August 1, 2026, Saturday

Tag: protest

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் & உதவியாளர் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய சாலை மறியல் போராட்டம்

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய சாலை மறியல் போராட்டம்.. திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் ...

Read moreDetails

பணி நிரந்தரம் & ஓய்வூதியம் வழங்குவது உள்ளிட்ட தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றாத DMK அரசை கண்டித்து பெண் ஊழியர்கள் கைது 

பணி நிரந்தரம் மற்றும் ஓய்வூதியம் வழங்குவது உள்ளிட்ட தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் ...

Read moreDetails

இடைநிலை ஆசிரியர்கள் குழந்தைகளுடன் காத்திருப்பு போராட்டம் – 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு திருவாரூர் முதன்மை கல்வி அலுவலகம் முன்பு 500க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் குழந்தைகளுடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சம ...

Read moreDetails

மகளிர் உரிமைத்தொகை நிராகரிப்பால் திருப்பூர் அரசு அலுவலகங்களில் பெண்கள் முற்றுகை

தமிழக அரசின் மிக முக்கியமான திட்டமான கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ், திருப்பூர் மாவட்டத்தில் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட பெண்கள் தாலுகா மற்றும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களுக்குத் ...

Read moreDetails

கோபால்பட்டியில் அடிப்படை வசதிகள் வேண்டி தவெக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட கோபால்பட்டி பகுதியில் நிலவும் பல்வேறு அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றக் கோரியும், பொதுமக்களின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வலியுறுத்தியும், தமிழக வெற்றிக் ...

Read moreDetails

ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டுவதற்கு நிதி ஒதுக்க வலியுறுத்தில் – வழக்கிறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டுவதற்கு நிதி ஒதுக்க வலியுறுத்தி மன்னார்குடியில் வழக்கிறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நீதிமன்ற வளாகம் வெவ்வேறு இடங்களில் வாடகை கட்டிடங்களிலும் ...

Read moreDetails

சீர்காழி அருகே வாலிபர் தூக்கிட்ட நிலையில் உயிரிழப்பு – உறவினர்கள் சாலை மறியல்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உச்சிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் மகன் குணா.28. டிரைவர். இவருக்கு 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி இலக்கியா(25) என்ற மனைவி, 2 ...

Read moreDetails

தஞ்சையில் வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் பிரம்மாண்ட முழக்கப் போராட்டம்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் வங்கிச் சேவையில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் மற்றும் அலுவலர்களின் நீண்ட நாள் கோரிக்கையான 'வாரம் ஐந்து நாட்கள் வேலை' முறையை உடனடியாக நடைமுறைப்படுத்த வலியுறுத்தி, தஞ்சை ...

Read moreDetails

விருதுநகர் அருகே சுரங்கப்பாதை கோரி 10 கிராம மக்கள் தேசிய நெடுஞ்சாலையில் மறியல்

விருதுநகர் அருகே உள்ள வடமலைக்குறிச்சி விலக்குப் பகுதியில், நான்கு வழிச்சாலையைக் கடப்பதற்குப் பாதுகாப்பான சுரங்கப்பாதை அமைக்கக்கோரி அப்பகுதி பொதுமக்கள் நேற்று திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ...

Read moreDetails

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேனியில் வங்கி ஊழியர்கள் பிரம்மாண்ட கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

பாரத ரிசர்வ் வங்கி (RBI) ஊழியர்களுக்கு நடைமுறையில் உள்ளது போல, பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கி ஊழியர்களுக்கும் வாரத்திற்கு 5 நாட்கள் வேலை முறையை உடனடியாக ...

Read moreDetails
Page 6 of 14 1 5 6 7 14
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist