December 2, 2025, Tuesday

Tag: Rain alert

நாளை மிக கனமழை பெய்யும் இடங்கள் எவை? – வானிலை மையம் அறிவிப்பு

டிட்வா புயல் காரணமாக கடந்த இரண்டு தினங்களாக தமிழகத்தில் ஆங்காங்கே மிக கனமழை பதிவாகி வருகிறது, புயல் வலுவிழந்தாலும் மழை பொழிவு இருந்து வருகிறது, அந்தவகையில்,நாளை மேற்குத் ...

Read moreDetails

தரங்கம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்திற்கு மேலாக மழை விவசாயிகள் கவலை இயல்புவாழ்க்கை பாதிப்பு

தரங்கம்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்திற்கு மேலாக மழை இன்றி காணப்பட்ட நிலையில் தற்போது பரவலாக மழை பெய்து வருவதால் விவசாயிகள் கவலை ...

Read moreDetails

மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடரும் கனமழை காரணமாக,22,000 ஏக்கரில் சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கின,தண்ணீரை வடியவைக்க நடவடிக்கை

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள டித்வா புயல் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர்ந்து மூன்றாவது நாளாக பரவலாக மழை பெய்து வருகிறது. செம்பனார்கோவில் பகுதியில் அதிகபட்சமாக 17 ...

Read moreDetails

கீழ பட்டமங்கலம் ஊராட்சியில் மழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் பெண்மணி ஒருவர் காயம்

டிட்வா புயல் சின்னம் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாக பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. சராசரிக்கும் அதிகமான வேகத்தில் காற்று வீசி வரும் ...

Read moreDetails

டிட்வா புயலால் பெரிய பாதிப்புகள் இருக்காது – இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும்

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள டிட்வா புயல், சென்னைக்கு தென்கிழக்கே 180 கிலோ மீட்டர் தொலைவை நெருங்கியுள்ளது. இது இன்று மாலை தமிழக கடற்கரையை ஒட்டி, 30 கிலோ ...

Read moreDetails

தமிழகத்தை நெருங்கும் டிட்வா புயல் – அதிகனமழைக்கான ரெட் அலெர்ட்

வங்கக் கடலில் உருவாகியுள்ள, டிட்வா புயல் காரைக்காலுக்கு 300 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு 490 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இதனால், காவிரி டெல்டா ...

Read moreDetails

‘சென்யார்’ புயல் உருவாக்கம்… தமிழ்நாட்டில் இன்று 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

வங்கக்கடலில் உருவாகிக் கொண்டிருக்கும் காலநிலை மாற்றத்தினால், தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மழை தீவிரமாவது குறித்து வானிலை மையம் புதிய எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தெற்கு அந்தமான் அருகே ...

Read moreDetails

அதி கனமழை பாதிப்பு – பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

கனமழை எதிரொலியால் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பள்ளி ,கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.9 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது. தென்குமரிக்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி ...

Read moreDetails

தென் மாவட்டங்களில் வெளுக்கும் கனமழை – தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு

நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில், விட்டுவிட்டு பலத்த மழை பெய்து வருவதால், தாமிரபரணியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர், ஆறுமுகநேரி, காயல்பட்டினம், ஆத்தூர், ...

Read moreDetails

செங்கல்பட்டு மாவட்டத்தில் திடீரென மழை

செங்கல்பட்டு மாவட்டத்தில் திடீரென மழை பெய்துள்ளது. இந்த மழைக்கு, தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ...

Read moreDetails
Page 1 of 6 1 2 6
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist