இன்றைய முக்கிய செய்திகள் 01-06-2025
June 1, 2025
இஸ்லாமாபாத் : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே கடுமையான எல்லைத் தகராறுகள் நடைபெற்று வரும் நிலையில், இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் தயார் என்று பிரதமர் ஷபாஸ் ...
Read moreDetailsபுதுக்கோட்டை :புதுக்கோட்டையில் அமைந்துள்ள கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டு மைதானத்தில், 2017-18 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் ரூ.4.62 கோடி மதிப்பில் கட்டத் தொடங்கப்பட்ட பல்நோக்கு ...
Read moreDetailsபுதுடில்லி :பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று டில்லியில் நிதி ஆயோக் அமைப்பின் 10வது நிர்வாகக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பல மாநில முதல்வர்கள் கலந்து ...
Read moreDetailsபிகானர், ராஜஸ்தான்: ராஜஸ்தானின் பிகானர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்தும், தேசிய பாதுகாப்பையும் குறித்து உணர்ச்சி ...
Read moreDetailsபிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் ‘நிடி ஆயோக்’ கூட்டம் மே 24ஆம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று ...
Read moreDetailsஜெய்ப்பூர் : ''என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் சிந்துார்,'' என ராஜஸ்தானில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி ஆவேசமாக பேசினார்.ராஜஸ்தான் மாநிலம், பிகானீர் ...
Read moreDetailsரயில்வேயில், 'அம்ரித் பாரத்' திட்டத்தின் கீழ், 508 ரயில் நிலையங்களை, 24,470 கோடி ரூபாயில் மேம்படுத்தும் பணிகள் ஓராண்டாக நடந்து வருகின்றன. தெற்கு ரயில்வேயில், 40க்கும் மேற்பட்ட ...
Read moreDetailsபோப்பல், மே 17 :காஷ்மீரில் ஏப்ரல் 22-ஆம் தேதி பயங்கரவாதிகளால் 26 பொதுமக்கள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பதிலடியாக, இந்திய ராணுவம் “ஆபரேஷன் சிந்தூர்” எனும் பெயரில் முக்கிய ...
Read moreDetailsபஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையில், பாகிஸ்தானிலும், பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரிலும் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் துல்லியமாக அழிக்கப்பட்டன. இந்த தாக்குதலில் ...
Read moreDetailsபுதுடெல்லி : இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவும் போர் பதற்ற சூழலில், அமெரிக்காவின் தலையீட்டை சுட்டிக்காட்டி, பார்லிமென்ட் சிறப்பு கூட்டம் நடத்த வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. மற்றும் ...
Read moreDetails© 2025 - Bulit by Texon Solutions.