நல்லமநாயக்கன்பட்டி கிராமத்திற்கு மீண்டும் அரசு பேருந்து சேவை தொடக்கம்
திண்டுக்கல் மாவட்டம் எரியோடு பேரூராட்சியின் எல்லையோர கிராமமான நல்லமநாயக்கன்பட்டி மக்களின் நீண்டகாலக் கோரிக்கையை ஏற்று, அக்கிராமத்திற்கு மீண்டும் அரசு டவுன் பஸ் சேவை இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. ...
Read moreDetails











