாலயம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஆட்சியரிடம் புகார்

சீர்காழி சட்டநாதபுரம் பகுதியில் தேவாலயம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஆட்சியரிடம் புகார்:- மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடந்த பொதுமக்கள் குறைத்தீர் கூட்டத்தின் ...

Read moreDetails

சீர்காழி வைத்தீஸ்வரன் கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு கோயில் முழுவதும் 3008 தீபம் ஏற்றி 5 எழுத்து மந்திரம் பாராயணம்& நாட்டியாஞ்சலி

சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு கோயில் முழுவதும் 3008 தீபம் ஏற்றி 5 எழுத்து மந்திரம் பாராயணம் செய்து பக்தர்கள் வழிபாடு, பல்வேறு ...

Read moreDetails
Page 1 of 4 1 2 4
  • Trending
  • Comments
  • Latest
சிவகாசி கண்மாயில் வினோத “நட்சத்திர ஆமை” மீட்பு: இளைஞர்களின் துரித செயலால் வனத்துறையிடம் ஒப்படைப்பு – கண்மாயில் அதிரடி ஆய்வு நடத்தத் திட்டம்!
வானில் இன்று அரங்கேறும் அற்புதக் காட்சி: ‘ரத்த நிலா’ சந்திர கிரகணம் – சென்னையில் எப்போது பார்க்கலாம்? முழு விபரம் உள்ளே!
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து: பல கோடி மதிப்புள்ள நிலக்கரி அரைக்கும் இயந்திரங்கள் எரிந்து சாம்பல் – மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம்!
ஆலங்குடி அருகே மாரியம்மன் கோவில் மாசி திருவிழா ஜல்லிக்கட்டு: வாடிவாசலில் சீறிப்பாய்ந்த 720 காளைகள் – மல்லுக்கட்டிய 320 காளையர்கள்!

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist