பேருந்தை ஓட்டும் போதே ஓட்டுநர் மாரடைப்பால் பலி
திருச்செந்தூரில், அரசுப்பேருந்தை இயக்கிய ஓட்டுநர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். நெஞ்சுவலி ஏற்பட்ட போதும், பேருந்தில் இருந்த பயணிகளை காப்பாற்ற,துரிதமாக செயல்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் ...
Read moreDetails