March 3, 2026, Tuesday

Tag: murder

கணவரை கொலை செய்த அரசு பள்ளி ஆசிரியை…

கள்ளக்காதல் விவகாரத்தில் கணவரை கொலை செய்துவிட்டு, மறுநாள் எதுவும் நடக்காதது போல பள்ளிக்கு சென்று பணியில் ஈடுபட்ட அரசு பள்ளி ஆசிரியையின் செயல், தெலங்கானாவில் பெரும் அதிர்ச்சியை ...

Read moreDetails

கோவை சரவணம்பட்டியில் போலி நகை அடகு வைத்த பெண் அடித்துக் கொலை – அடகுக்கடை உரிமையாளர் உட்பட 6 பேர் பிடிபட்டனர்

கோவை சரவணம்பட்டி அடுத்த சின்ன மேட்டுப்பாளையம் பகுதியில், போலி நகையை அடகு வைக்க முயன்ற பெண்ணை அடகுக்கடை உரிமையாளரும் அவரது நண்பர்களும் சேர்ந்து கட்டையால் அடித்துக் கொலை ...

Read moreDetails

பழனி கொலை வழக்கு: 5 குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

பழனியில் கடந்த மாதம் நடந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 5 நபர்களின் குற்ற நடவடிக்கைகளை ஒடுக்கும் பொருட்டு, அவர்களைக் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட ...

Read moreDetails

ராமஜெயம் கொலை வழக்கு: துப்பு துலங்காத மர்மம் 13 ஆண்டுகளுக்குப் பிறகு தீருமா?

தி.மு.க. முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேருவின் சகோதரர் மற்றும் பிரபல தொழிலதிபருமான கே.என்.ராமஜெயம் படுகொலை செய்யப்பட்டு, சுமார் 13 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையிலும், இந்த ...

Read moreDetails

“அழகைப் பார்த்து கொலை ?” : ஹரியானாவில் அதிர்ச்சியூட்டிய அத்தையின் கொலைச் சம்பவம்

திருமண வீட்டில் ஏற்பட்ட சோகச் சம்பவம் ஹரியானா மாநிலத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பானிபட் அருகே நவுலதா கிராமத்தில் குடும்பத் திருமண விழாவுக்கு வந்திருந்த 6 வயது சிறுமி ...

Read moreDetails

8 வயது சிறுவன் ஸ்டீல் பெட்டியில் கண் தோண்டப்பட்ட நிலையில் கண்டெடுப்பு !

லக்னோ: உத்தரப் பிரதேசத்தின் பரேலி மாவட்டத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தும் வகையில், அடையாளம் தெரியாத சிறுவன் ஒருவரின் சடலம் ஸ்டீல் பெட்டிக்குள் மிகவும் கொடூரமான நிலையில் கண்டெடுக்கப்பட்டது. வயது ...

Read moreDetails

சேலம் திமுக நிர்வாகி சுட்டுக்கொலை : சட்டம்-ஒழுங்கு சரிந்துவிட்டதற்கான சான்று – அன்புமணி ஆவேசம்

சேலம் மாவட்டத்தில் திமுக கிளைச் செயலாளர் ராஜேந்திரன் துப்பாக்கிச்சூட்டில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நிலத்தகராறு தொடர்பான மோதலே இந்த படுகொலையின் பின்னணி ...

Read moreDetails

சேலத்தில் திமுக நிர்வாகி சுட்டுக்கொலை

சேலம் மாவட்டத்தில் நிலத் தகராறைத் தொடர்ந்து ஏற்பட்ட மோதலில் திமுக நிர்வாகி ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கருமந்துறை அருகே உள்ள கரியகோவில் ...

Read moreDetails

மனைவியிடம் பேசிக்கொண்டிருந்தபோது கணவர் கத்தியால் தாக்கி கொலை !

குடும்ப வன்முறைகள் அதிகரித்து வரும் நிலையில், சந்தேகமும் கள்ளக்காதல் சந்தேகமும் பல வீடுகளை சிதறடித்து வருகிறது. இதற்கு சமீபத்திய எடுத்துக்காட்டு செங்கல்பட்டு மாவட்டத்தில் நிகழ்ந்த கொடூர சம்பவம். ...

Read moreDetails

“பெண்களுக்கு பாதுகாப்பே இல்லாத நிலை” – அரசை கடுமையாக கண்டித்த இபிஎஸ்

ராமேஸ்வரத்தில் 12ஆம் வகுப்பு மாணவி ஒருவரை காதல் தொல்லை கொடுத்ததாக குற்றம்சாட்டப்படும் வாலிபர் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் தமிழகத்தையே கவலையில் ஆழ்த்தியுள்ளது. இந்த கொடூரச் ...

Read moreDetails
Page 2 of 8 1 2 3 8
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist