சென்னை நந்தனத்தில் 49வது புத்தகக் காட்சி தொடக்கம் ; ‘திருப்பரங்குன்றம்’ நூலை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்
சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறும் 49வது புத்தகக் காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் நடத்தப்படும் ...
Read moreDetails











