February 12, 2026, Thursday

Tag: Pongal

ஜெயசீலன் மெட்ரிக் பள்ளியில் பாரம்பரியம் மிளிர கோலாகலமாக நடைபெற்ற பொங்கல் திருவிழா!

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டில் உள்ள ஜெயசீலன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், தமிழர்களின் பண்பாட்டு அடையாளமான பொங்கல் பண்டிகை "சமத்துவப் பொங்கல்" விழாவாகப் பள்ளி வளாகத்தில் மிக உற்சாகமாகக் ...

Read moreDetails

ஆட்டம் பாட்டத்துடன் பொங்கலை கொண்டாடிய தூய்மை பணியாளர்கள்

வடசென்னை 37 ஆவது வார்டில் மாமன்ற உறுப்பினர் டில்லி பாபு அவர்கள் தலைமையில் ஆட்டம் பாட்டத்துடன் பொங்கலை தூய்மை பணியாளர்கள் கொண்டாடினர். வடசென்னை எம் கே பி ...

Read moreDetails

மூன்றாவது தலைமுறையாக தை 2ம் தேதி பொங்கல் விழா – கிராம மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்

சீர்காழி அருகே மூன்றாவது தலைமுறையாக தை 2ம் தேதியான இன்று பொங்கல் விழாவை கிராம மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த திருநகரி கிராமத்தில் ...

Read moreDetails

திமுக மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் தலைமையில் சமத்துவ பொங்கல் விழா – கோலாகலமாக நடைபெற்றது

திருவாரூர் சட்டமன்ற அலுவலகத்தில் திமுக மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் தலைமையில் சமத்துவ பொங்கல் விழா கோலாகலமாக நடைபெற்றது. திருவாரூர் சட்டமன்ற அலுவலகத்தில் திமுக மாவட்ட செயலாளரும் ...

Read moreDetails

மயிலாடுதுறை தைத்திருநாளான பொங்கலையொட்டி அனைவரும் தாளம் தட்டி குலவையிட்டு கொண்டாட்டம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் தைத் திருநாளான பொங்கலையொட்டி மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் பாரம்பரிய முறையில் புத்தரிசியில் புதுப்பானையில் பொங்கலிட்டு சூரிய பகவானுக்கு படையலிட்டு வழிபாடு:- பொங்கல் பொங்கி ...

Read moreDetails

பாரம்பரிய முறைப்படி மண்பானையில் பொங்கல் – அனைவரும் உற்சாகமாக தமிழ் பாரம்பரிய உடை அணிந்து செல்பி எடுத்து மகிழ்ச்சி

மயிலாடுதுறை இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகத்தில் பாரம்பரிய முறைப்படி மண்பானையில் பொங்கல் வைத்து, உற்சாகத்துடன் பொங்கல் விழா கொண்டாடிய ஊழியர்கள் , அனைவரும் உற்சாகமாக தமிழ் ...

Read moreDetails

புகையில்லா போகிப் பண்டிகை 2026 குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம்- மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தொடங்கி வைத்தார்

தீய பழக்கங்களை தீயிட்டுக் கொளுத்தி புது வாழ்க்கையை தொடங்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் போகி பண்டிகை அன்று பழையன கழிதலும்  புதியன புகுதலும் கால வழுவன என்பதற்கேற்ப ...

Read moreDetails

தஞ்சை கரந்தை கல்லூரியில் ‘கோலங்களில் சங்கமம்’ பொங்கல் விழா நாட்டுப்புறக் கலைகளுடன் பேரணி!

தமிழகத்தின் கலை மற்றும் கலாச்சாரத் தலைநகராகத் திகழும் தஞ்சாவூரில், நூற்றாண்டுப் பாரம்பரியம் மிக்க கரந்தை தமிழ்வேள் உமா மகேஸ்வரனார் கலைக்கல்லூரியில் தமிழர் பண்பாட்டைப் போற்றும் வகையில் "கோலங்களில் ...

Read moreDetails

திண்டுக்கல்லில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் வேட்டி-சேலைகளை அமைச்சர் இ.பெரியசாமி வழங்கினார்!

தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையை மக்கள் அனைவரும் உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை ...

Read moreDetails

துறையூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் சங்கத்தின் கோலாகல பொங்கல் விழா கலைகட்டிய கொண்டாட்டம்!

தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, திருச்சி மாவட்டம் துறையூர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் பொங்கல் திருவிழா நேற்று மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. வழக்கறிஞர்கள் ...

Read moreDetails
Page 4 of 7 1 3 4 5 7
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist