January 24, 2026, Saturday

Tag: river

பாபநாசம் தாமிரபரணி நதியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுத்து வழிபாடு.

நெல்லை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள புண்ணியத் தலமான பாபநாசத்தில், தை அமாவாசையை முன்னிட்டு இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து தாமிரபரணி நதியில் புனித நீராடினர். ...

Read moreDetails

கூவம் ஆற்றங்கரையில் 50-க்கும் மேற்பட்ட கற்சிலைகள் மீட்பு: வெளிநாட்டிற்கு கடத்த பதுக்கப்பட்டதா? – திருவள்ளூர் அருகே பரபரப்பு

திருவள்ளூர் மாவட்டம் பிஞ்சிவாக்கம் பகுதியில் கூவம் ஆற்றங்கரையோரம் 50-க்கும் மேற்பட்ட சுவாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடம்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட பிஞ்சிவாக்கம் கிராமத்தைச் ...

Read moreDetails

வைகை ஆற்றை விழுங்கும் சீமைக்கருவேல மரங்கள் கால்வாய்கள் தூர்ந்து போனதால் பாசன நீர் இன்றி கருகும் பயிர்கள்

ராமநாதபுரம் மாவட்டத்தின் பாசனம் மற்றும் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் முக்கிய ஆதாரமாகத் திகழும் வைகை ஆறு, தற்போது சீமைக்கருவேல மரங்கள் மற்றும் நாணல் புதர்களால் முழுமையாக ...

Read moreDetails

குடகனாற்றின் திசைமாற்றத்தால் கருகும் விவசாயம்  வல்லுநர் குழு அறிக்கையை வெளியிட விவசாயிகள் கோரிக்கை

திண்டுக்கல் மாவட்டத்தின் விவசாயப் பெருமக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் குடகனாறு மற்றும் ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கத்திற்கு வரவேண்டிய தண்ணீர், நரசிங்கபுரம் அருகே கட்டப்பட்டுள்ள தடுப்புச் சுவரால் திசைமாற்றப்பட்டு வருவதால், ...

Read moreDetails

தாமிரபரணி அழிவு நிலைக்குச் சென்றுள்ளது” ‘இந்தியாவின் நீர் மனிதர்’ ராஜேந்திர சிங் எச்சரிக்கை!

வைகுண்டம் முதல் பாபநாசம் வரை உயிரோட்டமாக விளங்கும் தாமிரபரணி ஆற்றின் தற்போதைய அவலநிலை குறித்து, மதுரை உயர்நீதிமன்றக் கிளையால் நியமிக்கப்பட்ட ஆணையரும், புகழ்பெற்ற நீர் பாதுகாப்பு நிபுணருமான ...

Read moreDetails

செரும்பு பள்ளம் அருகே நொய்யல் ஆற்றில் கலக்கும் கழிவுநீர் நச்சுப் பொய்கையாக மாறும் அவலம்

கோவை மாவட்டத்தின் வாழ்வாதாரமாக விளங்கும் நொய்யல் ஆறு, தற்போது ஆங்காங்கே கழிவுநீர் கலப்பால் தனது தூய்மையை இழந்து வரும் நிலையில், சிறுவாணி மெயின் ரோடு, காருண்யா நகர் ...

Read moreDetails

 மூல வைகை ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு – வருஷநாடு விவசாயிகள் நெகிழ்ச்சி!

தேனி மாவட்டம் வருஷநாடு அருகே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியான வெள்ளிமலையில் பெய்த கனமழையின் காரணமாக, மூல வைகை ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வழக்கமாக ...

Read moreDetails

கொட்டகுடி ஆற்றில் பெருக்கெடுத்த வெள்ளம் அணைப்பிள்ளையார் அணையில் நீர் ஆர்ப்பரிப்பு  

தேனி மாவட்டம் போடி மற்றும் கேரளா எல்லைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையினால், போடி அருகே உள்ள கொட்டகுடி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கேரளா ...

Read moreDetails

பழநி சண்முக நதி மற்றும் இடும்பன் குளத்தில் போர்க்கால அடிப்படையில் தூய்மைப்பணி தீவிரம்

பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு பாதயாத்திரையாக வரும் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடும் முக்கிய நீர்நிலைகளான சண்முக நதி மற்றும் இடும்பன் குளம் ஆகியவை மாசடைந்திருப்பதாக ...

Read moreDetails

முல்லைப் பெரியாற்றில் அடித்துச் செல்லப்பட்ட தம்பதி மனைவியின் உடல் மீட்பு

தேனி மாவட்டம் கூடலூர் அருகே லோயர்கேம்ப் பகுதியில் முல்லைப் பெரியாற்றில் நிகழ்ந்த துயரமான சம்பவத்தில், ஆற்றில் மூழ்கி மாயமான தம்பதியில் மனைவியின் உடல் நேற்று மீட்கப்பட்டது. லோயர்கேம்ப் ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist