October 14, 2025, Tuesday

Tag: ntk

விஜயலட்சுமியிடம் மன்னிப்பு கேட்பேன் ! ஆனால் ஒன்று… சீமான் கொந்தளிப்பு

நடிகை விஜயலட்சுமி தொடர்பான வழக்கில் மன்னிப்பு கேட்பது குறித்த கேள்விக்கு, நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் பதிலளித்ததோடு, செய்தியாளர் சந்திப்பில் சில நேரங்களில் கடும் கோபத்தையும் ...

Read moreDetails

6 தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிமுகம் : விஜயை விமர்சித்த சீமான்

கோவை :அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம் கோவையில் நடைபெற்றது. இதில், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கோவையிலுள்ள 6 சட்டமன்றத் ...

Read moreDetails

நடிகை விஜயலட்சுமி வழக்கில் சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும் – உச்ச நீதிமன்றம் உத்தரவு

நடிகை விஜயலட்சுமி தொடர்பான வழக்கில், நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் செப்டம்பர் 24க்குள் மன்னிப்பு கோர வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2011-ஆம் ஆண்டு, ...

Read moreDetails

விஜய் மீது சீமான் கடும் விமர்சனம் : “10 நிமிஷம் பேச்சுக்கே சனிக்கிழமை வரைக்கும் மனப்பாடமா ?”

நடிகர் விஜயின் அரசியல் பிரவேசம் தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் விமர்சனம் மேற்கொண்டுள்ளார். ராமநாதபுரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய சீமான், “விஜய் 10 ...

Read moreDetails

“விஜய் வேட்டையாட வரும் சிங்கமல்ல ; வேடிக்கை காட்ட வரும் சிங்கம்” – சீமான் விமர்சனம்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நடிகர்-தவெக தலைவர் விஜயை கடுமையாக விமர்சித்துள்ளார். ராமநாதபுரம் பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர் ...

Read moreDetails

மலை, கடல், தண்ணீர் மாநாடுகள் வரிசை : சீமான் அறிவிப்பு

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அடுத்தடுத்த கட்டமாக மலை, கடல், தண்ணீர் மாநாடுகள் நடைபெறவுள்ளதாக அறிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “திருச்சியில் மாணவர்களுக்கு விடுமுறை ...

Read moreDetails

“ஜாதி, மதம், மதுவுக்கு இணையானது சினிமா போதை” – சீமான் விமர்சனம்

திருவள்ளூர் : “ஜாதி, மதம், மதுவுக்கு எதிராக போராட்டம் நடத்த கூட்டம் இருக்கிறது. ஆனால், அதே அளவுக்கு ஆபத்தான திரைப்போதை குறித்து யாரும் பேசுவதில்லை,” என்று நாம் ...

Read moreDetails

“புலிகள் காட்டுக்குள் நுழைந்தவுடனே ஒரு அணிலும் கண்ணில் படவில்லை” – சீமான் பேச்சு

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் நாம் தமிழர் கட்சி சார்பில் ‘மரங்களின் மாநாடு’ நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பல்வேறு கருத்துக்களை ...

Read moreDetails

“3 பிள்ளையை பெத்துக்கணும்னா யார் வளர்ப்பா ?” – மோகன் பாகவத்துக்கு சீமான் கேள்வி

"நீங்கள் 3 குழந்தை பெத்துக்கணும்னு சொன்னா நான் பெத்துக்கணுமா? அந்த குழந்தையை யார் வளர்ப்பா?" என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் வலியுறுத்திய கருத்துக்கு நாம் தமிழர் ...

Read moreDetails
Page 2 of 5 1 2 3 5
  • Trending
  • Comments
  • Latest
Loading poll ...
Coming Soon
காந்தாரா PART 2 டிரைலர் குறித்து உங்கள் கருத்து ?

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist