February 5, 2026, Thursday

Tag: park

குமரகிரி ஏரி பூங்காவைத் திறந்து வைத்தார் அமைச்சர் இரா.ராஜேந்திரன்

சேலம் மாநகராட்சி அம்மாப்பேட்டை மண்டலத்திற்குட்பட்ட குமரகிரி ஏரிப் பகுதியில் மேம்படுத்தப்பட்ட புதிய பூங்காவைத் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.ராஜேந்திரன் அவர்கள் இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார். ...

Read moreDetails

ஐந்திணை பூங்காவில் தொலைந்த 2 பவுன் தங்கச் சங்கிலியை உரியவரிடம் ஒப்படைத்த பெண் தொழிலாளி

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே உள்ள அச்சடி பிரம்பு பகுதியில் அமைந்துள்ள 'ஐந்திணை மரபணு பூங்கா' நேர்மையின் சங்கமமாக இன்று மாறியுள்ளது. இப்பூங்காவிற்கு வந்த சுற்றுலாப் பயணி ...

Read moreDetails

பண்ணைப்புரத்தில் புதிய குழந்தைகள் பூங்கா மற்றும் உணவுக் கூடம் திறப்பு

தேனி மாவட்டம் பண்ணைப்புரம் பேரூராட்சிப் பகுதியில் பொதுமக்களின் நீண்டகால கோரிக்கைகளை ஏற்று மேம்படுத்தப்பட்ட அடிப்படை வசதிகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை கம்பம் சட்டமன்ற உறுப்பினர் என். ராமகிருஷ்ணன் ...

Read moreDetails

கோவையின் புதிய அடையாளமான செம்மொழிப் பூங்கா 22 நாட்களில் 3.23 லட்சம் பேர் வருகை

கோவை காந்திபுரத்தில் பொதுமக்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே திறக்கப்பட்ட செம்மொழிப் பூங்கா, மிகக் குறுகிய காலத்திலேயே சுற்றுலாப் பயணிகளின் விருப்பமான இடமாக மாறியுள்ளது. கடந்த டிசம்பர் 11-ம் ...

Read moreDetails

“கலைஞர் கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றிவிட்டேன்..” : முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

கோவை மக்கள் நீண்டகாலமாக எதிர்பார்த்திருந்த உலகத் தரச் செம்மொழி பூங்கா இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. சுமார் 15 ஆண்டுகளாக காத்திருந்த இந்தத் ...

Read moreDetails

கோவை மாநகராட்சிக்கு வளர்ச்சித் திட்டங்கள்: எம்.பி. துவக்கி வைத்தார்!

கோவை மாநகராட்சி வடக்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ரூ.6.89 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ப.ராஜ்குமார் ...

Read moreDetails

சைக்கிள் பேரணி  பனி மூட்டத்திலும் விழிப்புணர்வு!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில், சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் உடல் வலிமையின் முக்கியத்துவம் குறித்துப் பொதுமக்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தனியார் அமைப்பினர் 7 கிலோமீட்டர் ...

Read moreDetails

சென்னையில் புதிய தோற்றத்தில் தொல்காப்பியப் பூங்கா – முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைப்பு

சென்னை :அடையாறு உப்பங்கழியில் அமைந்துள்ள தொல்காப்பியப் பூங்கா புதுப்பிக்கப்பட்டு, நவீன வசதிகளுடன் இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி ...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist