October 14, 2025, Tuesday

Tag: murugan temple

எட்டுக்குடி முருகன் திருக்கோயில்

திருவாரூர் மாவட்டம், எட்டுக்குடியில் என்னுமிடத்தில் எட்டுக்குடி முருகன் திருக்கோயில் அமைந்துள்ளது. எட்டுக்குடி கோவிலில் முருகன் அமர்ந்துள்ள மயில் சிற்பத்துக்கு தரையின் மீதுள்ள ஆதாரம் அதன் இரண்டு கால்கள் ...

Read moreDetails

வைகாசி விசாகம்

வைகாசி விசாகம் முருகக் கடவுள் அவதாரம் செய்த நாளாகும். வைகாசி மாதத்தில் வரும் விசாக நட்சத்திரத்தில் வரும் சிறப்பு நாள் இதுவாகும். விசாகம் ஆறு நட்சத்திரங்கள் ஒருங்கு ...

Read moreDetails

சிறுவாபுரி முருகன் கோவிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு காவடி எடுத்து வந்தும் நேர்த்திக்கடன்

சிறுவாபுரி முருகன் கோவிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடங்களை சுமந்து வந்தும், காவடி எடுத்து வந்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி ...

Read moreDetails

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த மாதம் 7ஆம் தேதி கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. பல ஆண்டுகளுக்குப் ...

Read moreDetails

ஓதிமலையாண்டவர் திருக்கோயில்

கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் தாலுக்கா இரும்பறை என்னுமிடத்தில் அருள்மிகு ஓதிமலையாண்டவர் திருக்கோயில் அமைந்துள்ளது.ஐந்து முக முருகன், போகர் என்ற சித்தர் யாகம் செய்த இடத்தில் உள்ள மணல், ...

Read moreDetails

அருள்மிகு குமாரசாமி திருக்கோயில்

திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை அருகே பண்பொழி என்னுமிடத்தில் அருள்மிகு குமாரசாமி திருக்கோயில் அமைந்துள்ளது..இங்குள்ள மூலவருக்கு மூக்கன் என்று ஒரு பெயர் உண்டு. மலைமீது ஏறிச்செல்ல 626 படிக்கட்டுகள் ...

Read moreDetails

குமரகிரி முருகன் கோவில் ஒரு சக்தி வாய்ந்த மலைக்கோவில்!

அருள்மிகு ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் :ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள திமிரியின் அமைதியான குமரகிரி குன்றுகளின் உச்சியில் அமைந்துள்ள ஸ்ரீ குமரகிரி முருகன் ...

Read moreDetails

திருப்பரங்குன்றம் கோவில் கும்பாபிஷேகம்: பக்தர்களுக்கு 3 நாட்களுக்கு தடை

திருப்பரங்குன்றம் முருகன் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகள் வெகு சிறப்பாக நடைபெற்று வருகின்றன. யாகசாலை பூஜைகள் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வரும் நிலையில் பக்தர்கள் 3 நாட்களுக்கு ...

Read moreDetails

தமிழ்க்கடவுள் முருகன் – திருச்செந்தூரில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு விமர்சையாக நடைபெற்ற குடமுழுக்கு விழா!

திருச்செந்தூர் :தமிழ் இனத்தின் காவலர் என்றும், அறுபடை வீடுகளில் இரண்டாவது புனித ஸ்தலமாகவும் விளங்கும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், 15 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு விழா ...

Read moreDetails

திருச்செந்தூர் கும்பாபிஷேக விழா: சுவாமி சண்முகர் விமான கலசத்திற்கு சிறப்பு பூஜை

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் யாகசாலை பூஜைகள் சிறப்பாக நடைபெறுகின்றன – அமைச்சர்கள் தரிசனம் தூத்துக்குடி :வரும் ஜூலை 7ஆம் தேதி (திங்கட்கிழமை) திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest
Loading poll ...
Coming Soon
காந்தாரா PART 2 டிரைலர் குறித்து உங்கள் கருத்து ?

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist