March 23, 2026, Monday

Tag: paddy

மக்களின் குறைகளைத் தீர்க்க காங்கிரஸின் புதிய வியூகம்: நெல்லையில் ‘சக்தி அபியான்’ தலைமைப் பொறுப்பாளர்கள் அதிரடி ஆலோசனை!

திருநெல்வேலி மாநகர காங்கிரஸ் அலுவலகத்தில், நெல்லை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 'சக்தி அபியான் லீடர்ஷிப்' (Shakti Abhiyan Leadership) திட்டத்தின் கீழ் முக்கிய கலந்தாலோசனைக் கூட்டம் சகுந்தலா ராமகிருஷ்ணன் ...

Read moreDetails

“கருகும் பயிர்கள்.. கதறும் விவசாயிகள்” கீழவளவு பகுதியில் பாசன நீர் நிறுத்தப்பட்டதால் 500 ஏக்கர் நெற்பயிர்கள் பாழ்!

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கீழவளவு பகுதியில், முறையான பாசன நீர் விநியோகம் இல்லாத காரணத்தால் பல லட்சம் ரூபாய் செலவில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் கருகும் ...

Read moreDetails

திருப்பரங்குன்றத்தில் கருகும் நெல் வயல்கள் மழை பொய்த்ததால் 1,500 ஏக்கர் சாகுபடி பாதிப்பு  விவசாயிகள் கண்ணீர் கோரிக்கை

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பருவமழை முற்றிலும் பொய்த்துப் போனதால், கண்மாய் பாசனத்தை மட்டுமே நம்பியுள்ள 1,500-க்கும் மேற்பட்ட ஏக்கர் விளைநிலங்களில் நெல் சாகுபடி கடுமையாகப் ...

Read moreDetails

தென்கரை வாய்க்காலில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரை  கடைமடைக்கு நீர் செல்லாததால் சம்பா சாகுபடி பாதிப்பு

கரூர் மற்றும் திருச்சி மாவட்ட விவசாயிகளின் மிக முக்கியமான நீர் ஆதாரமாக விளங்கும் தென்கரை மேட்டு வாய்க்கால், தற்போது ஆகாயத்தாமரைகளால் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், பாசனத்திற்குத் தண்ணீர் கிடைக்காமல் ...

Read moreDetails

பால் பிடிக்கும் தருணத்தில் கருகும் நெற்பயிர்கள் வைகை நீருக்காக ஏங்கும் விவசாயிகள்!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள எம்.கரிசல்குளம் கிராமத்தில், போதிய நீரின்றி நெற்பயிர்கள் கருகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதால், அவற்றை எப்பாடுபட்டாவது காப்பாற்ற விவசாயிகள் பெரும் போராட்டத்தை முன்னெடுத்து ...

Read moreDetails

இரண்டாம் போக நெல் சாகுபடி தீவிரம் – விதை நெல் தூவும் பணியில் விவசாயிகள் உற்சாகம்!

பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை தாலுகா பகுதிகளில், பழைய ஆயக்கட்டு பாசனத்தைப் பயன்படுத்தி இரண்டாம் போக நெல் சாகுபடிப் பணிகள் தற்போது முழுவீச்சில் தொடங்கியுள்ளன.ஆனைமலை சுற்றுவட்டாரக் கிராமங்களில் பழைய ...

Read moreDetails

நெல்லை ‘நெய் அல்வா’ மோசடி: டால்டாவில் தயாரித்த 300 கிலோ அல்வா பறிமுதல்    உணவுப் பாதுகாப்புத்துறை அதிரடி!

திருநெல்வேலியின் தனிச் சிறப்புகளில் ஒன்றான, உலகப் புகழ்பெற்ற திருநெல்வேலி அல்வாவின் பெயரைக் கெடுக்கும் வகையில், போலி மற்றும் தரமற்ற பொருட்களைப் பயன்படுத்தி இனிப்புகள் தயாரிக்கப்படுவதாகக் கிடைத்த இரகசியத் ...

Read moreDetails

நெல் ஈரப்பத தளர்வு மறுப்பு : விவசாயிகளின் குரல் பிரதமருக்கு கேட்கவில்லையா ? – முதல்வர் ஸ்டாலின்

நெல் கொள்முதலில் ஈரப்பத அளவை தளர்த்த வேண்டும் என்ற தமிழ்நாட்டின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துள்ளது என்றும், இந்த முடிவு விவசாயிகளின் நலனுக்கு எதிரானது என்றும் முதல்வர் ...

Read moreDetails

டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் வறட்சி, மழை ஏமாற்றத்தில் விவசாயிகள்

டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணியில் பல்வேறு சிக்கல்கள் எழுந்துள்ள நிலையில், வறட்சி மற்றும் காலநிலை மாற்றத்தால் விளைச்சல் குறைவதும், புதிய நெல் வகைகளின் ஈரப்பதம் சிக்கலும் ...

Read moreDetails

நெல்லுக்கான ஆதரவு விலை உயர்வு – தமிழ்நாடு அரசு தொடர்ந்து வழங்குகிறது : முதலமைச்சர் ஸ்டாலின்

தமிழகத்தில் விவசாயிகளின் நலனை முன்னிலைப்படுத்தி, நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை மத்திய அரசு அறிவித்ததை விட அதிகமாக வழங்கி வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நந்தம்பாக்கம் வர்த்தக ...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist