March 3, 2026, Tuesday

Tag: POLICE

சபரிமலை திருட்டு வழக்கு: திண்டுக்கல் தொழிலதிபரிடம் கேரள தனிப்படை போலீசார் விசாரணை

கேரளாவின் உலகப் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் மற்றும் திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயில் உள்ளிட்ட முக்கியத் திருத்தலங்களில் நடைபெற்றதாகக் கூறப்படும் சிலை திருட்டு மற்றும் தங்க ...

Read moreDetails

பண்ணைப்புரம் அருகே குடிநோயாளி கணவரை அடித்துக் கொன்ற மனைவி மற்றும் மகன் கைது

தேனி மாவட்டம் பண்ணைப்புரம் அருகே உள்ள பல்லவராயன்பட்டியில், மதுபோதையில் தொடர்ந்து குடும்பத் தகராறில் ஈடுபட்டு வந்த கூலித் தொழிலாளி, அவரது மனைவி மற்றும் மகனாலேயே அடித்துக் கொலை ...

Read moreDetails

சாணார்பட்டி குடிபோதையில் மனைவியை சம்மட்டியால் அடித்துக் கொன்ற கணவர் கைது

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில், மனைவியை சம்மட்டியால் அடித்துக் கொன்ற கணவரைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் ...

Read moreDetails

ஈரோட்டில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட  வாகனங்கள் பொது ஏலம்

ஈரோடு மாவட்டத்தில் கஞ்சா விற்பனை மற்றும் மதுவிலக்கு சட்ட மீறல் வழக்குகளில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களுக்கான பொது ஏலம் நேற்று ஈரோடு ஆணைக்கல்பாளையம் பகுதியில் உள்ள ...

Read moreDetails

ஒட்டன்சத்திரம் அருகே வனவிலங்குகளை வேட்டையாட பதுக்கி வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் வனவிலங்கு வேட்டையைத் தடுக்கும் பொருட்டு வனத்துறையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, ஒட்டன்சத்திரம் ...

Read moreDetails

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல்  சிபிஐ  காவல் ஆய்வாளர் மணிவண்ணனிடம் விசாரணை!

கரூரில் கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் ...

Read moreDetails

ரவுடியை பிடிக்கச் சென்று பாறையில் சிக்கிய 5 போலீசார் உயிருடன் மீட்பு!

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே ஒரு ரவுடியைப் பிடிப்பதற்காக மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது, எதிர்பாராதவிதமாக மலையின் பாறைப் பகுதியில் சிக்கித் தவித்த ...

Read moreDetails

டெல்லி விபத்தைத் தொடர்ந்து ராமநாதபுரம் முழுவதும்  சோதனைச் சாவடிகள்!

டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடி விபத்து ஏற்பட்டதையடுத்து, இந்தியா முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, ராமநாதபுரம் மாவட்டத்தில் உலகப் புகழ் பெற்ற ராமேஸ்வரம், ...

Read moreDetails

வனப்பகுதியில் தூக்கில் தொங்கிய சடலம் கொலையா? விசாரணை

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பெருமாள்மலை அருகே உள்ள குருசரடி வனப்பகுதியில் மரத்தில் தூக்கிட்ட நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ...

Read moreDetails

போதை கும்பலுடன் மோதலில் 64 பேர் பலி

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில், போதைப்பொருள் கடத்தல் கும்பலை பிடிக்க போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் துப்பாக்கிச்சூடு சம்பவம் ஏற்பட்டது. இதில், நான்கு போலீசார் உட்பட ...

Read moreDetails
Page 2 of 5 1 2 3 5
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist