உத்தரகாசியில் 2வது நாளாக தொடரும் மீட்பு பணிகள்
August 6, 2025
கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் தாலுக்கா இரும்பறை என்னுமிடத்தில் அருள்மிகு ஓதிமலையாண்டவர் திருக்கோயில் அமைந்துள்ளது.ஐந்து முக முருகன், போகர் என்ற சித்தர் யாகம் செய்த இடத்தில் உள்ள மணல், ...
Read moreDetailsதிருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை அருகே பண்பொழி என்னுமிடத்தில் அருள்மிகு குமாரசாமி திருக்கோயில் அமைந்துள்ளது..இங்குள்ள மூலவருக்கு மூக்கன் என்று ஒரு பெயர் உண்டு. மலைமீது ஏறிச்செல்ல 626 படிக்கட்டுகள் ...
Read moreDetailsஅருள்மிகு ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் :ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள திமிரியின் அமைதியான குமரகிரி குன்றுகளின் உச்சியில் அமைந்துள்ள ஸ்ரீ குமரகிரி முருகன் ...
Read moreDetailsதிருப்பரங்குன்றம் முருகன் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகள் வெகு சிறப்பாக நடைபெற்று வருகின்றன. யாகசாலை பூஜைகள் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வரும் நிலையில் பக்தர்கள் 3 நாட்களுக்கு ...
Read moreDetailsதிருச்செந்தூர் :தமிழ் இனத்தின் காவலர் என்றும், அறுபடை வீடுகளில் இரண்டாவது புனித ஸ்தலமாகவும் விளங்கும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், 15 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு விழா ...
Read moreDetailsதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் யாகசாலை பூஜைகள் சிறப்பாக நடைபெறுகின்றன – அமைச்சர்கள் தரிசனம் தூத்துக்குடி :வரும் ஜூலை 7ஆம் தேதி (திங்கட்கிழமை) திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி ...
Read moreDetailsதிருச்செந்தூர்,முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்கும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில், பக்தர்களின் திரளான வருகையால் ஒவ்வொரு நாளும் பரபரப்பாகவே காணப்படுகிறது. திருவிழா நாட்கள் ...
Read moreDetailsமாநாட்டுக்கு வரக்கூடிய வாகனங்கள்வாகன காப்பீடு, ஓட்டுனர் உரிமம்,ஓட்டுனரின் ஆதார் அட்டை, வாகன பதிவுச் சான்று உள்ளிட்ட ஆவணங்களை காவல்துறையிடம் வழங்க வேண்டும்.இதனை பதிவு செய்த பின்னர்தான் உள்ளே ...
Read moreDetailsதிருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், சிறுவாபுரியில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோயிலில் இன்று வைகாசி விசாகத்தையொட்டி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சாமி தரிசனம் செய்தார். நாட்டு ...
Read moreDetailsசென்னை :புரசைவாக்கத்தில் உள்ள முருகன் கோவிலில் புதிதாக தயாரிக்கப்பட்ட திருத்தேர், பக்தர்கள் பக்தி பரவசத்தோடு நான்கு மாட வீதிகளில் வீதியுலா வந்தது. இந்த தேரோட்டத்தை முன்னிட்டு, காவல்துறையினர் ...
Read moreDetails© 2025 - Bulit by Texon Solutions.