January 16, 2026, Friday

Tag: POLICE

ஒட்டன்சத்திரம் அருகே வனவிலங்குகளை வேட்டையாட பதுக்கி வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் வனவிலங்கு வேட்டையைத் தடுக்கும் பொருட்டு வனத்துறையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, ஒட்டன்சத்திரம் ...

Read moreDetails

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல்  சிபிஐ  காவல் ஆய்வாளர் மணிவண்ணனிடம் விசாரணை!

கரூரில் கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் ...

Read moreDetails

ரவுடியை பிடிக்கச் சென்று பாறையில் சிக்கிய 5 போலீசார் உயிருடன் மீட்பு!

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே ஒரு ரவுடியைப் பிடிப்பதற்காக மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது, எதிர்பாராதவிதமாக மலையின் பாறைப் பகுதியில் சிக்கித் தவித்த ...

Read moreDetails

டெல்லி விபத்தைத் தொடர்ந்து ராமநாதபுரம் முழுவதும்  சோதனைச் சாவடிகள்!

டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடி விபத்து ஏற்பட்டதையடுத்து, இந்தியா முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, ராமநாதபுரம் மாவட்டத்தில் உலகப் புகழ் பெற்ற ராமேஸ்வரம், ...

Read moreDetails

வனப்பகுதியில் தூக்கில் தொங்கிய சடலம் கொலையா? விசாரணை

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பெருமாள்மலை அருகே உள்ள குருசரடி வனப்பகுதியில் மரத்தில் தூக்கிட்ட நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ...

Read moreDetails

போதை கும்பலுடன் மோதலில் 64 பேர் பலி

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில், போதைப்பொருள் கடத்தல் கும்பலை பிடிக்க போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் துப்பாக்கிச்சூடு சம்பவம் ஏற்பட்டது. இதில், நான்கு போலீசார் உட்பட ...

Read moreDetails

கொள்ளையனிடமே கொள்ளையடித்த காவல்ஆய்வாளர் 1 லட்சத்து 15 ஆயிரம்வாங்கியபோது லஞ்சஒழிப்புபிரிவு போலீசாரால்கைது

கன்னியாகுமரி மாவட்டம் நேசமணி காவல் நிலைய காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் அன்பு பிரகாஷ். குறிப்பாக சுமார் 15 ஆண்டுகளுக்கும் மேலாக குமரி மாவட்டத்திலேயே பல்வேறு காவல் ...

Read moreDetails

மும்பையில் 34 இடங்களில் பயங்கரவாத தாக்குதல் மிரட்டல் : பாதுகாப்பு பலப்படுத்தல்

மும்பை நகரில் 34 இடங்களில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்போவதாக வந்த மிரட்டல் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பை மாநகர போலீஸ் உதவி மையத்திற்கு வந்த மர்ம ...

Read moreDetails

சிறுமிக்கு பாலியல் தொல்லை : தலைமை காவலர் கைது – தாயும் உடந்தை என அதிர்ச்சி !

நெல்லை மாவட்டத்தில், ஒன்பதாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்ட தலைமை காவலர் சசிகுமார், போக்சோ சட்டத்தின் கீழ் போலீசாரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் ...

Read moreDetails

“ஒரே பேருந்தில் 25 ஐபிஎஸ் அதிகாரிகள்… ஆமிர் கானை சந்திக்க காரணம் அதிர்ச்சி தரும் தகவல் !”

மும்பை : பாலிவுட் நடிகர் ஆமிர் கானின் வீட்டிற்கு கடந்த வாரம் ஒரு பெரிய பஸ் முழுக்க ஐபிஎஸ் அதிகாரிகள் வந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் ...

Read moreDetails
Page 2 of 4 1 2 3 4
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist