January 16, 2026, Friday

Tag: murder case

கோவையில் ஜாமீனில் வெளியே வந்த இளைஞர் வெட்டிக் கொலை – 4 பேருக்கு வலைவீச்சு

கோவை :கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவின்போது நடந்த கொலை வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்த இளைஞர் ஒருவர், மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் ...

Read moreDetails

மயிலாடுதுறையில் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் 3 பேருக்கு ஆயுள் தண்டனை

மயிலாடுதுறையில் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் 3 பேருக்கு ஆயுள் தண்டனை:- உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சம் வழங்க மாவட்ட அமர்வு நீதிபதி உத்தரவு:- மயிலாடுதுறை கூறைநாடு ...

Read moreDetails

சங்கரன்கோவில் அருகே தனியார் பள்ளி ஆசிரியர் கடத்திக் கொலை போலீஸ் தீவிர விசாரணை

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள குருவிகுளம் பகுதியில், தனியார் பள்ளி ஆசிரியர் ஒருவர் மர்ம நபர்களால் கடத்திச் செல்லப்பட்டு கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் ...

Read moreDetails

லாரி வாங்க ஆசைப்பட்டுப் பெண் கொலை தென்காசி அருகே 4 சவரன் நகைக்காகப் பால் வியாபாரியின் பயங்கரச் செயல்

தென்காசி மாவட்டம் சேர்ந்தமரம் அருகே உள்ள அருணாசலபுரம் கிராமத்தில், மார்கழி மாத அதிகாலை வழிபாட்டிற்குத் தயாராகிக் கொண்டிருந்த பெண் ஒருவர் நகைக்காகக் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் ...

Read moreDetails

கணவரை கொலை செய்த அரசு பள்ளி ஆசிரியை…

கள்ளக்காதல் விவகாரத்தில் கணவரை கொலை செய்துவிட்டு, மறுநாள் எதுவும் நடக்காதது போல பள்ளிக்கு சென்று பணியில் ஈடுபட்ட அரசு பள்ளி ஆசிரியையின் செயல், தெலங்கானாவில் பெரும் அதிர்ச்சியை ...

Read moreDetails

குத்தாலம் நடத்தையில் சந்தேகப்பட்டதால் காதல் மனைவியை டீசல் ஊற்றி கொளுத்திய கணவரை கைது

குத்தாலம் அருகே நடத்தையில் சந்தேகப்பட்டதால் காதல் மனைவியை டீசல் ஊற்றி கொளுத்திய கணவரை போலீசார் கைது செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கண்டியூர் ...

Read moreDetails

தென்காசி அரசு வழக்கறிஞர் முத்துக்குமாரசுவாமி படுகொலை

தென்காசியில் அரசு வழக்கறிஞராகவும், ஆளுங்கட்சியின் முக்கிய நிர்வாகியாகவும் இருந்தவர் மர்ம நபர்களால் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் சட்ட மற்றும் அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியையும் ...

Read moreDetails

நிலக்கோட்டை அருகே டீக்கடை உரிமையாளர் மது போதையில் உறவினரால் கொலை

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள சிலுக்குவார்பட்டி பகுதியில் நள்ளிரவில் நடந்த பரபரப்பு சம்பவம் மக்கள் மனதை சாகுபடுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில், 49 வயது லாரன்ஸ் என்பவர், ...

Read moreDetails

தலைமறைவு கொலை வழக்கு: 14 ஆண்டுகளாக தப்பித்தவரை உடனடியாக ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு

தஞ்சாவூர் மாவட்டத்தில் 2009-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட கொலை குற்ற வழக்கில் ஜாமீனில் வெளியேறிய பின்னர் தொடர்ந்து நீதிமன்ற ஆஜரை தவிர்த்து தலைமறைவாக உள்ள முத்துக்குமாரை—வாட்டாத்திக்கோட்டை காவல் ...

Read moreDetails

சுதர்சனம் கொலை வழக்கு : பவாரியா கொள்ளையர்கள் 3 பேருக்கு ஆயுள் சிறை

சென்னை: முன்னாள் அமைச்சர் மற்றும் அதிமுக எம்எல்ஏ சுதர்சனத்தை சுட்டுக் கொன்ற வழக்கில், பவாரியா கொள்ளையர்கள் ஜெகதீஷ், ராகேஷ், அசோக் ஆகிய 3 பேருக்கு ஆயுள் சிறை ...

Read moreDetails
Page 1 of 4 1 2 4
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist