November 28, 2025, Friday

Tag: protest

தூய்மை பணியாளர்களுக்கு 6 புதிய சிறப்பு திட்டங்கள் – தமிழக அமைச்சரவை ஒப்புதல்

சென்னை: தூய்மை பணியாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தமிழக அரசு 6 புதிய சிறப்பு திட்டங்களை அறிவித்துள்ளது. சென்னையில் ரிப்பன் மாளிகை முன்பு கடந்த பல நாட்களாக ...

Read moreDetails

போர்க்களமாக மாறிய ரிப்பன் மாளிகை – நள்ளிரவில் 1,000க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கைது

சென்னை : ராயபுரம், திரு.வி.க நகர் மண்டலங்களில் கடந்த மாதம் முதல் தூய்மை பணியை தனியார் நிறுவனம் மேற்கொள்வதை எதிர்த்து, தூய்மை பணியாளர்கள் கடந்த 1ஆம் தேதி ...

Read moreDetails

தமிழிசை சௌந்தரராஜன் வீட்டைச் சூழ்ந்த போலீஸ்

பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தூய்மை பணியாளர்கள் கடந்த 13 நாட்களாக சென்னை ரிப்பன் மாளிகை அருகே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், அவர்களுடன் ...

Read moreDetails

சென்னையில் தூய்மை பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களை அப்புறப்படுத்தியும், அவர்கள் மீது தேவையான நடவடிக்கை எடுக்கவும் சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் ராயபுரம், திரு.வி.க. நகர் மண்டலங்களில், ...

Read moreDetails

தூய்மைப் பணியாளர் போராட்டம் : ‘முதல்வர் சொன்னது இதுதான்’ – விரிவாக விளக்கிய அமைச்சர் கே. என். நேரு

திருச்சி: 70 வயதை கடந்த முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு நேரடியாக ரேஷன் பொருட்களை வழங்கும் முதலமைச்சரின் தாயுமானவன் திட்டத்தை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே. என். ...

Read moreDetails

முதல் முறையாக வாக்களிக்கப் போகும் 124 வயது மிந்தா தேவி – இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம்

வாக்குத் திருட்டு நடந்ததாக குற்றம்சாட்டிய இந்தியா கூட்டணி எம்.பி.க்கள், நேற்று நாடாளுமன்றத்தில் இருந்து தேர்தல் ஆணையம் நோக்கி பேரணி செல்ல முயன்ற போது தடுத்து நிறுத்தப்பட்டு கைது ...

Read moreDetails

“தூய்மைப் பணியாளர்களுக்கு எதிராக செயல்படவில்லை” – தமிழக அரசு, உயர்நீதிமன்றத்தில் விளக்கம்

தூய்மைப் பணியாளர்களுக்கு எதிராக அரசு செயல்படுவதாக தவறான பிம்பம் உருவாக்கப்படுவதாக தமிழக அரசு, சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தனியார்மயமாக்கலை எதிர்த்து, பணி நிரந்தரம் கோரி தூய்மைப் பணியாளர்கள் ...

Read moreDetails

பணி நிரந்தரம் கோரி தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் – மாநகராட்சிக்கு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் அவகாசம்

சென்னை மாநகராட்சியின் 5 மற்றும் 6ஆம் மண்டலங்களில் தூய்மைப் பணிகளை ரூ.276 கோடி மதிப்பில் தனியார் நிறுவனத்துக்கு வழங்கிய தீர்மானத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், மாநகராட்சி ...

Read moreDetails

சப்-கலெக்டர் அலுவலகத்தை பூட்டி விவசாயிகள் போராட்டம்!

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள உதவி கலெக்டர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு உதவி கலெக்டர் அருள் ...

Read moreDetails

பார்லிமென்ட் முன்பு போராட்டம் : பீஹார் வாக்காளர் பட்டியல் திருத்தம் விவகாரம்

புதுடெல்லி :பீஹார் மாநில வாக்காளர் பட்டியலில் நடைபெற்று வரும் சிறப்பு திருத்த நடவடிக்கையை எதிர்த்து, பார்லிமென்ட் வளாகம் முன்பு இண்டி கூட்டணி எம்.பி.க்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். ...

Read moreDetails
Page 5 of 6 1 4 5 6
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist