March 3, 2026, Tuesday

Tag: protest

“மக்கள் செய்த பிழை அதனை அனுபவிக்கிறோம்” – சீமான்

சென்னை: “ஆட்சியாளரை குறை சொல்லி என்ன பயன்? அவரை அதிகாரத்தில் அமர வைத்தது மக்கள்தான். என் மக்கள் செய்த பிழைதான் இன்று நாமும் அனுபவிக்கிறோம்” என்று நாம் ...

Read moreDetails

திருவள்ளூரில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தூய்மை பணியாளரை கன்னத்தில் அறைந்த செவிலியரை கண்டித்து தர்ணா போராட்டம்

திருவள்ளூரில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தூய்மை பணியாளரை கன்னத்தில் அறைந்த செவிலியரை கண்டித்து தூய்மை பணியாளர்கள் பணியை புறக்கணித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திருவள்ளூர் ...

Read moreDetails

நடைபாதை போராட்டத்தை அகற்ற உத்தரவு – துாய்மை பணியாளர்களுக்கு ஆகஸ்ட் 31 வரை பணியில் சேர அவகாசம்

சென்னை மாநகராட்சி துாய்மை பணிகளை தனியார் நிறுவனங்களுக்கு ஒப்படைத்ததை எதிர்த்து, கடந்த 13 நாட்களாக ரிப்பன் மாளிகை முன் பூந்தமல்லி நெடுஞ்சாலை நடைபாதையில் துாய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ...

Read moreDetails

தூய்மைப் பணியாளர்கள் மீது காவல் துறை தாக்குதல் – அதிமுக, சிபிஎம் கடும் கண்டனம்

சென்னை: சென்னை ரிப்பன் மாளிகை முன் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தூய்மைப் பணியாளர்கள் மீது நள்ளிரவில் காவல் துறையினர் தாக்குதல் நடத்தியதாக அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ...

Read moreDetails

தூய்மைப் பணியாளர்களின் மாண்பை விட்டுக்கொடுக்க மாட்டோம் – முதல்வர் ஸ்டாலின்

சென்னை: “நாளும் நம் நகரங்கள் இயங்க, நள்ளிரவு, புயல், மழை, வெள்ளம் என எந்நேரமும் ஓயாமல் உழைக்கும் தூய்மைப் பணியாளர்களின் மாண்பை நமது திராவிட மாடல் அரசு ...

Read moreDetails

தூய்மை பணியாளர்களுக்கு 6 புதிய சிறப்பு திட்டங்கள் – தமிழக அமைச்சரவை ஒப்புதல்

சென்னை: தூய்மை பணியாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தமிழக அரசு 6 புதிய சிறப்பு திட்டங்களை அறிவித்துள்ளது. சென்னையில் ரிப்பன் மாளிகை முன்பு கடந்த பல நாட்களாக ...

Read moreDetails

போர்க்களமாக மாறிய ரிப்பன் மாளிகை – நள்ளிரவில் 1,000க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கைது

சென்னை : ராயபுரம், திரு.வி.க நகர் மண்டலங்களில் கடந்த மாதம் முதல் தூய்மை பணியை தனியார் நிறுவனம் மேற்கொள்வதை எதிர்த்து, தூய்மை பணியாளர்கள் கடந்த 1ஆம் தேதி ...

Read moreDetails

தமிழிசை சௌந்தரராஜன் வீட்டைச் சூழ்ந்த போலீஸ்

பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தூய்மை பணியாளர்கள் கடந்த 13 நாட்களாக சென்னை ரிப்பன் மாளிகை அருகே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், அவர்களுடன் ...

Read moreDetails

சென்னையில் தூய்மை பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களை அப்புறப்படுத்தியும், அவர்கள் மீது தேவையான நடவடிக்கை எடுக்கவும் சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் ராயபுரம், திரு.வி.க. நகர் மண்டலங்களில், ...

Read moreDetails

தூய்மைப் பணியாளர் போராட்டம் : ‘முதல்வர் சொன்னது இதுதான்’ – விரிவாக விளக்கிய அமைச்சர் கே. என். நேரு

திருச்சி: 70 வயதை கடந்த முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு நேரடியாக ரேஷன் பொருட்களை வழங்கும் முதலமைச்சரின் தாயுமானவன் திட்டத்தை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே. என். ...

Read moreDetails
Page 12 of 13 1 11 12 13
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist