குமரகிரி ஏரி பூங்காவைத் திறந்து வைத்தார் அமைச்சர் இரா.ராஜேந்திரன்
சேலம் மாநகராட்சி அம்மாப்பேட்டை மண்டலத்திற்குட்பட்ட குமரகிரி ஏரிப் பகுதியில் மேம்படுத்தப்பட்ட புதிய பூங்காவைத் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.ராஜேந்திரன் அவர்கள் இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார். ...
Read moreDetails


















