January 17, 2026, Saturday

Tag: Rain alert

புயல் கரையை கடந்தாலும் நாளைக்கு செம்ம மழை இருக்கு

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வலுவிழந்து, இலங்கையின் முல்லைத்தீவு அருகே சனிக்கிழமை 4 ...

Read moreDetails

தமிழகத்தில் நாளை முதல் மழை பெய்யும் – ஆரஞ்சு அலெர்ட்

வெள்ளிக்கிழமை நாகை, திருவாரூர் மாவட்டங்களில் மிக கனமழையும், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் என வானிலை மையம் கூறியுள்ளது. சனிக்கிழமை ...

Read moreDetails

செங்கல்பட்டு  மாவட்டத்தில் திடீரென கொட்டி தீர்த்த கனமழை  சாலைகளில்  மழைநீர் ஓடியதால் பொதுமக்கள் அவதி

செங்கல்பட்டு மாவட்டத்தில் திடீரென கொட்டி தீர்த்த கனமழை சாலைகளில் மழைநீர் நீர் பெருக்கெடுத்து ஓடியதால் பொதுமக்கள் அவதி… செங்கல்பட்டு மாவட்டத்தில் திடீரென சாலை முதல் பரவலாக மழை ...

Read moreDetails

தென் தமிழக கடலோரங்களில் சூறாவளிக்காற்று : மீனவர்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை

தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மணிக்கு 35 முதல் 45 ...

Read moreDetails

திருவாரூரில் 4 மணி நேரத்தில் 11 சென்டிமீட்டர் மிக கனமழை பெய்ததால் பொதுமக்கள் அவதி

டிட்வா புயல் சென்னையை நோக்கி நகர்ந்ததன் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு மழை நின்றது. தாழ்வான பகுதிகளில் தேங்கியிருந்த மழை நீர் வெளியேறிக் ...

Read moreDetails

இன்று இரவுடன் மழை குறைய வாய்ப்பு !

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், தற்போது சென்னைக்கு சுமார் 100 கிலோமீட்டர் தூரத்தில் மையம் கொண்டு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த அமைப்பு, இன்று ...

Read moreDetails

நாளை மிக கனமழை பெய்யும் இடங்கள் எவை? – வானிலை மையம் அறிவிப்பு

டிட்வா புயல் காரணமாக கடந்த இரண்டு தினங்களாக தமிழகத்தில் ஆங்காங்கே மிக கனமழை பதிவாகி வருகிறது, புயல் வலுவிழந்தாலும் மழை பொழிவு இருந்து வருகிறது, அந்தவகையில்,நாளை மேற்குத் ...

Read moreDetails

தரங்கம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்திற்கு மேலாக மழை விவசாயிகள் கவலை இயல்புவாழ்க்கை பாதிப்பு

தரங்கம்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்திற்கு மேலாக மழை இன்றி காணப்பட்ட நிலையில் தற்போது பரவலாக மழை பெய்து வருவதால் விவசாயிகள் கவலை ...

Read moreDetails

மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடரும் கனமழை காரணமாக,22,000 ஏக்கரில் சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கின,தண்ணீரை வடியவைக்க நடவடிக்கை

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள டித்வா புயல் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர்ந்து மூன்றாவது நாளாக பரவலாக மழை பெய்து வருகிறது. செம்பனார்கோவில் பகுதியில் அதிகபட்சமாக 17 ...

Read moreDetails

கீழ பட்டமங்கலம் ஊராட்சியில் மழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் பெண்மணி ஒருவர் காயம்

டிட்வா புயல் சின்னம் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாக பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. சராசரிக்கும் அதிகமான வேகத்தில் காற்று வீசி வரும் ...

Read moreDetails
Page 1 of 6 1 2 6
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist