அலங்காநல்லூர் அருகே கரும்புப் பயிர்களைக் காக்க இயற்கை ‘பன்றி விரட்டி’ நுட்பம் வேளாண் கல்லூரி மாணவர்கள் செயல்விளக்கம்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட தனிச்சியம் கிராமத்தில், கரும்புத் தோட்டங்களை நாசப்படுத்தும் காட்டுப்பன்றிகளை இயற்கை முறையில் விரட்டுவது குறித்த விழிப்புணர்வு மற்றும் செயல்விளக்க நிகழ்ச்சி விவசாயிகளிடையே ...
Read moreDetails










