தூய்மை பணியாளர்களுக்கு 3 வேளை இலவச உணவு – முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
சென்னை:சென்னையில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்காக மூன்று வேளைகளிலும் இலவச உணவு வழங்கும் சிறப்பு நலத்திட்டத்தை வரும் நவம்பர் 15ஆம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க ...
Read moreDetails














