January 24, 2026, Saturday

Tag: school student

190 மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் – வழங்கினார் எம் எல் ஏ நிவேதாமுருகன்

தரங்கம்பாடியில் உள்ள புனித தெரசா மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 11 ஆம் வகுப்பு பயிலும் 190 மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் மற்றும் 10 மற்றும் 12 ...

Read moreDetails

ஜப்பானிய ‘ஒரிகாமி’ கலையில் அசத்தும் கோவை அரசுப் பள்ளி மாணவன் காகித மடிப்புகளில் உயிர்பெறும் கலைவண்ணம்

தொழில் நகரமான கோவையில், நவீனத் தொழில்நுட்பமான ஸ்மார்ட்போனை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தி ஜப்பானியப் பாரம்பரியக் கலையான 'ஒரிகாமி' (Origami) நுணுக்கங்களைக் கற்றுத் தேர்ந்து வருகிறார் ஐந்தாம் வகுப்பு மாணவர் ...

Read moreDetails

சுவர் இடிந்து விழுந்து அரசு பள்ளி மாணவன் உயிரிழப்பு ; தலைமை ஆசிரியர், கல்வி அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு

திருவள்ளூர் :திருத்தணி அருகே அரசு பள்ளி வளாகத்தில் கைப்பிடிச் சுவர் இடிந்து விழுந்து 7ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து ...

Read moreDetails

பேருந்தின் படிக்கட்டில் பயணித்த மாணவனுக்கு துயர முடிவு – சிவகங்கை அருகே விபரீதம் !

சிவகங்கை:சிவகங்கை மாவட்டத்தில் மினி பேருந்து விபத்தில் படிக்கட்டில் பயணித்த மாணவன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தினசரி சிவகங்கையிலிருந்து சூரக்குடி நோக்கி ஒரு தனியார் மினி பேருந்து ...

Read moreDetails

பள்ளி மாடியிலிருந்து குதித்த 4ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு !

ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள தனியார் பள்ளியில், நான்காம் வகுப்பு படிக்கும் 9 வயது சிறுமி பள்ளி கட்டிடத்தின் நான்காவது மாடியிலிருந்து குதித்து உயிரிழந்த ...

Read moreDetails

‘இன்ஸ்டாகிராம்’ காதல் மோசடி : பள்ளி மாணவியிடம் நகை, லேப்டாப் பறிப்பு – சேலத்தில் அதிர்ச்சி

சேலம்: சமூக வலைதளத்தில் காதல் வலையில் சிக்கிய பிளஸ்–2 மாணவியிடம், நகை, லேப்டாப், மொபைல் போனை பறித்துச் சென்ற சம்பவம் சேலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு மாம்பலத்தைச் ...

Read moreDetails

மாணவனின் கையை முறுக்கிய தலைமை ஆசிரியர் – பரிசோதனையில் அதிர்ச்சி !

மதுரை: தள்ளாகுளம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில், 7-ம் வகுப்பு மாணவனின் கையை தலைமை ஆசிரியர் முறுக்கியதாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோரிப்பாளையத்தைச் சேர்ந்த கூலித் ...

Read moreDetails

திருநெல்வேலியில் மீண்டும் காதல் தகராறு – மாணவர் படுகாயம் !

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில், காதல் விவகாரத்தைக் காரணமாகக் கொண்டு, 11ம் வகுப்பு மாணவர் ஒருவரை சிறுமியின் அண்ணன் உள்ளிட்ட ஐந்து பேர் அரிவாளால் தாக்கிய சம்பவம் பெரும் ...

Read moreDetails

மாணவனுக்கு நேர்ந்த கொடுமை… தட்டிக் கேட்ட தாய்..!

மாவட்டம் மல்லமூப்பம்பட்டி அருகே சித்தனுர் காலனி பகுதியை சேர்ந்த மாணவன் தமிழரசனை காமநாயக்கன்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளி தலைமை ...

Read moreDetails

ராணுவ அதிகாரியாக வேண்டும் எனும் உயர்ந்த லட்சியம் : ஜனாதிபதிக்கு கடிதம் எழுதிய 2 ம் வகுப்பு மாணவிக்கு வாழ்த்து !

மதுரை :ராணுவ அதிகாரியாக வேண்டும் எனும் உயர்ந்த இலட்சியத்தை கொண்ட மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டாம் வகுப்பு மாணவி அழகு யாழினி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist