January 17, 2026, Saturday

Tag: rain damage

ஒருமுறை மழை பெய்தால் ஒரு மாதத்திற்கு தண்ணீர் வடிவதில்லை வடிகால் வசதி ஏற்படுத்தித் தர கோரி திருமுல்லைவாசல் கிராம மக்கள் மனு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா திருமுல்லைவாசல் கிராமத்தில் காமராஜர் நகர் மற்றும் எஸ்.ஏ.எல். நகரில் சுமார் 40 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உரிய வடிகால் ...

Read moreDetails

திருவாரூரில் மிக கனமழையால் -20க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் சூழ்ந்து பொதுமக்கள் அவதி

டிட்வா புயல் சென்னையை நோக்கி நகர்ந்ததன் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு மழை நின்றது. தாழ்வான பகுதிகளில் தேங்கியிருந்த மழை நீர் வெளியேறிக் ...

Read moreDetails

மணல்மேடு அரசு கலை & அறிவியல் கல்லூரியில் காணொளி காட்சி மூலம்2கோடியே20லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட கட்டிடத்தை மழைநீர் ஒழுகும் காட்சிகள்

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மறைந்த மாண்புமிகு அம்மா ஆட்சி காலத்தில் துவக்கப்பட்டது. இந்தக் கல்லூரியில் கிராமப்புறங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட ...

Read moreDetails

திருமுல்லைவாசல் காமராஜர் நகர்,SKLநகர் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்டவீடுகளை சூழ்ந்த மழை நீர் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவிக்கும் மக்கள்

சீர்காழி அருகே திருமுல்லைவாசல் காமராஜர் நகர், எஸ் கே எல் நகர் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்டவீடுகளை சூழ்ந்த மழை நீர் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் ...

Read moreDetails

மயிலாடுதுறை புறநகர் பகுதிகளில் குடியிருப்புகளை சூழ்ந்த மழை நீர் வடியாத நிலையில் வெளியேற முடியாமல் பொதுமக்கள் அவதி

மயிலாடுதுறை புறநகர் பகுதிகளில் குடியிருப்புகளை சூழ்ந்த மழை நீர் வடியாத நிலையில், பாதாள சாக்கடை கழிவு நீர் கலந்ததால் தொற்று நோய் ஏற்படும் அபாயம், வீடுகளை விட்டு ...

Read moreDetails

தரங்கம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்திற்கு மேலாக மழை விவசாயிகள் கவலை இயல்புவாழ்க்கை பாதிப்பு

தரங்கம்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்திற்கு மேலாக மழை இன்றி காணப்பட்ட நிலையில் தற்போது பரவலாக மழை பெய்து வருவதால் விவசாயிகள் கவலை ...

Read moreDetails

ஐந்தாண்டு காலமாக வடிகால் வாய்க்கால் தூர்வாராததன் காரணமாக 300 ஏக்கர் நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதம்

ஐந்தாண்டு காலமாக வடிகால் வாய்க்கால் தூர்வாராததன் காரணமாக திருவாரூர் அருகே 300 ஏக்கர் நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதம் - விவசாயிகள் வேதனை.. டிட்வா புயல் ...

Read moreDetails

ஆறுபாதி கிராமத்தில் டித்வா புயல் காரணமாக3ஏக்கரில் அறுவடைக்கு தயாராக இருந்த வாழமரங்கள் தரையோடு சாய்ந்து சேதம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் விவசாயிகள் பரவலாக பல்வேறு இடங்களில் வாழை சாகுபடி செய்து வருகின்றனர். அந்த வகையில் தரங்கம்பாடி தாலுகா ஆறுபாதி கிராமத்தில் விவசாயி பிரபாகரன் என்பவர் மூன்று ...

Read moreDetails

கோரகொல்லை கிராமத்தில் 35 வீடுகளை சூழ்ந்த மழை நீர் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவிக்கும் மக்கள்

தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வுகளின் காரணமாக டிட்வா புயல் உருவாகி கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது இதன் காரணமாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கோபாலசமுத்திரம் ...

Read moreDetails

சீர்காழி சுற்று வட்டார பகுதியில் வடிகால் வசதி இல்லாததால்,10,000 ஏக்கரில் சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கி விவசாயிகள் கவலை

சீர்காழி சுற்றுவட்டார பகுதியில் நேற்று காலை முதல் இன்று காலை வரை அதிகபட்சமாக 13 சென்டிமீட்டர் மழை பெய்த நிலையில், தற்பொழுது மிதமான மழையாக பொழிந்து வருகிறது. ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist