February 5, 2026, Thursday

Tag: public

தேனியில் குழந்தைகள் கடத்தல் மற்றும் சட்டவிரோத தத்தெடுப்பைத் தடுக்க விழிப்புணர்வ

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள கூட்டரங்கில், சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் இயங்கும் மாவட்ட குழந்தைகள் நலப்பிரிவு சார்பில், ...

Read moreDetails

உடுமலையில் விதிகளை மீறி ஆக்கிரமித்துள்ள ராட்சத பிளக்ஸ் பேனர்கள்

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை நகரில், நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் அரசின் தடையை மீறி, முக்கியச் சாலைகளிலும் பொது இடங்களிலும் நூற்றுக்கணக்கான பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதால், பொதுமக்களின் பாதுகாப்பு ...

Read moreDetails

தமிழகத் தொல்லியல் சின்னங்களைப் பாதுகாக்க உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல மனு தாக்கல்

தமிழகத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க தொல்லியல் சின்னங்களைப் பாதுகாக்கவும், சிதைந்து வரும் நிலையில் உள்ள நினைவுச் சின்னங்களைப் பராமரிக்கவும் கூடுதல் நிதி ஒதுக்கீடு கோரி, மதுரை புஷ்பவனம் ...

Read moreDetails

தேனி மக்கள் குறைதீர் கூட்டம் 30 ஆண்டு கால சிதிலமடைந்த வீடுகளைச் சீரமைக்கக் கோரி மல்லையகவுண்டன்பட்டி மக்கள் மனு

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத்சிங் தலைமையில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகுமார் முன்னிலையில் நடைபெற்ற ...

Read moreDetails

கோவை ‘பெரியார் அறிவுலகம்’, திருச்சி ‘காமராசர் அறிவுலகம்’ நூலகங்களுக்குப் புத்தகங்கள் கொள்முதல்

தமிழ்நாடு அரசின் பொது நூலக இயக்ககம், கோயம்புத்தூர் மற்றும் திருச்சிராப்பள்ளியில் கட்டப்பட்டு வரும் இரண்டு பிரம்மாண்ட சிறப்பு நூலகங்களுக்குத் தேவையான நூல்களைக் கொள்முதல் செய்யும் பணிகளைத் தொடங்கியுள்ளது. ...

Read moreDetails
Page 4 of 4 1 3 4
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist