March 5, 2026, Thursday

Tag: PAKISTAN

’இந்தியா – பாகிஸ்தான் போட்டியை ரத்து செய்ய முடியாது’ – உச்சநீதிமன்றம்

2025 ஆசிய கோப்பை தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையேயான போட்டியை ரத்து செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்மானித்துள்ளது. இந்த போட்டி செப்டம்பர் 14-ம் ...

Read moreDetails

பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா விளையாட கூடாதா ? – மவுனம் கலைத்த பிசிசிஐ செயலாளர்

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 பேர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ...

Read moreDetails

ஷாங்காய் மாநாட்டில் தனிமைப்படுத்தப்பட்ட பாகிஸ்தான் – இந்தியா, ரஷ்யா, சீனா நெருக்கம் காட்டியது

தியான்ஜின்: சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் வ்லாதிமிர் புடின் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் ...

Read moreDetails

இந்தியா – பாகிஸ்தான் விளையாட்டுத் தொடர்கள் குறித்து மத்திய அரசின் உறுதியான நிபந்தனை!

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டின் பின்னர், இந்தியா–பாகிஸ்தான் உறவில் பதற்றம் ஏற்பட்டது. இதனால் இரு நாடுகளுக்கும் ...

Read moreDetails

சுதந்திர தின விழாவை புறக்கணித்த ராகுல்; “பாகிஸ்தான் விரும்பி” என பாஜக விமர்சனம்

டில்லியில் மத்திய அரசின் சார்பில் நடைபெற்ற 79வது சுதந்திர தின விழாவில் பங்கேற்காத லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை, பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது. சுதந்திர தினத்தை ...

Read moreDetails

நாட்டில் நல்லிணக்கத்தை வலுப்படுத்த வேண்டும் – பிரதமர் மோடி வேண்டுகோள்

புதுடில்லி: நாட்டில் நல்லிணக்கத்தை வலுப்படுத்த வேண்டும் என மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். 1947 ஆகஸ்ட் 14 அன்று இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிக்கப்பட்டது. ...

Read moreDetails

“பாகிஸ்தானின் வலியை காங்கிரஸும் சமாஜ்வாதியும் தாங்க முடியவில்லை” – வாரணாசியில் பிரதமர் மோடி விமர்சனம்

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் ரூ.2,200 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை இன்று தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, நிகழ்ச்சியில் உரையாற்றினார். இதில் பேசும்போது, அவர் ...

Read moreDetails

பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானுக்கு இது தண்டனை : ஜெய்சங்கர் எச்சரிக்கை !

புதுடில்லி : பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதாகக் குற்றம்சாட்டியுள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், ''அந்த நாடு பயங்கரவாதத்தை நிறுத்தும் வரை சிந்து ...

Read moreDetails

பாகிஸ்தானுக்கு நற்சான்று வழங்க ப.சிதம்பரம் விரும்புகிறார் : லோக்சபாவில் அமித்ஷா ஆவேசம்

புதுடில்லி : லோக்சபாவில் நடைபெற்ற உரையின்போது, பாகிஸ்தானுக்கு நற்சான்று வழங்க முனைவதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மீது குற்றம்சாட்டினார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா. ...

Read moreDetails

பாகிஸ்தான் ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன : துப்பாக்கிகள், ஹெராயின் பறிமுதல்

சண்டிகர்: பாகிஸ்தான் சார்பாக இந்திய எல்லையில் கள்ளச் செயற்பாடுகளுக்காக பயன்படுத்தப்பட்ட 6 ட்ரோன்களை எல்லைப் பாதுகாப்புப் படையினர் (BSF) சுட்டு வீழ்த்தியுள்ளனர். இவை பஞ்சாப் மாநிலத்தின் பல்வேறு ...

Read moreDetails
Page 3 of 6 1 2 3 4 6
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist