November 28, 2025, Friday

Tag: priyanka gandhi

பீகார் மக்கள் ஏன் வேலைக்காக பிற பகுதிகளுக்கு சென்றனர்? – ப்ரியங்கா கேள்வி

நிதிஷ்குமார் அரசு வேலைவாய்ப்பை உருவாக்கத் தவறியதால்தான், பீகார் மக்கள் வேலைத்தேடி இந்தியா முழுவதும் சென்றிருப்பதாக, காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி கூறியுள்ளார். பெகுசராய் பகுதியில் நடந்த பிரசார ...

Read moreDetails

வில்லுடன் பழங்குடி மக்களை சந்தித்த பிரியங்கா காந்தி – வயநாடு காட்டுப்பயணம் கவன ஈர்ப்பு

கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதி எம்.பி. பிரியங்கா காந்தி, தனது தொகுதியில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு பழங்குடியின மக்களுடன் நேரடியாக கலந்துரையாடினார். கடந்த நவம்பரில் நடைபெற்ற ...

Read moreDetails

பா.ஜ.க,வுக்கு போட்டியாக திருநெல்வேலியில் காங்கிரஸ் மாநாடு; கார்கே, பிரியங்காவுக்கு அழைப்பு

வரும் செப்டம்பர் 7-ஆம் தேதி திருநெல்வேலியில் தமிழக காங்கிரஸ் சார்பில் மாநில மாநாடு நடைபெற உள்ளது. இதில் பங்கேற்குமாறு, தேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் ...

Read moreDetails

ஆகஸ்ட் 27-ல் ராகுல் யாத்திரையில் பங்கேற்கும் முதல்வர் ஸ்டாலின்!

பீகாரில் வாக்காளர் உரிமையை பாதுகாக்கும் நோக்கில், காங்கிரஸ் எம்.பியும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி "வாக்காளர் உரிமை" என்ற பெயரில் யாத்திரையை தொடங்கி உள்ளார். இந்த ...

Read moreDetails

காசாவில் இனப்படுகொலை செய்ததாக பிரியங்கா புகார் : இஸ்ரேல் தூதர் பதில்

காசாவில் இஸ்ரேல் இனப்படுகொலை செய்துள்ளதாக காங்கிரஸ் எம்பி பிரியங்கா குற்றம் சாட்டியுள்ளார். இதற்கு, இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் ரூவன் அசார் கடுமையான பதிலை வழங்கியுள்ளார். சமூக வலைதளத்தில் ...

Read moreDetails

“உண்மையான இந்தியர் யார் என்பதை நீதிமன்றம் தீர்மானிக்க முடியாது” – பிரியங்கா காந்தி

2024 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு உருவான சர்ச்சையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நடந்த வாதப்பிரிவின்போது, நீதிபதிகள் கேட்ட கேள்வி ...

Read moreDetails

பாதுகாப்பு தொடர்பாக உண்மையை மறைக்க முடியாது – லோக்சபாவில் பிரியங்கா காந்தி விமர்சனம்

புதுடெல்லி : நாட்டின் பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகளில் மத்திய அரசு பொறுப்பெடுக்கவில்லை எனக் காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி லோக்சபாவில் தீவிரமாக விமர்சித்தார். ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து ...

Read moreDetails

‘அவரும் நானும்’ இரண்டாம் பாக நூல் வெளியீட்டு விழா : சோனியா, பிரியங்கா பங்கேற்பு மறுப்பு !

சென்னை:தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் எழுதிய 'அவரும் நானும்' என்ற வாழ்க்கைசார்ந்த நூலின் இரண்டாம் பாகம் நாளை (ஜூலை 19) சென்னை கோட்டூர்புரத்தில் ...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist