March 3, 2026, Tuesday

Tag: school

பள்ளிக்கு ₹2 கோடி மதிப்புள்ள நிலம் தானமாக வழங்கிய முன்னாள் மாணவர் – நெகிழ்ச்சி சம்பவம்

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள திருமங்கலக்கோட்டை கீழையூரில், பள்ளியில் படித்த இடத்தை மறக்காமல், முன்னாள் மாணவர் ஒருவர் தனது சொந்த நிலத்தை பள்ளிக்காக தானமாக வழங்கிய ...

Read moreDetails

“ஆளுநர் ஆர். என். ரவியின் தரம் அவ்வளவுதான்” – அரசுப் பள்ளி விவகாரத்திற்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பதில்

சென்னை: தமிழ்நாட்டின் அரசுப் பள்ளிகளில் கல்விச்சூழல் சரிவடைந்து வருகிறது என ஆளுநர் ஆர். என். ரவி குற்றம்சாட்டியதை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ...

Read moreDetails

சுதந்திர தினம் 2025 : பள்ளிகளுக்கு கல்வித்துறையின் சிறப்பு உத்தரவு

சென்னை: நாட்டின் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழக பள்ளிக்கல்வித் துறை மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளிலும் விழாவை ...

Read moreDetails

பள்ளி வளாகக் கிணற்றில் மாணவன் சடலமாக மீட்பு

திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம், கொத்தூர் பகுதியைச் சேர்ந்த முகிலன் (வயது 16), திருப்பத்தூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். ...

Read moreDetails

அமைச்சர் தொகுதியில் மீண்டும் மாணவி தற்கொலை : பதில் சொல்ல வேண்டுமென அண்ணாமலை வலியுறுத்தல்

திருச்சி : பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் தொகுதி திருவெறும்பூரில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில், பன்னிரண்டாம் வகுப்பு மாணவி ஒருவர் தற்கொலை ...

Read moreDetails

அரசு நடவடிக்கையைக் கேள்வி எழுப்பும் அண்ணாமலை

தமிழ்நாட்டில் அரசு பள்ளிக் கட்டடங்கள் இடிந்து விழும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகக் குற்றம்சாட்டியுள்ள பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்காமல் ...

Read moreDetails

வங்கதேச விமானப்படை ஜெட் பள்ளியில் விழுந்து நொறுங்கியது : ஒருவர் உயிரிழப்பு ; நான்கு பேர் காயம்

வங்கதேச விமானப்படையின் பயிற்சி ஜெட் விமானம் டாக்காவில் உள்ள பள்ளி வளாகத்தில் விழுந்து நொறுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் நான்கு பேர் ...

Read moreDetails

பள்ளி நேரத்தில் திடீர் மாரடைப்பால் 9 வயது சிறுமி உயிரிழப்பு !

ராஜஸ்தான் :ராஜஸ்தான் மாநிலத்தின் சிக்கர் மாவட்டம் டான்டா நகரில், 9 வயது சிறுமி ஒருவர் திடீரென மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. டான்டாவில் ...

Read moreDetails

புதிய பள்ளி கட்டடத்தின் மேற்கூரை இடிந்தது : 5 மாணவர்கள் காயம்

செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்துக்கு அருகே புதுப்பட்டியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் புதிய கட்டடம் இன்று இடிந்து விழுந்ததால், 5 மாணவர்கள் காயமடைந்த ...

Read moreDetails

“பள்ளி ஹோட்டலா ?” எனக் கேட்டவர்கள் அன்று இல்லை – மதிய உணவுத் திட்டம் குறித்து முதல்வர் ஸ்டாலின் சாடல் !

“பள்ளிகளில் கல்விதான் கற்றுக் கொடுக்கவேண்டும், சோறு போட அது ஹோட்டலா?” என்று கேட்பவர்களாக அறிவில்லாதோர் அன்று இல்லை, அதனால் தான் இன்று தமிழக கல்வி முன்னேறியுள்ளது” என ...

Read moreDetails
Page 4 of 5 1 3 4 5
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist